
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே பொது இடங்களில் அனுமதி என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.தமிழகத்தில் நோய்த்தொற்று தாக்கமானது படிப்படியாக குறைந்து கொண்டே இருக்கும் இந்த நிலையில், தமிழகத்தில் இருக்கக்கூடிய பொது இடங்களாக கருதக்கூடிய திரையரங்குகள், வணிக வளாகங்கள், கோவில்கள், பள்ளி, கல்லூரிகளில் பொதுமக்கள், அந்த நிறுவனத்துக்கு செல்லக்கூடிய நபர்கள் யாராக இருந்தாலும் இரண்டு...