Search

பிளஸ் 1, 'அட்மிஷன்' பள்ளிகளுக்கு தடை

Sunday, 14 June 2020

தற்போதைய சூழலில், பிளஸ் 1 உட்பட எந்த வகுப்புக்கும், மாணவர் சேர்க்கையை நடத்தக்கூடாது' என, பள்ளிகளுக்கு, அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.நாடு முழுவதும், கொரோனா தொற்றால், அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும், விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. பள்ளி, கல்லுாரிகள் தரப்பில், மாணவர்களுக்கு, ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, அனைவரும் தேர்ச்சி என, அறிவிக்கப்பட்டுள்ளது.பல தனியார் பள்ளிகள், பிளஸ் 1 மாணவர் சேர்க்கையை துவங்கியுள்ளன. காலாண்டு மற்றும் அரையாண்டு...
Read More »

பிளஸ் 1 பாடத் திட்டத்தில் மாற்றம்: தமிழக அரசு உத்தரவு

Sunday, 14 June 2020

பிளஸ் 1 பாடத்திட்டத்தில் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, இதுவரை 6 பாடங்களுடன் இருந்த பிளஸ் 1 பாடத்திட்டம், நிகழ் கல்வியாண்டு முதல் 5 பாடங்களாக குறைக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநரகம் சாா்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்:மாணவா்களின் மன அழுத்தம் மற்றும் உயா்கல்வி குறித்த அச்சத்தைப் போக்கும் வகையில், பிளஸ் 1 வகுப்பில் புதிய பாடத் திட்ட முறையை 2020-21-ம் கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்த தமிழக அரசு...
Read More »

இம்மாத இறுதியில் பிளஸ் 2, 'ரிசல்ட்'

Sunday, 14 June 2020

பிளஸ் 2 தேர்வு முடிவுகளை வெளியிடும் வகையில், மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணி துவங்கியுள்ளது.தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில், பிளஸ் 2 பொதுத் தேர்வு, மார்ச், 24ல் முடிந்தது. அன்றைய தினம், ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், அந்த நாளில் நடந்த தேர்வுகளில் மட்டும், 36 ஆயிரம் மாணவர்கள், தேர்வில் பங்கேற்க முடியவில்லை; அவர்களுக்கு மட்டும், பின்னர் மறு தேர்வு நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், பிளஸ் 2 தேர்வு விடைத்தாள்கள் திருத்தம் செய்யப்பட்டன. ஜூன், 10ம் தேதியுடன் அனைத்து மையங்களிலும்,...
Read More »

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஆன்லைன் கணித பயிற்சி

Sunday, 14 June 2020

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, முதுநிலை கணிதம் குறித்து, ஆன்லைனில் இலவச பயிற்சி அறிவிக்கப்பட்டுள்ளது.அரசு பள்ளிகளில் பணியாற்றும் முதுநிலை கணித ஆசிரியர்களுக்கு, தனியார் நிறுவனம் வழியாக, ஆன்லைனில், 10 நாட்கள் இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளது.பல்வேறு துறைகளில் கணிதத்தின் பயன்பாடுகள் என்ற தலைப்பில், இந்த பயிற்சியை, ஆசிரியர்கள் பெறலாம். பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள், கணிதத்தில், அதிக மதிப்பெண் பெறும் வகையில், ஆசிரியர்கள் கற்பிப்பதற்கு, இந்த பயிற்சி உதவும் என, பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன்...
Read More »

10ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணி தீவிரம்

Sunday, 14 June 2020

தமிழகம் முழுவதும் மார்ச் மாதம் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 தேர்வுகள் நடைபெற்ற நிலையில், கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமலுக்கு வந்தது.இதனையடுத்து, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் தலா ஒரு தேர்வு மட்டும் ஒத்தி வைக்கப்பட்டது.அதனையடுத்து, மார்ச் 27 ல் துவங்கி ஏப்., 13ம் தேதி வரை நடைபெற இருந்து பத்தாம் வகுப்பு பொது தேர்வும் முழுமையாக ஒத்தி வைக்கப்பட்டது.இந்நிலையில், பத்தாம் வகுப்பு பொது தேர்வு மற்றும் விடுபட்ட பிளஸ் 1 ஒரு பாடத் தேர்வும் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் பழனிசாமி கடந்த 9ம் தேதி...
Read More »

மேல்நிலை வகுப்பில் புதிய பாடத்தொகுப்பு தேர்வு செய்வதில் குழப்பம் வேண்டாம்

Sunday, 14 June 2020

பள்ளிக் கல்வித்துறை 18.09.2019 ல் வெளியிட்ட  அரசாணை 166 ன்படி  11 ஆம் வகுப்பு சேர்பவர்கள் 2020-21 கல்வி ஆண்டில்,  மொழிப் பாடங்களுடன் மூன்று முதன்மைப் பாடத் தொகுப்பினையோ (500 மதிப்பெண்கள்), அல்லது மொழிப்பாடங்களுடன் தற்போது நடைமுறையில் உள்ள நான்கு முதன்மைப் பாடத் தொகுப்பினையோ (600 மதிப்பெண்கள்) தெரிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  தற்போது தொலைக்காட்சியில் வரும் " 2020-21...
Read More »

வாழைப்பழம் விற்ற ஆசிரியருக்கு ரூ. 86,300 கொடுத்த முன்னாள் மாணவர்கள் .!

