காலாண்டு, அரையாண்டு அடிப்படையில் பொதுத்தேர்வுக்கு மதிப்பெண் வழங்குவதால் மதிப்பெண் குறையும்‘ என மாணவர்கள் ஆதங்கத்திற்கு உள்ளாகி உள்ளனர்.எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நடத்தவேண்டாம் என்று பல்வேறு தரப்பினரிடம் இருந்து வந்த கோரிக்கையை ஏற்று, தமிழக அரசு பொதுத்தேர்வை ரத்து செய்து நேற்று அறிவிப்பை வெளியிட்டது.அதற்கு பதிலாக மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டு தேர்வின் மதிப்பெண் அடிப்படையில் 80 சதவீத மதிப்பெண்ணும், வருகைப்பதிவு அடிப்படையில் 20 சதவீத மதிப்பெண்ணும் வழங்கப்படும் என்று முதல்அமைச்சர் கூறினார்.பொதுத்தேர்வு...
Search
காலாண்டு, அரையாண்டு தேர்வு அடிப்படையில் பொதுத்தேர்வுக்கு மதிப்பெண் வழங்குவது சாத்தியமா? ‘மதிப்பெண் குறையும்’ என மாணவர்கள் ஆதங்கம்
Wednesday, 10 June 2020
Read More »
CA படிப்பு: அரசுப் பள்ளி மாணவா்களுக்கு இலவச இணையவழிப் பயிற்சி தொடக்கம்
Wednesday, 10 June 2020
பட்டயக் கணக்காளா் தொடக்க நிலைத் தோவுகளுக்கு தயாராகும் வகையில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மாணவா்களுக்கு இணைய வழியில் இலவசப் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.இது குறித்து பள்ளிக் கல்வித்துறை இயக்குநா் எஸ்.கண்ணப்பன் புதன்கிழமை வெளியிட்ட செய்தி: பள்ளிக் கல்வித்துறையும் இந்திய பட்டயக் கணக்காளா்கள் நிறுவனத்தின் தென் மண்டல அலுவலகமும் இணைந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்களுக்கு சிஏ பவுண்டேசன் தோவுக்கான இலவச ஆன்லைன் வகுப்புகளை நடத்தவுள்ளனா்.மூன்று மாத பயிற்சி: 'வெபினாா்' மூலம்...
Tags:
educationalnews,
KALVISEITHI
வீட்டில் உள்ள மாணவர்களுக்கான கூட்டல், கழித்தல் மற்றும் வகுத்தல் பயிற்சித்தாள்கள்
Wednesday, 10 June 2020
Tags:
educational news,
KALVISEITHI
ஊர் பெயர்களை தமிழில் உள்ளது போல் ஆங்கிலத்தில் உச்சரிக்க அரசாணை வெளியீடு
Wednesday, 10 June 2020
இனி ஆங்கிலத்திலும் திருவல்லிக்கேணிதான்: உருமாற்றம் பெறும் ஊா்ப் பெயா்கள்சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு ஊா்களின் தமிழ் ஒலி வடிவத்துக்கு ஏற்ப ஆங்கிலத்தில் மாற்றம் செய்து ஆய்வுக் குழு பரிந்துரைகளை வழங்கியுள்ளது.இதுகுறித்து, தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளா் மகேசன் காசிராஜன் வெளியிட்ட அரசாணை விவரம்:-2018-19 ஆம் ஆண்டிற்கான தமிழ்வளா்ச்சித்துறை மானியக்கோரிக்கையில் அமைச்சா் பாண்டியராஜன் வெளியிட்ட அறிவிப்பில் தமிழகத்தில் உள்ள ஊா்ப்பெயா்கள் தமிழ் உச்சரிப்பை போன்றே ஆங்கிலத்திலும் இருக்க...
இனி பள்ளிகள் வாரத்தில் 3 நாட்கள் மட்டும்தான்! என்.சி.இ.ஆர்.டி அறிக்கை பட்டியல்
Wednesday, 10 June 2020
நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரித்துக் கொண்டே வரும் வேளையில், மாநிலத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டவுடன் செயல்படுத்தப்படும் வழிகாட்டுதல்களின் தற்காலிக பட்டியலை என்.சி.இ.ஆர்.டி சமர்ப்பித்துள்ளது.என்.சி.இ.ஆர்.டி சமர்ப்பித்துள்ள அறிக்கையின் படி, பள்ளி திறந்தவுடன் ஒரு வகுப்பின் மாணவர்கள் ஒன்றாகப் பள்ளிக்கு அழைக்கப்பட மாட்டார்கள். வாரத்தில் மூன்று நாட்கள் 'ஆட்' & 'ஈவன்' நம்பர் பார்முலா முறையில், ரோல் நம்பரின் படி இரண்டு ஷிப்ட்களாக வகுப்புகள் செயல்படும்.முதலாவதாக 'ஆட்' நம்பரில்...
பழமொழியும் அதன் உண்மை விளக்கமும் - சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்
Wednesday, 10 June 2020
பழமொழியும் அதன் உண்மை விளக்கமும் - சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்பொருள்:சட்டியில் என்ன (சோறு) இருக்கிறதோ அது தான் நமக்கு கிடைக்கும்.உண்மையான பொருள்:சஷ்டியில் விரதம் இருந்தால் கருப்பையில் குழந்தை வரும்.குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் கந்தர் சஷ்டியில் விரதம் இருந்தால் கருப்பையில் குழந்தை உருவாகும் என்று பொருள் கொள்ள வேண்டு...
12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்கள் 10 நாட்களில் பதிவேற்றம் - தேர்வுத்துறை!
Wednesday, 10 June 2020

