கல்வித் தந்தை காமராஜர் அய்யா அவர்களின்பிறந்த தினமான ஜுலை 15 ம் நாளினை நாம் கல்வி வளர்ச்சி நாளாக போற்றிப் பாதுகாத்து வளர்க்கிறோம்! மனிதனின் வாழ்விற்கு கல்வியின் அவசியத்தினை, பங்களிப்பினை பெற்றோருக்கும் ,குழந்தைகளுக்கும் சென்று சேரும்படி நல்ல திட்டங்களை தந்து கல்வி வழிகாட்டி மாணவர்களின் வாழ்க்கையில் வெளிச்சம் தந்த கல்வித் தந்தைஉயர்திரு காமராஜர் அய்யா அவர்கள் !அவர்களது பிறந்த நன்னாளில் இந்த இணைய வழிகற்றலில்மாணவர்களை படிக்கச் செய்து ,பங்களிக்க வைத்து...
Search
அடுத்த வாரத்தில் பாடப் புத்தகங்கள் விநியோகம்: கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு
Friday, 10 July 2020
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவா்களுக்கு அடுத்த வாரத்தில் பாடப் புத்தகங்கள் விநியோகம் செய்யப்பட உள்ளன. இதையொட்டி, பள்ளிகளுக்கு வரும் மாணவா்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து, தலைமைச் செயலாளா் கே.சண்முகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட உத்தரவு விவரம்:-பாடப் புத்தகங்கள் மற்றும் இதர கல்வி சாா்ந்த உபகரணங்களை விநியோகிக்கும் போது எந்த நேரத்தில் வாங்க பள்ளிக்கு வர வேண்டுமென்பதை மாணவா்களுக்கும், அவா்களின் பெற்றோா்களுக்கும் முன்பே தெரிவிக்க வேண்டும். ஒரு மணி நேரத்தில் 20-க்கும்...
தமிழக பாடத்திட்டத்தில் பாடங்களை குறைப்பது குறித்து திங்கட்கிழமை முடிவு - அமைச்சர் செங்கோட்டையன்
Friday, 10 July 2020

நீட் தேர்வுக்காக மாணவர்களுக்கு தொடர்ந்து பயிற்சி அளிக்கப்படுகிறது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழக பாடத்திட்டத்தில் பாடங்களை குறைப்பது குறித்து திங்கட்கிழமை முடிவு செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ள...
Tags:
educational news
ஓய்வூதியம் பெறுவோர், கருவூல அலுவலர் முன், நேரில் ஆஜராவதில் இருந்து இந்த ஆண்டு விலக்கு!
Friday, 10 July 2020
ஓய்வூதியம் பெறுவோர், கருவூல அலுவலர் முன், நேரில் ஆஜராவதில் இருந்து, இந்த ஆண்டு விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.ஓய்வூதியம் பெறுவோர், ஒவ்வொரு ஆண்டும், ஜூன் மாதம் வாழ்நாள் சான்றிதழ் அளிக்க வேண்டும். ஓய்வூதியம் பெறும், கருவூல அலுவலகத்தின் அலுவலர் முன், ஒரு முறை நேரில் ஆஜராக வேண்டும். இந்த ஆண்டு, கொரோனா ஊரடங்கு காரணமாக, வாழ்நாள் சான்றிதழ் அளிப்பதில் இருந்து, விலக்கு அளிக்கப்பட்டு இருந்தது. தற்போது, நேரில் ஆஜராவதற்கும், விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை, நிதித்துறை செயலர் கிருஷ்ணன் ப...
பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு புத்தகம், கல்வி உபகரணங்கள் வழங்கும்போது பின்பற்றவேண்டிய நடைமுறை அரசாணை வெளியீடு
Friday, 10 July 2020

பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு விலை இல்லா புத்தகம், கல்வி உபகரணங்கள் வழங்கும்போது பின்பற்றவேண்டிய நடைமுறைகள் என்ன? என்பது குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.தமிழக அரசின் தலைமைச்செயலாளர் க.சண்முகம் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:-அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2020-21 கல்வி ஆண்டு பிளஸ்-2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. படிக்கும் மாணவர்கள், கொரோனா பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட...
2020 -21 ஆம் கல்வி ஆண்டிற்கான விலையில்லா பாடநூல்கள் மாணவர்களுக்கு வழங்குதல் - கடைபிடிக்க வேண்டிய வழி முறைகள் தொடர்பான அரசாணை வெளியீடு
Friday, 10 July 2020

10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2020 -21 ஆம் கல்வி ஆண்டிற்கான விலையில்லா பாடநூல்கள் வழங்குதல்- கடைபிடிக்க வேண்டிய வழி முறைகள் தொடர்பான அரசாணை வெளியீடு.10 மற்றும் 12ம் வகுப்பு படிக்க உள்ள மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் அந்தந்த பள்ளிகளில் வழங்கப்படும்-தலைமைச் செயலாளர் சண்முகம் உத்தரவு.ஒரு மணி நேரத்திற்கு 20 மாணவர்களை வரவழைத்து பாடப்புத்தகங்கள் உள்ளிட்ட பொருட்களை வழங்க வேண்டும்.ORDER:...
Tags:
educational news
தனியார் பள்ளி ஆசிரியர்கள் இன்று போராட்டம்
Friday, 10 July 2020
தமிழகத்தில் தனியார் சுயநிதியில் இயங்கும் நர்சரி, பிரைமரி, மெட்ரிக்குலேஷன், மேனிலை பள்ளிகள் என 12 ஆயிரம் பள்ளிகள் உள்ளன. கொரோனாவால் கடந்த மார்ச் முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. எனவே மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்க முடியவில்லை. இதனால், ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆசிரியர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் தமிழக அரசு அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று கேட்டு வருகின்றனர்.இதையடுத்து, தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் 10ம் தேதி ஆசிரியர்கள்,...
Tags:
educational news
ஆசிரியர் மற்றும் பள்ளி அலுவலக பணியாளர்கள் தேவை அறிவிப்பு.
Friday, 10 July 2020

