Search

நிதி, தொழில்நுட்பம், ஊடகம்… இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் வேலை வாய்ப்புகள் இவைதான்!

Monday, 10 July 2023

 நிதிச் சேவைகள், நிர்வாக மற்றும் ஆதரவு சேவைகள், தொழில்நுட்பம், தகவல் மற்றும் ஊடகம் மற்றும் தங்குமிட சேவைகள் ஆகியவை தற்போது இந்தியாவில் அதிக வேலை வாய்ப்புகளை தரும் சிறந்த தொழில்களாகும். லிங்க்ட்இன் வெளியிட்ட தரவுகளின்படி, இளங்கலைப் பட்டம் இல்லாதவர்களுக்கும் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன, இதில் நிர்வாக மற்றும் ஆதரவு சேவைகள், தங்குமிடம் மற்றும் நிதிச் சேவைத் தொழில்கள் போன்றவை அடங்கும்.பல்வேறு கல்வித் தகுதிகளைக் கொண்ட தொழில் வல்லுநர்களுக்கு வேகமாக வளர்ந்து வரும் பல்வேறு வகையான வேலைகள் உள்ளன....
Read More »

நெல்லை இளைஞர்களே.. சமூகநல அலுவலக உதவியாளர் பணிக்கு உடனே அப்ளை பண்ணுங்க!

Monday, 10 July 2023

 சமூக நல அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு நெல்லையில் சமூக நல அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.திருநெல்வேலி மாவட்ட சமூக நல அலுவலகத்தில் தொகுப்பூதிய அடிப்படையில் நிரப்பப்பட உள்ள ஒரு இளநிலை உதவியாளர் பணிக்கு இம்மாதம் 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், திருநெல்வேலி மாவட்ட சமூக நலன் அலுவலகத்தில் குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாக்கும்...
Read More »

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை : விண்ணப்பிக்க தஞ்சை ஆட்சியர் அழைப்பு

Monday, 10 July 2023

 தஞ்சை ‍மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் கூறியுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 30.6.2023 அன்றைய தேதியில் 5 வருடம் முடிவடைந்தவர்கள், முறையாக பள்ளியில் 9-ம் வகுப்பு பயின்று 10-ம் வகுப்பு தேர்ச்சி...
Read More »

நாள் ஒன்றுக்கு 1000 ரூபாய் சம்பளத்துடன் அரசு வேலை.. உடனே அப்ளை பண்ணுங்க..

Monday, 10 July 2023

 விருதுநகர் மாவட்டம் ஶ்ரீவில்லிபுத்தூர் வட்டம் மல்லிப்புதூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசினர் குழந்தைகள் இல்லத்தில் தங்கியுள்ள குழந்தைகளுக்கு ஆற்றுப்படுத்துதல் சேவை செய்ய அதாவது கவுன்சிலிங் தர ஆட்கள் தேவை என மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு நாள் ஒன்று ரூ.1000 வீதம் மதிப்பூதிய...
Read More »
 

Most Reading

Tags

Sidebar One