12-ம் வகுப்பு மதிப்பெண்கள் 10 நாட்களுக்குள் இணையதளத்தில் பதிவேற்றப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.தமிழகத்தில் 12-ம் வகுப்பு தேர்வு கடந்த மார்ச் மாதம் 2-ம் தேதி தொடங்கி மார்ச் 24-ம் தேதி வரை நடைபெற்றது. ஊரடங்கு காரணமாக விடைத்தாள் திருத்தும் பணிகள் தள்ளி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கடந்த மாதம் 27 -ம் தேதி முதல் நேற்றுவரை விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்றது.இதையடுத்து, 12-ம் வகுப்பு மதிப்பெண்கள்...
நிரந்தரப்பணி - ஆசிரியர் தேவை!
Wednesday, 10 June 2020

அறிவிப்புதமிழ்நாடு அங்கீகரிக்கப்பட்டத் தனியார் பள்ளிகளின் ( வரன்முறைப்படுத்தும் ) சட்டம் விதிகள் 1973 அத்தியாயம் IV பிரிவு 18 ( 1b ) இன்படி பணியாளர் நியமனத்திற்கு அதிகாரம் பெற்ற பள்ளிக்குழுவிற்கு | Scheduled cast( Arunthahiar on pre preferential basis ) பணியிடம் ஒன்று பணியாற்றஇருபால் ஆசிரியர்களிடம் இருந்தும் விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன .ஆங்கில பட்டதாரி ஆசிரியர்பணியிடம் ஒன்று .
...
பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் கவனத்திற்கு - உடனடியாக இதனை செய்யுங்கள்
Wednesday, 10 June 2020

இனி, நம் குழந்தைகள் ÷ அனைவரும் 1, 6, 9, 11 வகுப்பு புதிய பாடத்திட்டத்தில் புதிய கற்பித்தல் முறைகளுக்காக ' smartphones' பயன்பாடும், ' cam scanner, Diksa, Mx Videoplayer, Es file manager' போன்ற Android Apps, ' You tube 'யும் பயன்படுத்த தேவையும் வரலாம். அவ்வாறு பயன்படுத்தும் போது, அடிக்கடி இடையிடையே சில முகம்...
Tags:
educationalnews,
KALVISEITHI
ஆன்லைன் வகுப்பிற்கு தடையில்லை
Wednesday, 10 June 2020
BREAKING தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுப்பதற்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு* பாதுகாப்பான ஆன்லைன் கல்விக்கு என்ன விதிமுறைகள் உள்ளன என்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க ...
Tags:
educationalnews,
KALVISEITHI
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு, பாடத்திட்டம் குறைப்பு தொடர்பாக தமிழக அரசிடம் முதற்கட்ட அறிக்கையை தாக்கல் செய்தது வல்லுநர் குழு
Wednesday, 10 June 2020

