வீடுகளிலிருந்து இணையவழி வகுப்புகளில் பங்கெடுக்கும் மாணவா்களின் சிரமங்களை நீக்குவதற்கான நடைமுறைகளை ஏற்படுத்த மத்திய அரசின் மனித வளமேம்பாட்டுத் துறை அமைச்சகம் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.கரோனா நோய்த்தொற்று காரணமாக, நாடு முழுவதும் கடந்த மூன்று மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், இணையவழி வகுப்பறைகள் மூலம் கற்பிப்பது கட்டாயமாகியுள்ளது. அதே சமயத்தில் பள்ளிகளில் தற்போது மேற்கொள்ளப்படும் இணையவழி கற்றலில் மாணவா்கள் அதிக நேரம் மின்திரைக்கு முன் அமா்ந்திருப்பது குறித்த புகாா்களை பெற்றோா்கள்...
Search
ரூ .22,700 முதல் ரூ.50,000 சம்பளத்தில் தமிழக அரசில் வேலை
Tuesday, 16 June 2020
ரூ .22,700 முதல் ரூ.50,000 சம்பளத்தில் தமிழக அரசில் வேலைசேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வந்தது.இதனிடையே கொரோனா ஊரடங்கின் காரணமாக விண்ணப்பதாரர்களின் நலன் கருதி விண்ணப்பிப்பதற்கான காலநீட்டிப்பு செய்து விண்ணப்பங்கள் 08.06.2020 முதல் 17.06.2020 வரை பிற்பகல் 5.45 மணிக்குள் தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.நிர்வாகம் : தமிழ்நாடு ஊரக வளர்ச்சி...
ரூ .19,500 முதல் ரூ.62,000 சம்பளத்தில் தமிழக அரசில் வேலை
Tuesday, 16 June 2020
ரூ .19,500 முதல் ரூ.62,000 சம்பளத்தில் தமிழக அரசில் வேலைசேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் காலியாக உள்ள ஈப்பு ஓட்டுநர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வந்தது. இதனிடையே கொரோனா ஊரடங்கின் காரணமாக விண்ணப்பதாரர்களின் நலன் கருதி விண்ணப்பிப்பதற்கான காலநீட்டிப்பு செய்து விண்ணப்பங்கள் 08.06.2020 முதல் 17.06.2020 வரை பிற்பகல் 5.45 மணிக்குள் தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடத்திற்குத் தகுதியும்,...
Plus Two - மறுதேர்வு எழுதுவதற்கான விருப்பக் கடிதத்தினை மாணவர்களிடமிருந்து பெறுதல் குறித்த தேர்வுத்துறை இயக்குநரின் செயல்முறைகள்
Tuesday, 16 June 2020

அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் தங்கள் மாவட்டத்திலுள்ள அனைத்து மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் பின்வரும் அறிவுரையினை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளியில் பயின்று 24.03.2020 அன்று நடைபெற்ற வேதியியல் , கணக்கு பதிவியல் , புவியியல் பாடங்களுக்கான மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்தேர்வினை எழுதாத மாணவர்களிடம் இருந்து தற்போது வேதியியல் , கணக்கு பதிவியல்...
வரும் கல்வி ஆண்டில் 30 % பாடத்திட்டம் குறைப்பு! பள்ளிகள் திறப்பு தாமதமாவதால் நடவடிக்கை!
Tuesday, 16 June 2020

தமிழ்நாட்டில் புதிய கல்வியாண்டில் 1 முதல் 10 - ம் வகுப்பு வரை 30. சதவீத பாடங்கள் குறைக்கப்படும் என தெரிகிறது. இந்த புதிய கல்வியாண்டில் பாடங்களின் எண்ணிக்கையை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.அதன்படி தமிழ்நாட்டில் 1 முதல் 10 - ம் வகுப்பு வரை ஒவ்வொரு பாடங்களிலும் 30 சதவீதம் குறைக்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆசிரி யர்கள் , பாடநூல் எழுத்தாளர்கள் மற்றும் மாவட்டகல்வி பயிற்சி நிறுவன உறுப்பினர்கள்...
Tags:
KALVISEITHI,
tneducationalnews
10ஆம் வகுப்பு : அறிவியல் பாடத்துக்கு எத்தனை மதிப்பெண்கள் கணக்கீடு - தேர்வுத்துறை அறிவிப்பு.
Tuesday, 16 June 2020
10ஆம் வகுப்பு : அறிவியலுக்கு 75, பிற பாடங்களுக்கு 100 மதிப்பெண் கணக்கீடு.10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.ஜூன் 22ஆம் தேதி முதல் 30ஆம் தேதிக்குள் பள்ளிகளுக்கு இலவச புத்தகங்களை பள்ளிகளில் கொண்டு சேர்க்க பள்ளிக்கல்வித்துறை ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஜூலையில் புத்தகங்கள் கொண்டு சேர்க்க உத்தரவிடப்பட்டுள்ளது. உரிய முன்னெச்சரிக்கையுடன் புத்தகம் அனுப்பும் பணி மேற்கொள்ள...
பள்ளி திறந்த பின் 1-9 வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி பதிவேடு தயார் செய்யவும் - ஆசிரியர்களுக்கு உத்தரவு - செயல்முறைகள்
Tuesday, 16 June 2020

