Search

10ம் வகுப்பு வருகை பதிவேடு: கல்வித்துறை அதிகாரி ஆய்வு

Friday, 12 June 2020

திருப்பூர்:திருப்பூர் கல்வி மாவட்டத்திற்குட்பட்ட பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான வருகைப்பதிவேடுகள் பிஷப் உபகாரசாமி மேல்நிலைப்பள்ளியில், நேற்று பள்ளி வாரியாக சரிபார்க்கப்பட்டது.பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. மாணவர்களின் மதிப்பெண் மதிப்பீடு அவர்களின் காலாண்டு, அரையாண்டு மதிப்பெண்களின் அடிப்படையில், 80 சதவீதமும், வருகை பதிவின் அடிப்படையில், 20 சதவீதமும் வழங்கப்படும் என கல்வித்துறை அறிவித்துள்ளது.எனவே, அனைத்து பள்ளியில் படிக்கும், பத்தாம் வகுப்பு...
Read More »

CPS நிதியை முதல்வர் பொது நிவாரணத்திற்கு பிடித்தம் செய்ய இயலாது.. CM CELL COPY..

Friday, 12 June 2020

...
Read More »

அரசு ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் NHIS திட்டத்தின் மூலம் கொரோனா சிகிச்சை அளிக்க வேண்டும் - தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம்

Friday, 12 June 2020

...
Read More »

மாணவர்களின் காலாண்டு, அரையாண்டு மதிப்பெண், விடைத்தாள்களையும் தயார் நிலையில் வைக்க வேண்டும் - பள்ளி கல்வித்துறை உத்தரவு

Friday, 12 June 2020

மாணவர்களின் காலாண்டு, அரையாண்டு மதிப்பெண், விடைத்தாள்களையும் தயார் நிலையில் வைக்க வேண்டும் - பள்ளி கல்வித்துறை உத்த...
Read More »

கொரோனா தீவிரம் குறைந்த பிறகு பள்ளிகள் திறக்கப்படும் - முதல்வர் பேட்டி

Friday, 12 June 2020

கொரோனா தீவிரம் குறைந்த பிறகு பள்ளிகள் திறக்கப்படும் - முதல்வர் பேட...
Read More »

6 கட்டங்களாக நடக்கும் பள்ளிகள் திறப்பு - மாணவர்களுக்கான வழிமுறைகள் என்ன?

Friday, 12 June 2020

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பள்ளிகள் திறப்பது தள்ளிப் போயுள்ள நிலையில் எப்போது திறக்கலாம் என்ற அறிக்கை வெளியாகியுள்ளது.கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்தியா முழுவதும் பள்ளித் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. மேலும் பள்ளிகள் திறப்பும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மீண்டும் எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்ற கேள்வி மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.இது சம்மந்தமாக தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும்...
Read More »

பாடத்திட்ட குறைப்பு தொடர்பான கருத்துகளை ஆசிரியர்கள், கல்வியாளர்கள் தெரிவிக்கலாம் மத்திய அமைச்சர் தகவல்

Friday, 12 June 2020

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், ஆகஸ்ட் மாத இறுதியில் பள்ளிகளை திறக்கவும், புதிய கல்வி ஆண்டு தாமதத்தை சரிக்கட்ட பாடத்திட்டத்தை குறைக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.இதுதொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர்ரமேஷ் பொக்கிரியால் தனது ட்விட்டர் பக்கத் தில் வெளியிட்ட பதிவில், “தற்போதைய சூழ்நிலைகளைக் கருத்தில்கொண்டும், பெற்றோர், ஆசிரியர்கள் வைத்த கோரிக் கைகள் அடிப்படையிலும் புதிய கல்வி ஆண்டில் பாடத்திட்டங்கள் மற்றும் பாடவேளை நேரங்களை குறைக்க...
Read More »

ஆசிரியர்களுக்கு - Applications of Mathematics in difference domains என்ற தலைப்பில் 10 நாட்கள் பயிற்சி சார்ந்து -இயக்குநரின் செயல்முறைகள்

