புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைவது அந்தந்த மாநில அரசுகளின் விருப்பம் , ' என , தகவல் உரிமை சட் டத்தில் ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையம் பதில ளித்துள்ளது .புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இது வரை 26 மாநிலங்களைச் சேர்ந்த 33.33 லட்சம் ஊழியர்கள் , 17.89 லட்சம் மத் திய அரசு ஊழியர்கள் சேர்ந்துள்ளனர் .அவர்களிடம் பிடித்த சந்தா மற்றும் அரசு பங்கு தொகையை சேர்த்து 1.51 லட்சம் கோடி ரூபாய் ஆணையத்திடம் உள்ளது . இந்த திட்டத்தில் மேற்குவங்கம் , திரிபுரா மாநிலங்கள் இணையவில்லை . தமிழகம்...
Search
புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைவது அந்தந்த மாநில அரசுகளின் விருப்பம்!
Monday, 22 June 2020
Read More »
காலாண்டு தேர்வை ரத்து - காலை மாலை என இரண்டு வேளை சுழற்சி முறையில் வகுப்புகள் - குழு பரிந்துரை!
Monday, 22 June 2020

தமிழகத்தில் கொரனோ வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையடுத்து பத்தாம் வகுப்பு தேர்வு உள்பட அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்தது இந்த நிலையில் ஒவ்வொரு கல்வியாண்டிலும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் தற்போது ஜூன் மாதம் முடிவடையும் நிலையிலும் பள்ளிகள் இன்னும் திறக்கவில்லை. அதுமட்டுமின்றி...
Tags:
educationalnews,
KALVISEITHI
சிலிண்டருக்கான மானியதொகை சரியாக வருகின்றதா - சரிபார்பது எப்படி?
Monday, 22 June 2020

LPG சப்சிடி பணம் சரியாக வருதா இல்லையா அது எப்படி தெரிந்து கொள்வது ?கேஸ் சிலிண்டர் வாங்கினால் மானிய பணம் சரியான முறையில அக்கவுண்ட்ல வருதா எப்படி தெரிந்துகொள்வதுமத்திய அரசு மாதம் தோறும் நாம் வாங்கும் சிலிண்டருக்கு மானியம் வழங்குகிறது, அந்த பணம் நமது வங்கி கணக்கிற்க்கு தான் அந்த மானியம் வரும்.ஆனால் நமது விரைவான வாழ்வில் நமது மானிய தொகை நம் வங்கி கணக்கிற்க்கு மாதம் தோறும் வருகின்றதா என்று பலரும் சரிவர...
1 TO 12 வகுப்பு வரை வீட்டிலிருந்து பாடங்களை கற்க புதிய இணையதளம் அறிமுகம்-பள்ளிக் கல்வித்துறை
Monday, 22 June 2020

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பில் பள்ளி மாணவர்களின் நலன் கருதி வீட்டிலிருந்து பாடங்களை கற்க புதிய இணையதளத்தை அறிமுகம் செய்து வைத்துள்ளது.அதனை பயன்படுத்தி மாணவர்கள் வீட்டிலிருந்து பாடங்களை வீடியோ மூலம் கற்கலாம். ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான பாடங்கள் (தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி) இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.இணைய முகவரி:e-learn.tnschools.gov...
பாதியாக குறையும் பள்ளி நாட்கள் கல்விக் கட்டணம் 50 சதவீதம் வரை குறைக்கப் பெற்றோர்கள் எதிர்பார்ப்பு
Monday, 22 June 2020

