Click here to download all f...
Search
ரூ.35 ஆயிரம் சம்பளத்தில் இந்திய வேளாண் ஆராய்ச்சி மையத்தில் வேலை
Friday, 19 June 2020
இந்திய வேளாண் ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள சீனியர் ரிசர்ச் ஃபெல்லோஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு எம்.எஸ்சி முடித்தவர்களிடம் இருந்து ஜூன் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.நிர்வாகம் : இந்திய வேளாண் ஆராய்ச்சி நிலையம்பணி : SRF/ResearchAssociate(RA)தகுதி : M.Sc Biochemistry, M.Sc Biotechnology, M.Sc Botany, B.Pharm,Bachelor Of Veterinary Science [BVSC], M.Sc Molecular Biology துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.சம்பளம்: SRF பணிக்கு...
12 ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை-மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்களை EMIS இணையதளத்தில் உள்ளீடு செய்யக் கோருதல் சார்பு
Friday, 19 June 2020

வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் ந.க.எண்.2632/இ3/2019 நாள்.19.06.2020பொருள்: பள்ளிக்கல்வி சிறப்பு ஊக்கத்தொகை - அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகளில் 2019 ஆம் கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு இடைநிற்றலை தவிர்க்கும் பொருட்டு சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படுதல் - மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்களை EMIS இணையதளத்தில் உள்ளீடு செய்யக் கோருதல் சார்புசென்னை,...
வருடம் ரூ.22 லட்சம் ஊதியம்! பொதுத் துறை நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!
Friday, 19 June 2020
பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள இணைப் பொது மேலாளர் காலிப் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பி.இ, பி.டெக் துறையில் தேர்ச்சி பெற்று குறைந்தது 4 வருடம் பணி அனுபவம் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஜூன் 20ம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.நிர்வாகம் : பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL)மொத்த காலிப் பணியிடம் : 01பணி : இணை பொது மேலாளர்கல்வித்...
மத்திய அரசில் 1564 காலியிடங்கள்: எஸ்எஸ்சி அறிவிப்பு
Friday, 19 June 2020
இந்தியா முழுவதும் மத்திய அரசின் காவல் துறையில் காலியாக உள்ள 1564 Sub Inspector (GD) மற்றும் Sub Inspector (Executive) பணியிடங்களுக்கான அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர்கள் தேர்வாணையமான எஸ்எஸ்சி வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து ஜூலை 16க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.விளம்பர எண்: F. No. 3/2/2020P&P-IIநிறுவனம்: பணியாளர்கள் தேர்வு ஆணையம் (Staff Selection Commission)மொத்த காலியிடங்கள்: 1564பணிகள்: Sub Inspector (GD), Sub...
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க!
Friday, 19 June 2020
மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் சென்ட்ரல் சில்க் போர்டு நிறுவனத்தில் காலியாக உள்ள விஞ்ஞானி - பி பதவிக்கான பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 59 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு பி.எசி, எம்.எஸ்சி துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.நிர்வாகம் : சென்ட்ரல் சில்க் போர்டுமேலாண்மை : மத்திய அரசுபணி : விஞ்ஞானி - பிமொத்த...
10 & 11th - விடைத்தாட்கள் சமர்ப்பித்தல் சார்ந்தது
Friday, 19 June 2020
விடைத்தாட்கள் சமர்ப்பித்தல் சார்ந்தது :* *1* .TOP Sheets .....ஒவ்வொரு மாணவருக்கும் SSLC *5 பாடங்களுக்* கான காலாண்டு அரையாண்டு விடைத்தாட்களை முறையே அந்தந்த *5 பாட Top Sheet* களுக்கும் கீழே தனித்தனி ஆக வைத்து *இடது புற மேல் மூலையில்* ஸ்டேப்பில் செய்து *ஒரு மாணவருக் கான ஐந்து விடைத்தாட்களையும்* வரிசையாக வைத்து *கீழ்புறம் ரேங்க் கார்டினை* வைத்து நூல் கொண்டு எல் வடிவத்தையல் தைக்க வேண்டும். *Top Sheet ல் Part - C* பகுதியில் மதிப்பெண்களை மூன்று டிஜிட் எண்ணாலும் *Capital* எழுத்தாலும்...
Tags:
educationalnews,
KALVISEITHI,
கல்விச்செய்தி
அறிவியல் உண்மை - விமானிகள் விமானம் ஓட்டும் போது திசைகளை எவ்வாறு அறிந்து கொள்கிறார்கள்?
Friday, 19 June 2020
விமானிகள் விமானம் ஓட்டும் போது திசைகளை அறிய கைகார காம்பாஸ் (கைரோஸ்கோப் ) என்ற கருவி விமானி அறையில் கணிப்பொறியின் இணைந்து உள்ளது. அத்துடன் விமான நிலையத்தில் அனுப்பப்படுகிற ரேடியோ சிக்னல்கள் இருக்கும் இடத்தை துல்லியமாகக் கண்டுபிடிக்க உதவும். மேலும் உயரத்தை அறிவிக்கும் திசைகாட்டி என்னும் தொலைக்காட்சியும் உதவு...
பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற, பள்ளி வழி மாணவர்கள், தனித்தேர்வர்கள் இருதரப்புக்கும் சமநீதி வழங்க கோரிக்கை
Friday, 19 June 2020
பத்தாம் வகுப்பில்தேர்ச்சி பெற்ற,பள்ளி வழி மாணவர்கள்,தனித்தேர்வர்கள்இருதரப்புக்கும் சமநீதிவழங்க வேண்டும்.!----------------------------------------பொதுத் தேர்வை ரத்துசெய்து அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு எடுத்து முடிவு அனைவரின் வரவேற்பை பெற்றது.இதற்காக போடப்பட்ட அரசாணை , காலாண்டு, அரையாண்டில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் 80% மதிப்பெண் மற்றும் வருகை பதிவிற்காக 20% மதிப்பெண் என்ற அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படும் என்று அறிவித்தது.பொதுத் தேர்விற்கு பள்ளி மூலம் விண்ணப்பித்த(...
Tags:
KALVISEITHI,
கல்விச்செய்தி
கல்வி கட்டணம் செலுத்த வற்புறுத்தும் பள்ளிகள் மீது நடவடிக்கை கோரி வழக்கு
Friday, 19 June 2020
கட்டணம் செலுத்த வற்புறுத்தும் தனியார் பள்ளி, கல்லுாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.சென்னையை சேர்ந்த, வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் தாக்கல் செய்த மனு:கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால், பொது மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது.பேரிடர் காலத்தில், பொது மக்களின் நலன்களை பாதுகாக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க, மத்திய, மாநில அரசுகளுக்கு அதிகாரங்கள் உள்ளன.தனியார் பள்ளிகள், கல்லுாரிகளுக்கு, தமிழக அரசு, 2020 ஏப்ரலில் ஒரு...
Tags:
educationalnews,
KALVISEITHI,
கல்விச்செய்தி
அரசு பள்ளி மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்களை பெற்று வழங்க நடவடிக்கை - மாவட்ட ஆட்சியர் கடிதம்
Friday, 19 June 2020