Friday, 12 June 2020

பள்ளிக் கல்வி - அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து முதுகலை கணித ஆசிரியர்களுக்கு - Applications of Mathematics in difference domains ( பல்வேறு துறைகளில் கணிதத்தின் பயன்பாடுகள் ) என்ற தலைப்பில் பத்து நாட்கள் பயிற்சி அளித்தல் தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை இயக்குநரின் செயல்முறைகள். ...
Read More »

Breaking News : தமிழகத்தில் இன்று ( ஜூன் 12 ) மேலும் 1,982 பேருக்கு கொரோனா தொற்று

Friday, 12 June 2020

தமிழகத்தில் ( 12.06.2020 ) இன்று 1,982 பேருக்கு கொரோனா பாதிப்பு.தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 40,698 ஆக அதிகரிப்பு.சென்னையில் இன்று ஒரே நாளில் ,1479  பேருக்கு கொரோனா தொற்று.மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:செங்கல்பட்டு - 128திருவள்ளூர் - 92மாவட்ட வாரியான பாதிப்பு.( 12.06.2020 )மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள் : 1,...
Read More »

2020 - 2021 சவால்களுடன் பயணிக்க உள்ள கல்வியாண்டு

Friday, 12 June 2020

2020 - 2021 சவால்களுடன் பயணிக்க உள்ள கல்வியாண்டு :கரோனா வைரசை எதிர்கொள்ள NCERT ன் பரிந்துரைகள் ....1. வாரத்தின் மூன்று நாட்கள் ஒற்றை இலக்க பதிவெண் கொண்ட மாணவரும் , அடுத்த மூன்று நாட்கள் இரட்டை இலக்க பதிவெண் கொண்ட மாணவரும் பள்ளிக்கு வர வேண்டும்.2. திறந்த வெளி வகுப்புகள் கூடுதல் பாதுகாப்பு தரும்.3. அதிக பட்சம் ஒரு வகுப்பில் 30 மாணவர்கள் மட்டுமே அனுமதி .4. மாணவரிடையே 6 அடி இடைவெளியுடன் இருக்கை தர வேண்டும். தமக்கு தரப்பட்ட இருக்கைகள் எப்போதும் மாற்ற கூடாது.5. தினமும் உடல் வெப்ப பரிசோதனைக்கு...
Read More »

குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு நாள் (World Day Against Child Labour)

Friday, 12 June 2020

உலகம் முழுவதும் ஆண்டுதோறும் ஜூன் 12 ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகளின் ஓர் அங்கமான பன்னாட்டு தொழிலாளர் அமைப்பினால் (ஐ.எல்.ஓ) அங்கீகரிக்கப்பட்ட இந்த நாள் குழந்தைத் தொழிலாளர்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த 2002ம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்படுகிறது. ஐ.எல்.ஓ.வின் உடன்படிக்கைகளின் ஏற்பினால் இந்த நாள் உருவாக்கப்பட்டதுஇதன் அடிப்படையில் குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலுமாக அகற்றப்பட வேண்டியதன் அவசியத்தை உணர்த்த இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது2006 அக்டோபர் 10-ம் தேதி முதல் வீடு,...
Read More »

தொடக்கக்கல்வி இயக்குநருக்கு கூடுதல் பொறுப்பு - முதன்மைச் செயலர் ஆணை!

Friday, 12 June 2020

சுருக்கம்தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி - முனைவர் மு.பழனிச்சாமி , தொடக்கக் கல்வி இயக்குநர் , சென்னை -6 -அரசு தேர்வுகள் இயக்குநர் பணியிடத்திற்கு முழு கூடுதல் பொறுப்பு வழங்குதல் - ஆணை- வெளியிடப்படுகிறது .பள்ளிக் கல்வித்பக 101 துறை அரசாணை ( வாலாயம் ) எண் : 57நாள் 11.06.2020 . திருவள்ளுவர் ஆண்டு 2051 சார்வரி , வைகாசி 29 .ஆணை : அரசு தேர்வுகள் இயக்குநராகப் பணிபுரியும் திருமதி . சி.உஷாராணி அவர்கள் உடல்நிலை...
Read More »

10ஆம் வகுப்பு தேர்ச்சிக்கு 37 மதிப்பெண்கள் தேவை - கணக்கீடு செய்வது எப்படி? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்.

