Search

10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உரிய ஆய்வுக்குப் பிறகு மதிப்பெண்கள்?-மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எதிர்பார்ப்பு!!

Monday, 15 June 2020

தமிழகத்தில் கரோனாவால் பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்ட பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் வழங்கும் முறையில் கல்வித் துறை அதிகாரிகள் உரிய ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாணவர்களும், பெற்றோர்களும் எதிர்பார்க்கின்றனர்.தமிழகத்தில் ஜூன் 15 ஆம் தேதி நடத்துவதாக அறிவிக்கப்பட்ட 2019 - 20-ஆம் கல்வியாண்டுக்கான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு, கரோனா தொற்று தாக்கம் அதிகரிப்பு, பொது முடக்கம் உள்ளிட்ட...
Read More »

Online வகுப்பு பற்றி ஒரு அம்மாவின் கதறல்

Monday, 15 June 2020

ஆன்லைன் வகுப்புகள் ஆரம்பம்னு மெசேஜ் வந்த போது இவ்வளவு பிரச்சனைகள எதிர்கொள்ளுவோம்னு எதிர்பாக்கலை.முதல் சிக்கல் எங்களிடம்  கணிணி, சொந்த உபயோக லாப்டாப் போன்ற விசயங்கள் இல்லை. செல்போன்கள் மட்டுமே. அதை வச்சு சமாளிக்கலாம்னு ஒரு கணக்கு போட்டோம். ஜியோ இருக்க பயமேன்னு அம்பானிய வேற நம்புனோம்.டைம் டேபிள் பாத்ததும் தல சுத்திருச்சு. காலை எட்டு மணி முதல் மதியம் மூன்று வரை மாறி மாறி வகுப்புகள்.1. நாங்கள் வேலைக்கு எப்படி போவது?2. திடீரென இருபதாயிரம் செலவு செய்து லாப்டாப் வாங்கணுமா? அதுவும் இருவருக்கெனில்...
Read More »

ஓர் ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும்?-10 அம்சங்களில் எதிர்பார்ப்புகளை அடுக்கும் மாணவர்

Monday, 15 June 2020

உலகில் இரண்டு புனிதமான இடங்கள் உள்ளன. ஒன்று தாயின் கருவறை. இன்னொன்று ஆசிரியரின் வகுப்பறை. தாயின் கருவறையில் ஒருவன் உயிரைப்பெறுகிறான். ஆசிரியரின் வகுப்பறையில் அவன் அறிவினைப் பெறுகிறான்.1. கதிரவனைப் போல்...காலைக் கதிரவனைப் போல் காலம் தவறாமல் பள்ளிக்குச் செல்லுங்கள். காலைப் பனித்துளியைப் போல் புத்துணர்வுடன் செல்லுங்கள்.மழையைச் சுமந்து வரும் மேகத்தைப் போல் பாடத்தை நன்கு தயார் செய்துகொண்டு வகுப்புக்குள்...
Read More »

11ம் வகுப்பிற்கு இந்த ஆண்டு முதல் ஐந்து பாடங்கள் மட்டுமே - தமிழக அரசு உத்தரவு

Monday, 15 June 2020

11-ம்‌ வகுப்பில்‌ இந்த ஆண்டு முதல்‌ 5 பாடங்‌ களே இருக்கும்‌. அதாவது தமிழ்‌, ஆங்கிலத்தை தவிர்த்து மீதியுள்ள 4 பாடங்களில்‌ ஏதாவது 43 பாடங்களை மட்டும்‌ மாணவர்கள்‌ தேர்வு செய்‌ தால்‌ போதும்‌. இது தொடர்பாக பள்‌ ளிக்‌ கல்வித்துறை சார்பில்‌ மாவட்ட முதன்மைக்‌ கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்ற றிக்கையின்‌ விவரம்‌ வரு மாறு:- மாணவர்களின்‌ மனஅ முத்தத்தையும்‌, உயர்க்‌ கல்வி குறித்த அச்சத்தை யும்‌...
Read More »

பள்ளிகளுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் அவசர சுற்றறிக்கை!