பார்வையில் காணும் கடிதத்தில் நோய் தொற்று காரணமாக பள்ளிகளுக்கு விடுப்பு அளிக்கப்படும் மார்ச் 2020 மற்றும் ஏப்ரல் 2020 மாதங்களுக்கு மற்றும் கோடை விடுமுறை காலத்தில் பள்ளிகள் செயல்பட நாட்களுக்கு மாணவ-மாணவிகளுக்கு உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி உணவுப்பொருட்கள் செலவுத் தொகை வழங்குதல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் பெற்றோர்களின் வங்கி கணக்கு சேகரித்தல்அதன்படி புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சத்துணவு திட்டத்தின்...
Tags:
. கல்விச்செய்தி,
KALVISEITHI
நாடு முழுவதும் 14 வயது வரையிலான குழுந்தைகளுக்கு ஒரே மாதிரியான பள்ளிப் பாடத்திட்டம், கல்விமுறை தேவை: உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
Friday, 19 June 2020
நாடு முழுவதும் 14 வயது வரையிலான குழுந்தைகளுக்கு ஒரே மாதிரியான பள்ளிப் பாடத்திட்டம், கல்விமுறை தேவை: உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்குநாடு முழுவதும் 6 வயது முதல் 14 வயது வரையிலான பள்ளிக் குழந்தைகள் அனைவருக்கும் ஒரே சீரான கல்விமுறையும், பொதுப்பாடத்திட்டமும், பாடங்களையும் உருவாக்க வேண்டும் எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.ஐசிஎஸ்இ மற்றும் சிபிஎஸ்இ கல்விமுறையை இணைத்து நாடு முழுவதும் ஒரே மாதிரியாக ஒரே நாடு ஒரே கல்வி முறையை உருவாக்க உத்தரவிட வேண்டும் என்று...
Tags:
educational news
தமிழகத்தில் சூரிய கிரகணம் காலை 10.20க்கு தொடங்கி மதியம் 1.45 வரை நீடிக்கும்
Friday, 19 June 2020

இந்தியாவில் வருடாந்திர வளைய நெருப்பு சூரிய கிரகணம் வரும் ஜூன் 21-ம் தேதி தெரிகிறது. இந்தியாவில் வருடாந்திர சூரிய கிரகணம் வரும் ஜூன் 21-ம் தேதி காலை 9:15க்கு தொடங்கி மதியம் 3:04 வரை முடிகிறது. அந்த, நிகழ்வை வெறும் கண்களால் பார்க்கக் கூடாது. இந்தியாவில் சூரிய கிரகணம் வட பகுதியின் சில இடங்களின் காலையில் தெரியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு சூரிய கிரகணம் மதியம் 12:10 மணிக்கு தெரியும். வெறும் கண்களால்...
கொரோனாவுக்கு பின்னர் பள்ளிகள் திறக்கப்படும் போது பகுதி நேர ஆசிரியர்கள் முழு நேரமும் பணிக்கு வருகை தர வேண்டும்
Friday, 19 June 2020

