Search

பல்கலை, கல்லூரி ஆசிரியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்றலாம்: மத்தியஅரசு அதிரடி உத்தரவு

Friday, 3 July 2020

சென்னை: பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்கள் ஜூலை 31ம் தேதிவரை வீட்டில் இருந்து பணியாற்றும் வகையில் அனுமதி அளித்து மத்தியஅரசு அறிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு, அது வரும் 31ம் தேதி இறுதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நாடு முழுவதும் அனைத்து பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன....
Read More »

வேலைவாய்ப்புச் செய்திகள்!

Friday, 3 July 2020

நிறுவனத்தின் பெயர்: இந்திய கடலோர காவல்படை (Indian Coast Guard)இணையதளம்: joinindiancoastguard.gov.inவேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்பணி: MT Driver (Ordinary Grade), Fork Lift Operator, Carpenter, MTS (Peon), MTS (Chowkidar), Lascarகாலியிடங்கள்: 09கல்வித்தகுதி: ITI, 10thவயது: 18 – 30 வருடங்கள்சம்பளம்: மாதம் ரூ.18,000 -19,900/-பணியிடம்: கொல்கத்தா, மேற்கு வங்கம்தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல், எழுத்து தேர்வுவிண்ணப்பிக்க கடைசி நாள்: 27 ஜூலை 2020விண்ணப்ப கட்டணம்: இல்லை******************************************திருப்பூரில்...
Read More »

நாளை புறநிழல் சந்திர கிரகணம் அறிவியல் கழகம் அறிவிப்பு

Friday, 3 July 2020

நாளை நிகழ உள்ள சந்திர கிரகணத்தை பார்வையிடுவது குறித்து, கலிலியோ அறிவியல் கழகத்தினர் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.நடப்பாண்டின் அரிய நிகழ்வாக, குறுகிய இடைவெளியில் சந்திர கிரகணங்கள் நிகழ்கின்றன. ஜூன் மாதத்தில் சந்திர கிரகணம் இரண்டு முறை நிகழ்ந்துள்ளது. தொடர்ந்து மூன்றாவது முறையாக, நாளை, (5ம்தேதி) புறநிழல் சந்திர கிரகணம் நிகழ்கிறது.இதுகுறித்து கலிலியோ அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரான் கூறியதாவது:ஜூன் மாதத்தில் நடந்த நிகழ்வுகளை இந்தியா உட்பட பல்வேறு நாடுகளிலும் பார்வையிட்டனர்.நாளை நிகழ...
Read More »

சத்துணவுக்குப் பதிலாக பள்ளி மாணவா்களுக்கு உலா் பொருள்கள் விநியோகம்: தமிழக அரசு உத்தரவு

Friday, 3 July 2020

பள்ளிகளில் மதியம் வழங்கப்படும் சத்துணவுக்குப் பதிலாக, அதில் பயன்படுத்தப்படும் உலா் பொருள்கள் பள்ளி மாணவா்களுக்கு வழங்கப்பட உள்ளது. இதன்மூலம், 42 லட்சம் பள்ளி மாணவ-மாணவிகள் பயன்பெறுவா் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான உத்தரவை சமூக நலன் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை செயலாளா் எஸ்.மதுமதி வெளியிட்டுள்ளாா். அதன் விவரம்:-கரோனா நோய்த் தொற்று காரணமாக தமிழகத்தில் உள்ள தொடக்கப் பள்ளிகள் உள்பட அனைத்துப் பள்ளிகளும் கடந்த மாா்ச் 17-ஆம் தேதி முதல் மூடப்பட்டுள்ளன. இதனால் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு...
Read More »

டி.வி சேனல் மூலம் பள்ளிப் பாடம் நடத்தக் கோரி வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு.

Friday, 3 July 2020

பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு தொலைக்காட்சி சேனல் அல்லது ஆன்லைன் மூலம் பாடங்களை நடத்த உத்தரவிடக் கோரிய வழக்கில் மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞா் சையது காலேஷா என்பவா் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘கரோனா நோய்த்தொற்று காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள பொது முடக்கத்தால் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இந்த கரோனா நோய்த்தொற்று முற்றிலும் நீங்கி மீண்டும் பழைய நிலைக்கு நாடு எப்போது வரும்? என்பது இதுவரை தெரியவில்லை. இந்த நிலை மாற...
Read More »