ந.க.எண்.4028/ஆ6/2020
நாள்.16.06.2020பொருள்: பள்ளிக் கல்வி - சென்னை மாவட்டம் - கொரானா வைரஸ் தொற்று நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு - ஒழுங்குமுறைகள் - அனைத்து வகைப் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தல் - சார்ந்து, எண்.213, நாள்.15.03.2020 மற்றும் செய்தி குறிப்பு எண்.031, நாள்.16.03.2020. 2. அரசாணை நிலை (எண்) 152, சுகாதாரம் மற்றும் குடும்ப நலம் (பிர துறை நாள்.23.03.2020...
பள்ளி மாணவர்களின் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளின் விடைத்தாட்களை ஒப்படைத்தல் தொடர்பான அறிவுரைகள் தேர்வுத்துறை வெளியீடு.
Tuesday, 16 June 2020

DGE Instructions - Download here...2019-2020 ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மற்றும் பதினோராம் வகுப்பில் விடுபட்ட பாடங்களான வேதியியல் , கணக்குப்பதிவியல் , புவியியல் ( புதிய பாடத்திட்டம் ) வேதியியல் , கணக்குப்பதிவியல் , புவியியல் மற்றும் தொழிற்கல்வி கணக்குப்பதிவியல் ( பழைய பாடத்திட்டம் ) ஆகியவற்றிகான தேர்வுகள் இரத்து செய்யப்படுகிறது எனவும் , மாணவர்களுக்கான மதிப்பெண் கணக்கீடு காலாண்டு...
Tags:
educationalnews,
KALVISEITHI
Flash News : பள்ளிகள் திறப்புக்கு முன் அனைத்து தலைமையாசிரியர்களும் பாட புத்தகங்களை பெற்று வழங்க வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.
Tuesday, 16 June 2020

2021 ம் கல்வியாண்டிற்கான அனைத்து வகுப்பு மாணவ - மாணவியர்களுக்கும் அரசால் வழங்கப்படும் விலையில்லா பாடநூல்கள் , பள்ளி துவங்குவதற்கு முன்னர் நேரடியாக அந்தந்த பள்ளிகளிலேயே வழங்குதல் சார்ந்து கீழ்காணும் அறிவுரைகள் வழங்கப்படுகின்றன.1 விலையில்லா பாடநூல்கள் , தமிழ்நாடு பாடநூல் கழக விநியோக மையங்களிலிருந்து தேவையான எண்ணிக்கையில் அந்தந்த மாவட்டக் கல்வி அலுவலக விநியோக மையங்களுக்கு 1806.2020 க்கு முன்னர் வழங்கப்பட்டுவிடும்...
Tags:
KALVISEITHI,
tneducationalnews
பெற்றோர் கவலைக்குத் தீர்வு: ஆன்லைன் வகுப்புகளுக்கு விரைவில் வழிகாட்டி நெறிமுறைகள்: மத்திய மனிதவளத்துறை அமைச்சகம் தீவிரம்
Tuesday, 16 June 2020

