Search

10, 12-வது தேர்ச்சி பெற்றவர்கள் நியாய விலைக் கடைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

Saturday, 27 June 2020

தர்மபுரி மாவட்ட நியாய விலைக் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர் மற்றும் உதவியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு 10, 12-வது தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.நிர்வாகம் : நியாய விலைக் கடைமேலாண்மை : தமிழக அரசுபணியிடம் : தர்மபுரிபணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள் :விற்பனையாளர்Packerகல்வித் தகுதி : விற்பனையாளர் பணியிடத்திற்கு 12-வது...
Read More »

தமிழ் வழியில் பயின்றவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாக ஆசிரியர் பணிக்கு காத்திருப்போர் குமுறல்.

Saturday, 27 June 2020

ஐயாவணக்கம். மாண்புமிகு இதய தெய்வம் புரட்சி தலைவி அம்மா அவர்களால் சிறப்பாசிரியர்களுக்கு( ஓவியம், உடற்கல்வி , தையல், இசை) ஆகிய நான்குதுறையினருக்கு கடந்த 23.09.2017 ல் ஆசிரியர் தேர்வுவாரியம் போட்டி தேர்வை நடத்தியது  இதில் ஓவிய துறையில் 327 இடங்களில்  80சதவீதம் 240 தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி  ஆணை வழங்கப்பட்டு 6 மாதம் ஆகி இருக்கிறது  மீதம் உள்ள 20சதவீதம் உள்ள *தமிழ்வழி இட ஓதுகீடு மற்றும் சமுக நல துறை,* *மாநகராட்சிகளில்** தேர்ச்சி பெற்ற எங்களுக்கு  வழக்கு காரணமாக ...
Read More »

10ம் வகுப்பு, பிளஸ் 1 தனித்தேர்வர்கள் கல்வித்துறையின் மவுனத்தால் கவலை

Saturday, 27 June 2020

பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 பொதுத்தேர்வுக்கு பதிவு செய்த தனித் தேர்வர்களுக்கு, தேர்ச்சி அளிப்பது குறித்து, கல்வித்துறை எந்த அறிவிப்பும் வெளியிடப்படாததால், அவர்கள் கவலை அடைந்துள்ளனர்.கொரோனா தொற்று பரவல் பிரச்னையால், தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் நடக்கவிருந்த, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. பிளஸ் 1 வகுப்புக்கு, ஒரு பாடத்துக்கான தேர்வும் ரத்தாகி உள்ளது. தேர்வுக்கு பதிவு செய்த...
Read More »

அரசு பள்ளி மாணவர், 'வாட்ஸ் ஆப்' குழு

Saturday, 27 June 2020

'ஆன்லைனில்' பாடம் நடத்தும் வகையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு, 'வாட்ஸ் ஆப்' குழுக்கள் துவங்க, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.கொரோனா வைரஸ் பிரச்னையால், பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.வீட்டில் இருந்தே மாணவர்கள் கற்கும் வகையில், 'ஆன்லைன்' வகுப்புகள் நடத்தப்படுகின்றன. தனியார் பள்ளிகளில், இந்த வகுப்புகள் நடத்தப்படுகின்றன.இந்நிலையில், அரசு பள்ளி மாணவர்களுக்கும், ஆன்லைன்...
Read More »

இணையவழிக் கல்வி குறித்து முதல்வருடன் ஆலோசித்து முடிவு அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

Saturday, 27 June 2020

இணையவழிக் கல்வி தொடர்பாக முதல்வருடன் ஆலோசித்து அறிவிக்கப்படும், என அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.நாமக்கல் மாவட்டம் குமார பாளையத்தில் தனியார் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:தற்போதைய சூழலில் பள்ளிகள் திறப்பது சாத்தியமாக இருக்காது. அதேநேரத்தில் சூழல் மாறும்போது எப்போது பள்ளி களை திறக்கலாம் என்பதை...
Read More »

அரசு மேல்நிலைப் பள்ளியில் உதவி தலைமை ஆசிரியர் பணியிடத்திற்கு முதுகலை ஆசிரியர்களில் யாருக்கு முன்னுரிமை? CM CELL Reply!

Saturday, 27 June 2020

அரசு மேல்நிலைப் பள்ளியில் உதவி தலைமை ஆசிரியர் பணியிடத்திற்கு முதுகலை ஆசிரியர்களின் STATION SENIORITY முன்னுரிமை யாக எடுத்uதுக் கொள்ளப்படுமா.. அல்லது Appointment Seniority எடுத்துக் கொள்ளப்படுமா.. CM CELL பதில் மனு.. ...
Read More »

10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணாவர்களின் வருகைப்பதிவை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய தேர்வுத்துறை உத்தரவு.

Saturday, 27 June 2020

10 மற்றும் 11ஆம் பொதுத்தேர்வு இரத்து செய்யப்பட்டது - மாணவர்கள் வருகை புரிந்த நாட்கள் விபரங்களை பதிவேற்றம் செய்தல் சார்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களின்  செயல்முறைகள்.   நாள்: 27.06.2020.Attendance Entry - DGE Proceedings - Download here... வருகைப் பதிவேடுகளில் உள்ளவாறான விவரங்களை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்தல் தொடர்பாக அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் / மாவட்டக் கல்வி...
Read More »

ஆன்லைன் வகுப்புகள் குறித்து 2 நாள்களில் முடிவு: அமைச்சர் செங்கோட்டையன்

Saturday, 27 June 2020

தமிழகத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஆன்லைன் முறையில் வகுப்புகளை நடத்துவது குறித்து முதல்வருடன் கலந்தாலோசனை நடத்தி இன்னும் இரண்டு நாள்களில் முடிவு அறிவிக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.செய்தியாளர்களை சந்தித்த தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் பள்ளிக் கூடங்களை தற்போது திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை.கரோனா பரவல் சூழ்நிலை மாறிய பிறகே பள்ளிக்கூடங்களை...
Read More »