மாற்றுச் சான்றிதழ்கள் பதிவிறக்கம்: தலைமையாசிரியா்களுக்கு அறிவுறுத்தல்

Friday, 3 July 2020

அரசுப் பள்ளிகளில் மாணவா்களின் மாற்றுச் சான்றிதழை பதிவிறக்கம் செய்வது தொடா்பாக தலைமையாசிரியா்களுக்கு பள்ளிக் கல்வித் துறை முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.இது குறித்து பள்ளிக் கல்வியின் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் சாா்பில், அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்:அரசு, அரசு உதவி மற்றும் தனியாா் பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள் தங்கள் பள்ளியில் கடைசி வகுப்பில் படிக்கும் மாணவா்கள்...
Read More »

Head Master's Dairy 2020 - 2021- அனைத்து வகை தலைமை ஆசிரியர்களுக்கு தேவையான அனைத்து தகவல்களும் ஒரே Pdf கோப்பில்

Friday, 3 July 2020

Head Master's Dairy 2020 - 2021- அனைத்து வகை தலைமை ஆசிரியர்களுக்கு தேவையான அனைத்து தகவல்களும் ஒரே Pdf கோப்பில் CLICK HERE TO DOWNLOAD -H.M DA...
Read More »

ஆகஸ்ட் 15 முதல் கரோனா தடுப்பூசி - ஐசிஎம்ஆர் தகவல்

Friday, 3 July 2020

இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ள கரோனா தடுப்பு மருந்து சோதனை வெற்றிபெறும் பட்சத்தில், வருகிற ஆகஸ்ட் 15 முதல் கரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் என்று ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் கரோனா வைரஸ் தொற்று தீவிரமாகப் பரவி வரும் நிலையில், அதற்கான தடுப்பு மருந்துகள் குறித்த ஆய்வில் பல்வேறு நாடுகள் ஈடுபட்டு வருகின்றன. இதில், இந்தியாவில் முதல்முறையாக கரோனா வைரஸூக்கு எதிராக...
Read More »

அரசு பெண் ஊழியர்களின் மகப்பேறு விடுப்பு காலத்தை பணிக்காலமாக கருதி பதவி உயர்வு வழங்க நீதிமன்றம் உத்தரவு!

Friday, 3 July 2020

அரசு பெண் ஊழியர்களின் மகப்பேறு விடுப்பு காலத்தை பணிக்காலமாக கருதி பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. வேதநாயகி என்பவர் தஞ்சாவூரில் கூட்டுறவு தணிக்கை துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் முதுநிலை தணிக்கை ஆய்வாளராக பணிபுரிகிறார். இவரது பெயர் 2019 ஆண்டுக்கான கூட்டுறவு தணிக்கை அதிகாரி பட்டியலில் சேர்க்கப்படவில்லை.பணிக்காலத்தில் மகப்பேறு விடுப்பில் சென்றதால் முதுநிலை கூட்டுறவு தணிக்கை ஆய்வாளராக 3 ஆண்டு பணிபுரியவில்லை என்று கூறி பதவி உயர்வு பட்டியலில் பெயர்...
Read More »

அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் செல்போனை சுவிட்ச் ஆப் செய்யக்கூடாது!

Friday, 3 July 2020

கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட் டுப்படுத்தும் விதமாக , வரும் 31 ம் தேதி வரை 6 ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. இதனிடையே , கடந்த மே 18 ம் தேதி முதல் , 50 சதவீத பணியாளர்களு டன் பள்ளி கல்வித்துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. சுழற்சி முறையில் பணியாளர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் , தர்மபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா , பள்ளி கல்வித்துறையில் பணியாற்றும் தலைமையாசிரியர்கள் மற்றும் அலுவலக...
Read More »

அரசுப் பள்ளியில் படித்தால் மட்டுமே அரசாங்க வேலை: ஜார்க்கண்ட் கல்வி அமைச்சர் அதிரடி

Friday, 3 July 2020

ஜார்க்கண்ட் மாநிலக் கல்வி அமைப்பைச் சீரமைக்கும் பணிகளில் அம்மாநில பள்ளிக் கல்வித்துறை தீவிரமாக இறங்கி இருக்கிறது. அதன் ஒரு கட்டமாக அரசுப் பள்ளிகளில் படித்தவர்களுக்கு மட்டுமே அரசாங்க வேலை என்ற சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்று ஜார்க்கண்ட மாநில பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை அமைச்சர் ஜகர்நாத் மதோ நேற்று பேசினார்.இதுகுறித்து அவர் கூறியதாவது:"அரசுப் பள்ளிகளில் படிப்பவர்களுக்கு மட்டுமே அரசாங்க வேலை கொடுக்கப்பட்ட வேண்டும் என்பதே என்னுடைய நிலைப்பாடு. தனியார் பள்ளிகளில் படித்துவிட்டு...
Read More »

NEET Exam - வருகிற செப்டம்பர் மாதம் 13ம் தேதி நீட் தேர்வு நடைபெறும்.

