
பத்தாம் வகுப்பு மதிப்பெண் கணக்கிட காலாண்டு, அரையாண்டு விடைத்தாள் ஏற் கனவே மாணவர்களிடம் ஓப்படைக்கப்பட்டதால் அதை சிஇஓ அலுவலகத் துக்கு அனுப்ப முடியாமல் பல பள்ளிகளின் தலை மையாசிரியர்கள் குழப் பத்தில் உள்ளனர்.கொரோனா தொற்று பரவுவதை அடுத்து கடந்த மார்ச் மாதம் முதல் ஊர டங்கு அமல்படுத்தப் பட்டதால், தமிழகத்தில் அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன. இதையடுத்து, ஒத்தி வைக்கப்பட்ட...