பாரதி வித்யாலயா மேல் நிலைப்பள்ளியில் கீழ்க்கண்ட காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தங்களது விண்ணப்பங்களை 15-07-2020 அன்று தலைமை ஆசிரியரிடம் நேரில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அதற்கான நேர்காணல் 20.07.2020 திங்கள்கிழமை நண்பகல் 12.00 மணி முதல் பள்ளி வளாகத்தில் நடைபெறும். விண்ணப்பதாரர்கள் அசல் கல்வி சான்றிதழ்களுடன் கலந்து கொள்ளவேண்டும்.( பயணப்படி ஏதும் வழங்கப்படமாட்டாது...
அரசு பள்ளி மாணவர்களுக்கான நீட் பயிற்சி வகுப்புகள்; ஆகஸ்ட் மாதம் இறுதி வரை நீட்டிப்பு
Friday, 10 July 2020

மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வை செப்டம்பருக்கு ஒத்திவைத்து மத்திய அரசு அறிவித்துள்ளதை அடுத்து தமிழக அரசுப்பள்ளி மாணவர்களுக்கான நீட் பயிற்சி வகுப்புகளை ஆகஸ்ட் இறுதி வரை நீட்டிப்பதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.இந்தியா முழுவதும் கரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து மார்ச் 25 முதல் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு, பதினொன்றாம் வகுப்பு வரை தேர்வு ரத்து செய்யப்பட்டு...
Flash News : மாநில நல்லாசிரியர் விருது 2020 - நெறிமுறைகள் பள்ளிக்கல்வி இயக்குநர் வெளியீடு.
Friday, 10 July 2020

முன்னாள் " குடியரசுத் தலைவர் டாக்டர்.இராதாகிருஷ்ணன் " அவர்களின் பிறந்த நாள் செப்டம்பர் திங்கள் 5 ஆம் நாள் பள்ளிக் கல்வித் துறையின் சார்பாக ஆசிரியர் தினவிழாவாகக் கொண்டாடப்பட்டு , அவ்விழாவில் தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் சிறப்பாகப் பணிபுரியும் ஆசிரியர்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு மாநில நல்லாசிரியர் விருதான " டாக்டர் . இராதாகிருஷ்ணன் விருது " வழங்கப்பட்டு வருகின்றது.2020 ஆம்...
Tags:
educational news
சிறப்பாக பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட மதிப்பூதியம் ரத்து - தமிழக அரசு அறிவிப்பு.
Friday, 10 July 2020

சிறப்பாக பணியாற்றும் அரசு அதிகாரிகள் / ஊழியர்களுக்கு வழங்கப்படும் மதிப்பூதியம் (Honorarium) கோவிட்-19 காரணமாக ஏற்பட்ட நிதி நெருக்கடியால் இரத்து செய்யப்படுகிறது. ஏற்கனவே மதிப்பூதியம் வழங்கியிருந்தாலும் திரும்பப் பெறப்படும் - நிதித்துறை அரசாணை வெளியீடு.GO NO : 291 , Date : 08.07.2010 - Download here...
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தொலைக்காட்சியில் பாடம்!: வரும் 14ம் தேதி முதலமைச்சர் துவங்கி வைக்க திட்டம்!
Friday, 10 July 2020

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தொலைக்காட்சி வாயிலாக பாடம் நடத்தும் திட்டம் வருகின்ற 14ம் தேதி துவக்கி வைக்கப்படவுள்ளது. கொரோனா மற்றும் ஊரடங்கு காரணமாக பள்ளிகள் திறப்பது காலதாமதமாகி வருகிறது. தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தி வருகின்றன. ஆனால் அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு என்று ஒன்று கிடையாது. இதனால் அவர்கள் கல்வி கற்பதில் சிக்கல் நீடித்து வந்தது.இந்நிலையில் தனியார்...
Tags:
educational news
Breaking News : தமிழகத்தில் இன்று ( ஜூலை 10 ) மேலும் 3,680 பேருக்கு கொரோனா தொற்று
Friday, 10 July 2020
தமிழகத்தில் ( 10.07.2020 ) இன்று 3,680 பேருக்கு கொரோனா பாதிப்பு.தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 1,30,261 ஆக அதிகரிப்பு.சென்னையில் இன்று ஒரே நாளில் 1,205 பேருக்கு கொரோனா. மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள் : 4163இன்றைய உயிரிழப்பு : 64சுகாதாரத்துறை..CLICK HERE TO DOWNL...
DGE - Plus Two Re-Exam New Instructions
Friday, 10 July 2020

அரசுத் தேர்வுகள் இயக்ககம் - 24.03.2020 அன்று தேர்வு எழுத முடியாத +2 மாணவர்களுக்கு 27.07.2020 அன்று மறுதேர்வு நடத்துதல் சார்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கி அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு!!! - நாள்: 10.07.2020.DGE - Plus Two Re-Exam New Instructions - Download here...
Subscribe to:
Posts (Atom)