கணினி முன்பும், ஸ்மார்ட்போன் முன்பும் நீண்ட நேரம் ஆன்லைன் வகுப்புகள் என்ற பெயரில் குழந்தைகள் அமர்ந்திருப்பது குறித்த பெற்றோர்களின் கவலையை அறிந்த மத்திய மனித வளத்துறை அமைச்சகம் விரைவில் ஆன்லைன் வகுப்புகளுக்கு வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட உள்ளது.கரோனா வைரஸ் பரவல் ஏற்பட்டதிலிருந்து பள்ளிகள், கல்லூரிகள் கடந்த மார்ச் மாதத்திலிருந்து நாடு முழுவதும் மூடப்பட்டுள்ளன. இதனால் பல்வேறு மாநிலங்களில் 10-ம் வகுப்பு...
இணைய வழியில் கணிதப் பயிற்சி: அரசுப் பள்ளி ஆசிரியா்கள் ஆா்வம்
Tuesday, 16 June 2020
பள்ளிக் கல்வித் துறை சாா்பில் ஜூன் 22-ஆம் தேதிமுதல் 10 நாள்கள் இணைய வழியில் நடைபெறவுள்ள கணிதப் பயிற்சியில் பங்கேற்க அரசுப் பள்ளி ஆசிரியா்கள் ஆா்வமுடன் விண்ணப்பித்து வருகின்றனா்.இந்தப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க ஜூன் 19 வெள்ளிக்கிழமை கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 1, பிளஸ்2 வகுப்பு கணித ஆசிரியா்களை திறன் மிக்கவா்களாக மாற்ற 10 நாள் ஆன்லைன் சிறப்புப் பயிற்சிக்கு பள்ளிக் கல்வித் துறை ஏற்பாடு செய்துள்ளது. இந்தப் பயிற்சி வரும் ஜூன் 22-ஆம் தேதி முதல்...
Tags:
Teachers training
பள்ளி மேலாண்மை குழுக்கள் சுய அதிகாரத்துடன் செயல்பட அனுமதிக்க கோரிக்கை
Tuesday, 16 June 2020

சமக்ர சிக்ஷா திட்ட நிதியை பள்ளி மேலாண்மைக் குழுக்கள் பயன்படுத்த முடியாமல் கல்வி அதிகாரிகளே குறுக்கீடு செய்வதாக மாணவர்கள் அமைப்புகள் குற்றம்சாட்டியுள்ளன. தமிழகத்தில் பள்ளி வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள ஒவ்வொரு ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக் குழுக்கள், அமைக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த கல்வி(சமக்ர சிக்ஷா) திட்டத்தில் ஒதுக்கப்படும் நிதியை பள்ளிகளில் தேவைக்கேற்ப எவ்வாறு செலவிட...
நீட் தேர்வு எழுதும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இறுதிக்கட்ட பயிற்சி தொடக்கம்
Tuesday, 16 June 2020

நீட் தேர்வு எழுதும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இறுதிக்கட்ட பயிற்சி தொடங்கியது. தமிழகம் முழுவதும் 7,500 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வெழுத பயிற்சி அளிக்கப்படுகிறது. மாணவர்களுக்கான இறுதிக் கட்ட பயிற்சியை E-Box நிறுவனம் வழங்குகிற...
கொரோனாவால் கல்வியில் 6 மாத பின்னடைவு இருக்கும் - பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் தகவல்!
Tuesday, 16 June 2020

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பில் தேசிய தர வரிசை பட்டியல் ஆண்டு தோறும் வெளியிடப்பட்டு வருகின்றது. கோவை பாரதியார் பல்கலைக்கழகம் உயர்கல்வி பட்டியலில் கடந்த ஆண்டு பெற்று இருந்த 21-வது இடத்தினை இந்த ஆண்டும் தக்க வைத்துள்ளது. இதுதொடர்பாக இன்று நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர்.காளிராஜ் பிரத்யேக பேட்டியளித்தார்.அப்போது அவர், ‘உயர்கல்வி துறையில்...
Tags:
KALVISEITHI,
tneducationalnews
Breaking News : தமிழகத்தில் இன்று ( ஜூன் 16 ) மேலும் 1,515 பேருக்கு கொரோனா தொற்று
Tuesday, 16 June 2020

தமிழகத்தில் ( 16.06.2020 ) இன்று 1,515 பேருக்கு கொரோனா பாதிப்பு.தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 48,019 ஆக அதிகரிப்பு.சென்னையில் இன்று ஒரே நாளில் 919 பேருக்கு கொரோனா தொற்று.மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:செங்கல்பட்டு -திருவள்ளூர் -மாவட்ட வாரியான பாதிப்பு.( 15.06.2020 )மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள...
Subscribe to:
Posts (Atom)