Search
ஓய்வூதியர்கள் அனைவரும் வருடாந்திர நேர்காணல் செய்வதிலிருந்து விலக்கு!
Thursday, 2 July 2020

கிருஷ்ணகிரி மாவட்ட அலகில் மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்களில் ஓய்வூதியம் பெற்று வரும் ஓய்வூதியர்கள் அனைவருக்கும் பார்வையில் காணும் அரசு ஆணையின் படி COVID 19 காரணமாக , 2020 ஆம் ஆண்டின் வருடாந்திர நேர்காணல் செய்வதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது என்பதை தெரிவித்து கொள்கிறேன்.
...
ஆன்லைன் வகுப்புகளால் குழந்தைகளின் கண்கள் பாதிப்புகளும் அதனை தடுக்கும் வழிமுறைகளும்!
Thursday, 2 July 2020
சீனாவில் இருந்து உலகமெங்கும் பரவியுள்ள கோவிட் 19 எனும் கொரோனா தொற்று வைரஸ் பாதிப்பால் இதுவரை உலகம் முழுவதும் 1 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் வேகமாகப் பரவிவரும் கொரோனா பாதிப்பால் இதுவரை 6 லட்சத்திற்கும் மேலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே ஊரடங்கு ஜூன் முப்பதாம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் வரும் ஜூலை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.ச மீபத்தில், இந்தியாவில் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் உள்ள 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்களை ஆல் பாஸ் செய்து...
விடுபட்ட மாணவர்களுக்கான தேர்வை நடத்தி முடித்த பின்னரே,பிளஸ் 2, 'ரிசல்ட்'
Thursday, 2 July 2020
தமிழகத்தில், பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு, இப்போதைக்கு இல்லை' என, திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. பள்ளிகள் திறப்பு குறித்து, எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும், தொற்று பரவல் குறைந்த பின், மருத்துவ நிபுணர்கள் மற்றும் முதல்வருடன் கலந்து ஆலோசித்த பிறகே, இவ்விஷயத்தில் முடிவெடுக்கப்படும் என்றும், பள்ளி கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.தமிழகத்தில், பிளஸ் 2 தேர்வுகள், மார்ச், 24ல் முடிவடைந்தன. இந்த தேர்வை, 8.5 லட்சம் பேர் எழுதினர். கொரோனா பரவலை தடுக்க, மார்ச்,...
Tags:
educational news
தொடக்க நிலையில் மாணவர்களுடைய கையெழுத்து சரியாக அமைய வரையப் பயிற்சி கையேடு
Thursday, 2 July 2020
தொடக்க நிலையில் மாணவர்களுடையகையெழுத்து சரியாக அமைய நேர்கோடுவளைகோடு களில் படங்கள் வரையப் பயிற்சிகொடுக்க வேண்டும். அதற்கு இந்தக்கையேட்டை பயன்படுத்திக்கொள்ளலாம். CLICK HERE TO DOWNL...
ஒருவருக்கு தீடீரென மாரடைப்பு ஏற்பட்டால் செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
Thursday, 2 July 2020
மாரடைப்பு என்பது திடீரென ஏற்படும் உடல் நல பிரச்சினை ஆகும். இந்த பாதிப்பால் நிறைய பேர்கள் உயிரிழக்கிறார்கள். மாரடைப்பு ஏற்பட்டவருக்கு சரியான நேரத்தில் நாம் முதலுதவி செய்தால் அவர்களின் உயிரை நாம் காப்பாற்ற முடியும். ஒரு உயிரை காப்பது தான் இருக்கிறதிலயே தலைசிறந்த செயல். அதையும் நாம் சரியான நேரத்தில் செய்தால் அதைவிட பெரிய விஷயம் கிடையாது. அந்தவகையில் சரியான நேரத்தில் செய்யப்படும் முதலுதவியின் மூலம்...
வீட்டில் வாஸ்து குறைபாட்டால் தேவையற்ற பிரச்சினைகள் வந்து கொண்டே இருக்கின்றதா?
Thursday, 2 July 2020
ஒருவருக்கு வீட்டில் வாஸ்து சரியாக இல்லை என்றால், கட்டாயம் அவர்களுடைய வாழ்க்கையில் முன்னேற்றம் தடைபடும் என்று சொல்கிறது ஜோதிடம். வாடகை வீட்டில் இருப்பவர்களாக இருந்தாலும், சொந்த வீட்டில் இருப்பவர்களாக இருந்தாலும், முடிந்தவரை வீட்டின் அமைப்பு, குடும்பத் தலைவரின் ஜாதகத்திற்கு ஏற்ப அமைவது தான் நல்லது. அதாவது குடும்பத் தலைவருக்கு ஏற்ற திசையிலாவது அவரவர் வசிக்கும் வீட்டை பார்த்துக்கொள்ள வேண்டும். சரி....
Subscribe to:
Posts (Atom)