Friday, 3 July 2020

செப். 13ல் நீட் தேர்வு: மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவிப்பு:மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வு செப்டம்பர் 13 ஆம் தேதி நடைபெறும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வு செப்டம்பர் 13 ஆம் தேதி நடைபெறும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.நீட் மற்றும் ஜேஇஇ மெயின்...
Read More »

கணிதத்தை இனிப்பாக்கும் கணிதப் பெட்டகம் ( Math Miss Kit)

Friday, 3 July 2020

வடவள்ளியில் உள்ள, 'கணிதம் இனிக்கும்' ஆய்வு மையத்தில், மாணவர்கள் கணிதத்தை எளிதாக கற்க உதவும், 'கணித பெட்டகம்' அறிமுகப்படுத்தப்பட்டது.வடவள்ளியை சேர்ந்த ஓய்வு பெற்ற கணித ஆசிரியர் உமாதாணு,80. சிறுவயதிலிருந்தே கணிதத்தின் மீது அளப்பரிய ஆர்வம் கொண்டிருப்பவர். ஓய்வு பெற்ற பின்னர், தனது 35 ஆண்டுகால அனுபவங்களை வீணாக்காமல், 'கணிதம் இனிக்கும்' எனும் பெயரில் ஆய்வு மையம் துவங்கி, கணிதம் தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டு...
Read More »

பள்ளிகளில் சுழற்சி முறையில் வகுப்பு - உயர்மட்ட குழு ஆலோசனை!

Friday, 3 July 2020

தமிழகத் தில் கொரோனாவைரஸ் பாதிப்பின் காரணமாக கடந்தமார்ச் மாதம் முதல் அனைத்து பள்ளி , கல்லூரிகள் மூடப்பட்டன. 10 , 11 ம் வகுப்பு பொதுத்தேர்வும் ரத்து செய்யப்பட்டு , மாணவ - மாணவிகள் தேர்ச்சி பெற்றதாகவும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. கொரோனா பாதிப்பினை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் மூடப்பட்ட பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து உயர்மட்ட குழுவினர் ஆலோசித்து வருகின்றனர்.இதில்...
Read More »

மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்க EMIS வலைதளத்தில் விவரங்களை உள்ளீடு செய்ய தலைமையாசிரியர்களுக்கு - CEO உத்தரவு.

Friday, 3 July 2020

அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் ( தொடக்க , நடுநிலை , உயர்நிலை மற்றும் மேல்நிலை ) தலைமையாசிரியர்கள் , தங்கள் பள்ளியில் உள்ள கடைசி வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கு ( 5,8,10,12 ) மற்றும் பள்ளியை விட்டு வேறு பள்ளிக்கு மாற விரும்பும் மாணவர்களுக்கும் மா ற் றுச்சான்றிதழ் கொடுப்பதற் கான அனைத்து விவரங்களையும் EMIS வலைதளத்தில் Students Students TC details வழியாக மாணவர்களின்...
Read More »

EMIS இணையத்தில் +2 முடித்த மாணவர்களின் விவரங்களை காலதாமதம் செய்யாமல் பதிவு செய்ய பள்ளிக் கல்வித்துறை உத்தரவு.

Friday, 3 July 2020

அரசு மற்றும் நிதியுதவி பள் ளிகளில் பிளஸ் 2 முடித்த மாணவர்களின் விவரங்களை காலதாமதம் செய்யாமல் இஎம் ஐ எஸ் சில் பதிய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.பள்ளிக்கல்வித்துறை சார்பில் இடைநிற்றலை தவிர்க்கும் வகையில் பிளஸ் 2 வகுப்பை படித்து முடிக்கும் மாணவர்களுக்கு கடந்த 2011-12ம் கல்வியாண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு ஊக்கத் தொகை வழங் கப்பட்டுவருகிறது.அந்த வகையில் நடப்பாண்டில் பிளஸ் 2 வகுப்பை...
Read More »

Breaking News : தமிழகத்தில் இன்று ( ஜூலை 3 ) மேலும் 4,329 பேருக்கு கொரோனா தொற்று

Friday, 3 July 2020

தமிழகத்தில் ( 03.07.2020 ) இன்று 4,329 பேருக்கு கொரோனா பாதிப்பு.தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை  1,02,721 ஆக அதிகரிப்பு.சென்னையில் இன்று ஒரே நாளில் 2,082   பேருக்கு கொரோனா தொற்று.மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:மதுரை - 287வேலூர் - 145செங்கல்பட்டு - 330திருவள்ளூர் - 172மாவட்ட வாரியான பாதிப்பு.( 03.07.2020 )மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள்...
Read More »
 

Most Reading

Tags

Sidebar One