கொரோனா தடுப்பு பணிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் பெயர் பட்டியலை அனுப்பஉத்தரவு - CEO Proceedings

Saturday, 27 June 2020

ஈரோடு மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின்‌ செயல்முறைகள்‌ நாள்‌. .06.2020 பொருள்‌ கொரோனா தொற்று - ஈரோடு மாவட்டம்‌ - கொரோனா நோய்‌ தடுப்பு பணி - ஆசிரியர்கள்‌ பெயர்‌ பட்டியல்‌ அளித்தல்‌ - அறிவுரை வழங்குதல்‌ - சார்பாக. மாவட்டத்தில்‌ உள்ள தொடக்க/ நடுநிலை/ ஆசிரியர்களின்‌ பெயர்‌ பட்டியலை அவர்களின்‌ முழுமையான வசிப்பிட முகவரி மற்றும்‌ அலைபேசி எண்ணுடன்‌ சார்ந்த மாநகராட்சி / நகராட்சி / உள்ளாட்சி அலுவலகங்களுக்கு...
Read More »

கல்வி தொலைக்காட்சியில் பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு நெறிமுறைகள் வெளியீடு

Saturday, 27 June 2020

படப்பிடிப்பிற்கு வரும்‌ ஆசிரியர்களுக்கு நெறிமுறைகள்‌1. பச்சை வண்ணத்திலுள்ள ஆடைகளைத்‌ தவிர்க்கவும்‌. பிற வண்ண ஆடைகள்‌ அணியும்போது அந்த ஆடைகளில்‌ எந்த பகுதியிலும்‌ பச்சை வண்ணம்‌ இல்லாதவாறு கவனமுடன்‌ அணிந்து வரவும்‌.2. ஆண்‌ ஆசிரியர்கள்‌ நெருக்கமான கட்டம்‌ போட்ட சட்டைகள்‌, நெருக்கமான கொடு போட்ட சட்டைகள்‌, மினுமினுக்கும்‌ சட்டைகள்‌, பூப்‌ போட்ட மற்றும்‌ கருப்பு நிற சட்டைகளைத்‌ தவிர்க்கவும்‌, கையோடு இரண்டுசட்டைகளைக்‌ கொண்டு வரவும்‌.3. பெண்‌ ஆரியர்கள்‌ சுடிதார்‌, மினுமினுக்கும்‌ புடவைகள்‌ , பட்டு...
Read More »

Breaking News : தமிழகத்தில் இன்று ( ஜூன் 27 ) மேலும் 3,713 பேருக்கு கொரோனா தொற்று

Saturday, 27 June 2020

தமிழகத்தில் ( 27.06.2020 ) இன்று 3,713 பேருக்கு கொரோனா பாதிப்பு.தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை  78,335 ஆக அதிகரிப்பு.சென்னையில் இன்று ஒரே நாளில் 1,929   பேருக்கு கொரோனா தொற்று.மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:மதுரை - 218வேலூர் - 118செங்கல்பட்டு - 248திருவள்ளூர் - 146மாவட்ட வாரியான பாதிப்பு.( 27.06.2020 )மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள...
Read More »

தமிழகத்தில் பள்ளிக்கூடங்களை தற்போது திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு.

Saturday, 27 June 2020

தமிழகத்தில் பள்ளிகளை திறப்பதற்கு தற்போதைக்கு சாத்தியம் இல்லை, என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.நாமக்கல் - குமாரபாளையத்தில், செய்தியாளர்களிடம் பேசிய அவர், பள்ளிகள் திறப்பு  குறித்து முதலமைச்சர் தலைமையிலான குழு, முடிவு செய்யும் என்றார்.பள்ளி வேலை நாட்கள் குறைக்கப்படுவதால், பாடங்களை குறைப்பது குறித்து ஆய்வு செய்ய, குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த குழு அறிக்கை அளித்த...
Read More »

ஆசிரியர்களைக் கொரோனா சம்பந்தப்பட்ட பணிகளில் அமர்த்தத் தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு

Saturday, 27 June 2020

தனிமனித விலகல் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்காமல், ஆசிரியர்களைக் கரோனா சம்பந்தப்பட்ட பணிகளில் அமர்த்தத் தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.கரோனா தடுப்புப் பணிக்கு அனைத்துத் துறை பணியாளர்களையும் பணியமர்த்த தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, கரோனா பாதித்தவர்கள் குறித்த விவரங்களைச் சேகரிப்பது, கவுன்சிலிங் வழங்குவது போன்ற பணிகளில் சென்னை மாநகராட்சிப்...
Read More »

கொரோனா பணியிலிருந்து ஆசிரியர்களை பணி விடுப்பு செய்ய கோரிக்கை!

Saturday, 27 June 2020

தூத்துக்குடி மாவட்ட கொரானோ பணியில் விருப்பம் இல்லாத உடற்கல்வி ஆசிரியர்களை ஈடுபட கட்டாயப்படுத்துவது வருந்தத்தக்க செயலாகும்.தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரின் செயல் முறைகள் Roc No DMI/2994/2020  Date.06.2020 படி வெளி மாநிலம்,மற்றும் வெளி மாவட்டத்தில இருந்து வரும் மக்களைத் தடுத்து சோதனை செய்வதற்காக Quarantine location Check Post duty பணிக்கு காலை 7மணி முதல் பிற்பகல் 3 மணிவரையிலும்,3 மணி...
Read More »
 

Most Reading

Tags

Sidebar One