தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டுக்கான பாடங்களை முடிப்பதற்காக பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தோவுகளை வரும் மாா்ச், ஏப்ரல் மாதங்களில் நடத்தாமல், மே முதல் வாரத்தில் நடத்த பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாகப் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடைபெறாமல் இருந்தன. ஒவ்வொரு கல்வியாண்டிலும் ஜூன் மாதத்தில் வழக்கமாகப் பள்ளிகள் திறக்கப்படும். கரோனா இரண்டாவது அலையின் காரணமாக நிகழ் கல்வியாண்டிற்கான வகுப்புகள்...
Search
கனமழை - இன்று (19.11.2021) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்
Thursday, 18 November 2021
கனமழை காரணமாக இன்று (19.11.2021) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.1)திருப்பத்தூர் -பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை2)சென்னை- பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை3)வேலூர்- பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.4) திருவள்ளூர் -பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை5)ராணிப்பேட்டை - பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை6)காஞ்சிபுரம் -மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை7)செங்கல்பட்டு -மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை. 8) விழுப்புரம் -மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை.9)தருமபுரி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு...
Subscribe to:
Posts (Atom)