Sunday, 14 June 2020

ஆந்திர மாநிலத்தில் வாழைப்பழம் விற்ற ஆசிரியருக்கு 150-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் ரூ. 86,300 கொடுத்து உதவினார்.ஆந்திர மாநிலம் நெல்லூரில் உள்ள நாராயணா பள்ளியில் தெலுங்கு ஆசிரியராக வெங்கட சுப்பையா வேலை செய்து வந்தார். கொரோனா காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் பள்ளிகளுக்கு விடுமுறை கொடுக்கப்பட்டது.இதனால், வெங்கடசுப்பையா ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வந்துள்ளார். சில நாட்களுக்கு முன் வெங்கட சுப்பையா...
Read More »

1 முதல் 12 வரை ஆன்லைன் கல்வி பயில முடியாமல்: அரசுப்பள்ளி மாணவர்கள் தவிப்பு

Sunday, 14 June 2020

ஏழை மாணவர்களுக்கு வாய்ப்பை உருவாக்குமா? வழக்கம்போல் வெளுத்து வாங்கும் தனியார் பள்ளிகள்தமிழகத்தில் தற்போது பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் பல்வேறு தனியார் பள்ளிகள் சமூக ஊடகங்கள், இணைய தளம் மூலம் தங்கள் மாணவர்களுக்கு கல்வி சேவையை தொடங்கியுள்ளன. அதே நேரத்தில் பல லட்சம் அரசுப்பள்ளி மாணவர்கள் இந்த கல்வி சேவை கிடைக்காமல் தவிக்கின்றனர். இதற்கான வாய்ப்பை அரசு உருவாக்க வேண்டும் என கல்வியாளர்கள் எதிர்பார்க்கின்றனர். கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிவேகமாக பரவி வருகிறது. இதனால் கடந்த கல்வியாண்டு முழுமையாக...
Read More »

EMIS - Udise+ HM Declaration எளிய முறையில் செய்வது எப்படி? - Video

Sunday, 14 June 2020

...
Read More »

Teachers Wanted!

Sunday, 14 June 2020

VENUS GLOBAL CAMPUS(CBSEI Affiliated to CBSE, Delhi.Affiliation No: 1930980 [A.P. Nagar, Erode Main Road], Punnamchathiram, Karur.Email: venusglobalcampus@gmail.com Walk-In-Interview! VGC requires dedicated, qualified and hardworking candidates having excellent communication skills with pleasing personality and a minimum 2 years of experience in CBSE syllabus.WE LOOK FOR NTTC / Montessori trained Kindergarten teachers and Co-ordinator (Preferably Female)TGT (English, Tamil, Maths,...
Read More »

மேல்நிலைக் கல்வியில் தற்போது நடைமுறையிலுள்ள பாடத்தொகுப்புடன் சேர்த்து மேம்படுத்தப்பட்ட பாடத்தொகுப்புகளை அறிமுகப்படுத்தி அரசாணை வெளியிடப்பட்டது தொடர்பான CEO அறிக்கை

Sunday, 14 June 2020

அரசாணையின்படி மேல்நிலை முதலாமாண்டு / இரண்டாமாண்டு கல்வி பயிலும் மாணவர்களின் மன அழுத்தம் மற்றும் உயர்கல்வி குறித்த அச்சத்தைப் போக்கும் வகையிலும் , வேலைவாய்ப்பிற்கு ஏற்ற வகையிலும் மேல்நிலைக்கல்வி முதலாம் ஆண்டிற்கு தற்போது நடைமுறையிலுள்ள பாடத்தொகுப்பு மற்றும் விதிகளை மேம்படுத்தி நடைமுறையிலுள்ள 4 முதன்மை பாடத் தொகுப்புகளுடன் சேர்த்து புதியதாக 3 முதன்மை பாடத் தொகுப்புகளை 2020-2021 ஆம் கல்வியாண்டு முதல்...
Read More »

புதிய பாட தொகுப்பிற்கு அனுமதி பெறாமல் மாணவர் சேர்க்கை நடத்தக்கூடாது: பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

Sunday, 14 June 2020

புதிய பாட தொகுப்பிற்கு அனுமதி பெறாமல் மாணவர் சேர்க்கை நடத்தக்கூடாது என அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் தமிழக பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசு அறிமுகப்படுத்திய புதிய பாட தொகுப்பிற்கு அனுமதி பெற்ற பிறகே சேர்க்கை நடத்தவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ள...
Read More »

Breaking News : தமிழகத்தில் இன்று ( ஜூன் 14 ) மேலும் 1,974பேருக்கு கொரோனா தொற்று

Sunday, 14 June 2020

தமிழகத்தில் ( 14.06.2020 ) இன்று 1,974 பேருக்கு கொரோனா பாதிப்பு.தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 44,661 ஆக அதிகரிப்பு.சென்னையில் இன்று ஒரே நாளில் 1445   பேருக்கு கொரோனா தொற்று.மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:செங்கல்பட்டு - 178திருவள்ளூர் - 81மாவட்ட வாரியான பாதிப்பு.( 14.06.2020 )மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள் : 1,...
Read More »
 

Most Reading

Tags

Sidebar One