Monday, 15 June 2020

திண்டுக்கல் வருவாய் மாவட்டத்திலுள்ள அனைத்துவகை அரசு / அரசு உதவிபெறும் / சுயநிதி / தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை சம்பந்தமாக எந்தவொரு எழுத்துத் தேர்வோ அல்லது நேர்முகத் தேர்வோ மற்றும் சேர்க்கை நடத்தப்படக் கூடாது என்ற விபரம் அனைத்துவகைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்களுக்கும் அறிவிக்கப்படுகிற...
Read More »

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 10% இட ஒதுக்கீடு - தமிழக அரசு ஒப்புதல்.

Monday, 15 June 2020

நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் உள்ஒதுக்கீடு வழங்கும் அவசர சட்டத்துக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நீட் தேர்வு அடிப்படையிலான மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப்பள்ளி மாணவர்கள் அதிகளவில் சேரவில்லை என்பதால் ஓய்வுபெற்ற நீதியரசர் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டு அவசர சட்டம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ள...
Read More »

Flash News : 4 மாவட்டங்களில் ஜூன் 19-ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அறிவிப்பு!

Monday, 15 June 2020

சென்னை செங்கல்பட்டு திருவள்ளூர் காஞ்சிபுரம் மாவட்டங்களில் வரும் 19ஆம் தேதி முதல் 30 வரை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.4 மாவட்ட அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 நிவாரணம் வழங்கப்படும் .சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஆட்டோ, டாக்சிகள் இயங்க தடை!மளிகை, காய்கறி, பெட்ரோல் நிலையங்கள் காலை 6 முதல் மதியம் 2 மணிவரை மட்டுமே இயங்கும்ரேஷன் கடைகளும் காலை 8 மணி முதல் மதியம்...
Read More »

மாணவர் சேர்க்கைக்கான எந்த விதமான பணிகளையும் மேற்கொள்ள கூடாது - கல்வித்துறை அதிரடி உத்தரவு.

Monday, 15 June 2020

அனைத்து வகை பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கையை நடத்த கூடாது - கல்வித்துறை.*மாணவர் சேர்க்கைக்கான எந்த விதமான பணிகளையும் மேற்கொள்ள கூடாது - கல்வித்துறை அதிரடி உத்தரவு.*மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அரசு, தனியார் பள்ளிகளுக்கு அவசர சுற்றறிக்...
Read More »

மேல்நிலைக் கல்வியில் தற்போது நடைமுறையிலுள்ள பாடத்தொகுப்புடன் சேர்த்து மேம்படுத்தப்பட்ட பாடத்தொகுப்புகளை அறிமுகப்படுத்தி அரசாணை வெளியிடப்பட்டது தொடர்பான CEO அறிக்கை!

Monday, 15 June 2020

அரசாணையின்படி மேல்நிலை முதலாமாண்டு / இரண்டாமாண்டு கல்வி பயிலும் மாணவர்களின் மன அழுத்தம் மற்றும் உயர்கல்வி குறித்த அச்சத்தைப் போக்கும் வகையிலும் , வேலைவாய்ப்பிற்கு ஏற்ற வகையிலும் மேல்நிலைக்கல்வி முதலாம் ஆண்டிற்கு தற்போது நடைமுறையிலுள்ள பாடத்தொகுப்பு மற்றும் விதிகளை மேம்படுத்தி நடைமுறையிலுள்ள 4 முதன்மை பாடத் தொகுப்புகளுடன் சேர்த்து புதியதாக 3 முதன்மை பாடத் தொகுப்புகளை 2020-2021 ஆம் கல்வியாண்டு முதல்...
Read More »

ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வை இணைய வழியில் நடத்த ஆசிரியர் சங்கம் கோரிக்கை!

Monday, 15 June 2020

...
Read More »

புதிய தமிழ் பெயர்களை கொண்ட தமிழ்நாடு(THAMIZHNADU) வரைபடம்

Monday, 15 June 2020

...
Read More »
 

Most Reading

Tags

Sidebar One