கொரோனாவுக்கு பின்னர் பள்ளிகள் திறக்கப்படும் போது பகுதி நேர ஆசிரியர்கள் முழு நேரமும் பணிக்கு வருகை தர வேண்டும்ஊரடங்கு காலத்துக்கும் ஊதியம் வழங்கப்பட்டுள்ளதால், அதை ஈடுகட்ட, முழு நேரம் பணிக்கு வர சமக்ர சிக்ஷா மாநில திட்ட இயக்குநர் வெங்கடேசன் உத்த...
Tags:
Part time teachers
Breaking News : தமிழகத்தில் இன்று ( ஜூன் 19 ) மேலும் 2,115 பேருக்கு கொரோனா தொற்று
Friday, 19 June 2020

தமிழகத்தில் ( 19.06.2020 ) இன்று 2,115 பேருக்கு கொரோனா பாதிப்பு.தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 54,449 ஆக அதிகரிப்பு.சென்னையில் இன்று ஒரே நாளில் 1,322 பேருக்கு கொரோனா தொற்று.மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:செங்கல்பட்டு - 95திருவள்ளூர் - 85மாவட்ட வாரியான பாதிப்பு.( 19.06.2020 )மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள...
பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஜூன் மாதத்திற்கும் சம்பளம் வழங்கப்படும் :கல்வித்துறை அறிவிப்பு
Friday, 19 June 2020

பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஜூன் மாதத்திற்கும் சம்பளம் வழங்கப்படும் என்று கல்வித்துறை அறிவித்துளது. அதே சமயம் வேலை பார்க்காத ஜூன் மாதத்திற்கான நாட்களை பின்னர் ஈடு செய்ய வேண்டும் என்றும் நிபந்தனை விதித்துள்ளது.In Samagra Shiksha , Tamil Nadu , Part Time Instructors ( PTIs ) are currently working on consolidated pay in the Government Upper Primary , High & Higher Secondary Schools. Due to the Covid...
Tags:
Part time teachers
உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா பாதிப்பு.
Friday, 19 June 2020

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட கே.பி.அன்பழகனுக்கு மனப்பாக்கம் மியாட் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடந்த கொரோனா தடுப்பு ஆலோசனையில் பங்கேற்றிருந்தார். கே.பி.அன்பழகனுடன் ஜெயகுமார், காமராஜ் உள்ளிட்ட அமைச்சர்களும் ஆலோசனையில் பங்கேற்றிருந்த...
மதிப்பெண்களில் குளறுபடி செய்யும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை.
Friday, 19 June 2020

காலாண்டு, அரையாண்டு மார்க்குகளில் சில பள்ளிகளில் முறைகேடு நடைபெறுவதாக புகார் வெளியான நிலையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,காலாண்டு, அரையாண்டு தேர்வுகளின் மதிப்பெண்களில் குளறுபடி செய்யும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக...
Tags:
KALVISEITHI,
கல்விச்செய்தி
தனியார் பள்ளிகள் விடைத்தாள்களில் கரையான் அரிப்பு - மதிப்பெண் பதிவிட முடியாமல் தவிப்பு !
Friday, 19 June 2020
விடைத்தாள்களை கரையான் தின்று விட்டதால், 10ம் வகுப்பு, பிளஸ் 1 தேர்வு மதிப்பெண் வழங்குவதற்கு, பள்ளி மதிப்பெண் பதிவேட்டை மட்டும் பயன்படுத்துமாறு, பல்வேறு சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.கொரோனா பிரச்னையால் ரத்து செய்யப்பட்ட, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 தேர்வுக்கான மதிப்பெண்களை பதிவு செய்வதற்கு, காலாண்டு, அரையாண்டு விடைத்தாள்களை சேகரிக்க வேண்டும் என, அரசு தேர்வுத்துறை உத்தரவிட்டு உள்ளது. இதற்கு, பல்வேறு தரப்பில் எதிர்ப்பு எழுந்துள்ளது. பல பள்ளிகளில் விடைத்தாள்கள், மாணவர்கள் வசம் வழங்கப்பட்டுள்ளன....
Flash News :10,11 ஆம் வகுப்பு மாணவர்கள் காலாண்டு, அரையாண்டு தேர்வில் எத்தனை மதிப்பெண் பெற்றிருந்தாலும் தேர்ச்சி - தேர்வுத்துறை இயக்குநரின் செயல்முறைகள்
Friday, 19 June 2020

10, 11ஆம் வகுப்பு மாணவர்கள் காலாண்டு, அரையாண்டு தேர்வில் எத்தனைமதிப்பெண் பெற்றிருந்தாலும் அரசாணையின்படி அனைவருக்கும் தேர்ச்சி என தேர்வுத்துறை இயக்குநர் அறிவிப்பு. உடனடியாக அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்க உத்தர...
Tags:
10,
11 th public
Subscribe to:
Posts (Atom)