பாதியாக குறையும் பள்ளி நாட்கள் கல்விக் கட்டணம் 50 சதவீதம் வரை குறைக்கப் பெற்றோர்கள் எதிர்பார்ப்புகொரோனா ஊரடங்கு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது நிலையில் பள்ளி வேலை நாட்களும் குறையும் என்பதால் கல்வி கட்டணங்களுக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் தமிழகத்தைப் பொறுத்தவரை வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்படும் ஆனால் ஊரடங்கு காரணமாக...
Tags:
KALVISEITHI,
கல்விச்செய்தி
பாடப்புத்தகங்களை மாணவர்களிடம் நேரில் வழங்க நடவடிக்கை - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
Monday, 22 June 2020
Tags:
educationalnews,
KALVISEITHI,
கல்விச்செய்தி
தலைமை ஆசிரியைக்கு கொரோனா!
Monday, 22 June 2020
அரூரில் திருமணத்தில் பங்கேற்ற தலைமையாசிரியை உள்பட 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், மக்கள் அச்சமடைந்துள்ளனர்.தருமபுரி மாவட்டம் அரூர் திரு.வி.க.,நகரைச் சேர்ந்தவர் 53 வயது தலைமையாசிரியை. இவர் சென்னையிலிருந்து வந்து கடந்த, 10-ம் தேதி, கிருஷ்ணகிரியில் தனது மகனுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். இந்த திருமணத்தில், சென்னையில் இருந்து, தலைமையாசிரியரின் உறவினர்கள் பலர் கலந்து கொண்டனர்.இந்நிலையில், தலைமையாசிரியை மற்றும் அவரது கணவர் ஆகியோருக்கு, மூன்று நாட்களுக்கு முன், உடல் நலம்...
கொரோனா தடுப்பு பணியில் 400 ஆசிரியர்கள் நியமனம்!
Monday, 22 June 2020

தனிமைப்படுத்தப்பட்ட வீடு களை கண்காணிக்க வார்டு அள வில் தன்னார்வலர்கள் , மாநகராட்சி அதிகாரிகள் , போலீஸார் நியமிக் கப்பட்டுள்ளனர். தன்னார்வலர்கள் முறையாக வீடுவீடாக சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின் றனாரா என களத்துக்கு சென்று ஆய்வு செய்யவும் , வார்டு அளவில் அனைத்து அலுவலர்களையும் ஒருங்கிணைக்கவும் மாநகராட்சி முழுவதும் உள்ள 200 வார்டுகளில் தலா 2 மாநகராட்சிப் பள்ளி ஆசிரியர்கள் வீதம் 400 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்....
முப்பருவ பாடம், தேர்வு முறை ரத்து : பள்ளி கல்வித்துறை முடிவு
Monday, 22 June 2020
ஒன்று முதல், ஒன்பதாம் வகுப்புவரையிலான மாணவர்களுக்கு, முப்பருவ பாடம் மற்றும்தேர்வு முறையை, நடப்பு கல்வி ஆண்டில் ரத்து செய்ய, பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.தமிழகத்தில், கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையால், மார்ச் முதல், பள்ளிகள் மற்றும் கல்லுாரிகள் செயல்படவில்லை. ஒன்று முதல், 10ம் வகுப்பு வரை, ஆண்டு இறுதி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்பட்டுள்ளது.ஜூன் மாதம் நடைபெற வேண்டிய பள்ளிகள் திறப்பும், காலவரையின்றி தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. தனியார் பள்ளிகள்...
Tags:
KALVISEITHI,
கல்விச்செய்தி
10-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கும் தமிழக அரசு வேலை!
Monday, 22 June 2020