Friday, 12 June 2020

பத்தாம் வகுப்பு தேர்ச்சிக்கு மதிப்பெண்கள் கணக்கிடும் போது காலாண்டுத் தேர்வு மற்றும் அரையாண்டுத் தேர்வுகளின் மதிப்பெண்ணும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.இந்நிலையில் ஒரு மாணவன் 100 சதவீதம் பள்ளிக்கு வருகை புரிந்திருந்தாலும் , ஒரு பாடத்தில் காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் கூடுதல் , குறைந்த பட்சம் 37 மதிப்பெண்கள்...
Read More »

10,11 வகுப்பு வருகைப்பதிவேடுகள் DEO அலுவலகத்தில் வழங்கிய/ பெற்றுக்கொண்டமைக்கான ஒப்புகை சீட்டு - Attendance Acknowledgement Form

Friday, 12 June 2020

Click Here To Download - 10,11 Attendance Acknowledgement Form - ...
Read More »

பள்ளிகளை எவ்வாறு திறக்க வேண்டும்.? மத்திய அரசுக்கு புதிய அறிவுரை

Friday, 12 June 2020

பள்ளிகளை திறந்து மாணவர்களை எந்த வகையில் பள்ளிக்கு வரவைக்க வேண்டும் என NCERT (National Council of Educational Research and Training) மத்திய அரசுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகள் இன்னும் திறக்கப்படாமல் இருந்து வருகிறது. இதனால், கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளி கல்லூரிகள் இன்னும் திறக்கப்படும் தேதி அறிவிக்கப்படாமல் இருந்து வருகிறது.பள்ளி, கல்லூரி...
Read More »

10 மற்றும் 11 ம் வகுப்பு மாணவர்களின் வருகைப் பதிவேடு சமர்ப்பிக்கும் பொழுதுகீழ்க்கண்ட விபரங்கள் சரியாக உள்ளதா?என சரிபார்க்கவும்.

Friday, 12 June 2020

1. வருகைப்பதிவெட்டின் (1-3) பக்கத்தில் உள்ள படிவத்தில்- மாணவர் பற்றி கேட்கப்பட்ட  விவரங்கள். Admission no./DOB/Exam Reg.no/CWSN-மாணவரா/இப்பள்ளியில் சேர்ந்த தேதி/address/Scholarshipபெற்றுள்ளாரா/அங்காமச்ச அடையாளங்கள்  முதலானவை.2.10 /11ஆம் வகுப்பு  வருகைப் பதிவேடுகள் *ஒவ்வொரு மாதமும்* மாணவர்களின் வருகையை கூட்டி கூடுதல் (Total number of working days)பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.3.ஒவ்வொரு மாதமும் *வகுப்பாசிரியர் கையொப்பம், தலைமை யாசிரியர்/முதல்வர்* கையொப்பம் இடப்பட்டிருக்க...
Read More »

ஆன்லைன் வகுப்புகளுக்கு கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை - மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநர் உத்தரவு.

Friday, 12 June 2020

கொரானா நோய் கிருமி பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட பொது முடக்க காலத்தில் , பள்ளி மாணவர்களிடம் , 2015-2010ஆம் கல்வியாண்டிற்கான நிலுவைக் கட்டணம் மற்றும் 2001 ஆம் கல்வியாண்டிற்கான கல்விக் கட்டணம் ஆகியவற்றை செலுத்த பெற்றோர்களை நிர்பந்தம் செய்யக்கூடாது என்று திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் , ஒரு சில மெட்ரிகுலேசன் பள்ளிகளில் இணைய வழி வகுப்புகள் நடத்த கல்விக் கட்டணம் செலுத்த பெற்றோர்களை நிர்பந்தப்படுத்துவதாக...
Read More »
 

Most Reading

Tags

Sidebar One