திருப்பூர் மாவட்ட நியாய விலைக் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர் மற்றும் உதவியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 113 காலிப் பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு 10, 12-வது தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.நிர்வாகம் : நியாய விலைக் கடைமேலாண்மை...
IBPS Recruitment 2020: பொதுத் துறை வங்கியில் உதவியாளர் வேலை
Monday, 22 June 2020
நாடு முழுவதும் செயல்பட்டு வரும் பொதுத் துறை வங்கிகளுக்கான பணியாட்களை வங்கிப் பணியாளர் தேர்வு வாரியம் (IBPS) தேர்வு செய்கிறது. அதன்படி, தற்போது பொதுத் துறை வங்கியில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பை ஐபிபிஎஸ் வெளியிட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு பி.எஸ்சி, பிசிஏ துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.நிர்வாகம் : பொதுத்துறை வங்கிகள்தேர்வு வாரியம் : வங்கிப்...
ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் சென்னை மெட்ரோவில் வேலை வாய்ப்பு
Monday, 22 June 2020
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் காலியாக உள்ள பொது மேலாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பி.இ, பி.டெக், எம்.இ, எம்.டெக் துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். மொத்தம் 10 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணிக்கு ரூ.1.20 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.நிர்வாகம் : சென்னை மெட்ரோ ரயில் லிமிட்டிடுபணி : பொது...
பள்ளிகளை தேர்வு செய்வதில் பெற்றோர்கள் எதற்கு முக்கியத்துவம் தருகிறார்கள்?
Monday, 22 June 2020
எந்தப் பள்ளியும் பெற்றோர்களின் அனைத்து எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றுவதில்லை. எனவே, இருப்பவற்றில் சிறந்தவற்றை, தங்களுக்கு திருப்தியானவற்றை தேர்வு செய்ய வேண்டிய நிலைக்கு அவர்கள் தள்ளப்படுகிறார்கள்.எனவே, ஒரு பள்ளியில் கட்டாயம் இருக்க வேண்டிய முக்கிய அம்சங்களைப் பட்டியலிட வேண்டும். அதில் மட்டும் சமரசம் செய்துகொள்ளவே முடியாது. அந்த முக்கிய அம்சங்களைப் பற்றிய ஒரு அலசல்.பாடத்திட்ட தேர்வுசில பெற்றோர்கள் தங்களின் குழந்தை CBSE பாடத்திட்டத்தில்தான் படிக்க வேண்டும் என்று விரும்புவர். ஏனெனில், அப்பள்ளிகள்,...
Tags:
educationalnews,
KALVISEITHI
உங்கள் குழந்தைகளின் Spelling திறன் மேம்பட - பெற்றோர்களுக்கான பயனுள்ள டிப்ஸ்
Monday, 22 June 2020
ஸ்பெல்லிங் எனப்படும் எழுத்துக்கள்தான் ஒரு வார்த்தையை உருவாக்குவதற்கான மூலாதாரங்கள். ஆனால், இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியால், படிப்பதற்கும், எழுதுவதற்கும் துணைபுரிய பல சாதனங்கள் வந்துவிட்டதால், ஸ்பெல்லிங் தொடர்பான பழக்கங்கள் குறைந்துவிட்டன.U cn narrate stories n 2nds என்ற ஒரு வார்த்தை. இந்த வார்த்தையை, உங்களால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடிகிறதா? Gadgets ஆதிக்கம் செலுத்தும் இந்த உலகில், அதிகம் பாதிக்கப்பட்டது ஸ்பெல்லிங்தான்.எண்ணங்களையும், சிந்தனைகளையும் செம்மையான முறையில் பகிர்ந்து...
Tags:
educationalnews,
KALVISEITHI,
கல்விச்செய்தி
1 To 5 - Daily One Diksha June All Weeks Collections
Monday, 22 June 2020
ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை கற்றலை மேம்படுத்த Diksha பயன்படுத்துவதை எளிமையாக்கி தமிழ்நாடு முழுவதும் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் அறிமுகப்படுத்துவதில் ) பெருமிதம் கொள்கிறோம்.1 To 5 - Daily One Diksha June 1st Week - T/M - Download Here1 To 5 - Daily One Diksha June 1st Week - E/M - Download Here1 To 5 - Daily One Diksha June 2nd Week - T/M - Download Here1 To 5 - Daily One Diksha June 2nd Week - E/M - Download Here1 To 5 - Daily One Diksha June 3rd Week - T/M...
Tags:
KALVISEITHI,
கல்விச்செய்தி
செலவின அறிக்கையினை கருவூல கணக்குடன் ஒத்திசைவு செய்து அனுப்ப தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு.
Monday, 22 June 2020

தொடக்கக் கல்வி இயக்ககம் வாயிலாக 2019-2020ஆம் ஆண்டிற்கு வழங்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கீட்டிற்கு கணக்குத் தலைப்பு வாரியாக சனவரி 2020 மாதம் முதல் மார்ச் 2020 மாதம் வரை செலவின அறிக்கையினை கருவூல கணக்குடன் ஒத்திசைவு செய்து , அதன் முக்கியத்துவத்தினை உணர்ந்து மறுநினைவூட்டலுக்கு இடமின்றி உடன் இவ்வியக்ககத்திற்கு ( aodeech@gmail.com ) என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் அதன் நகலினை தபால் வாயிலாகவும் அனுப்பிவைக்குமாறு...
Tags:
DIRECTOR PROCEEDINGS
Subscribe to:
Posts (Atom)