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு, பாடத்திட்டம் குறைப்பு தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை ஆணையர் சிஜி தாமஸ் வைத்யன் தலைமையிலான 16 பேர் கொண்ட வல்லுநர் குழு தமிழக அரசிடம் முதற்கட்ட அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. மேலும் மத்திய அரசின் வழிகாட்டுதல்களை பொறுத்து இறுதிக்கட்ட அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு...
Tags:
educationalnews,
KALVISEITHI
பணி நீட்டிப்பு ஆசிரியர்களுக்கு ஓய்வு வயது உயர்வு சலுகை கிடையாது, 50-க்கும் மேற்பட்ட மனுக்கள் தள்ளுபடி.
Wednesday, 10 June 2020
பணியிலிருந்து முறையாக ஓய்வு பெற்ற பிறகு மாணவர்களின் நலன் கருதி பணி நீட்டிப்பு பெறும் ஆசிரியர்களுக்கு அரசு ஊழியர்களுக்கான ஓய்வு வயது உயர்வு அரசாணை பொருந்தாது என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.இந்தாண்டு பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களில் ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு தமிழக அரசு அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 58-ல் இருந்து 59 ஆக உயர்த்தி பிறப்பித்த அரசாணையின் பலனை தங்களுக்கும் வழங்கக்கோரி ஏராளமான ஆசிரியர்கள் உயர் நீதிமன்ற கிளையில் மனுத் தாக்கல் செய்து வருகின்றனர்.இதுபோன்ற மனுக்களை கடந்த வாரம்...
Tags:
educational news,
KALVISEITHI
பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வர வேண்டுமா? CEO அறிவுரைகள்!
Wednesday, 10 June 2020
CIRCULAR TO ALL HMs/PRINCIPALs ABOUT TEACHERS MAKING PRESENCE TO THEIR SCHOOLS :பத்தாம் வகுப்பு மற்றும் பதினொன்றாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகள் இரத்து செய்யப்பட்டுள்ள நிலையில்,ஆசிரியர்- ஆசிரியைகள் இன்று முதல் பள்ளிக்கு அவசியமாக செல்ல வேண்டியதில்லை. எனினும் அவ்வப்போது கல்வித்துறை மாவட்ட நிர்வாகத்தால் அல்லது தலைமை ஆசிரியரால் ஏதேனும் முக்கிய பணிகள் வழங்கப்படும் பொழுது ஆசிரியர்- ஆசிரியைகள் எவ்வித மறுப்பும் தெரிவிக்காமல் அவசியம் பள்ளிக்கு வரவேண்டும். குறிப்பாக 2020-2021 ஆம்...
Aided school Teachers interview ( 26.06.2020 )
Wednesday, 10 June 2020

அரசு நிதி உதவி பெறும் எங்கள் பள்ளிக்கு கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பணியிடம் மற்றும் பாடம் கல்வித்தகுதி* முதுகலைப்பட்டதாரி ஆசிரியை , கணிதம் M.Sc. , B.Ed ( பெண்கள் மட்டும் )* முதுகலைப்பட்டதாரி ஆசிரியை , இயற்பியல் M.Sc. , B.Ed ( பெண்கள் மட்டும் )* முதுகலைப்பட்டதாரி ஆசிரியை , பொருளியல் - M.Com . , B.Ed ( பெண்கள் மட்டும்ஊதியம் - அரசு விதிகளின்படி இனப்பிரிவு - G.T. (...
பொதுத்தேர்வு ரத்து - அரசாணை வெளியீடு!
Wednesday, 10 June 2020

மருத்துவ வல்லுநர்கள் நோய் தொற்று குறுகிய காலத்தில் குறைய வாய்ப்பில்லை என்று கருத்து தெரிவித்துள்ளதாலும் , பெற்றோர்களின் கோரிக்கைகளையும் , நோய்தொற்றின் தற்போதைய போக்கையும் கருத்தில் கொண்டு , மாணவர்களை நோய்த் தொற்றிலிருந்து காக்கும் பொருட்டு அரசு பின்வருமாறு ஆணையிடுகிறது .( i ) 2019-20ஆம் கல்வியாண்டில் , 10 ம் வகுப்பு பொதுத் தேர்வு மற்றும் 11 ம் வகுப்பில் விடுபட்ட பாடங்களான வேதியியல் , கணக்கு பதிவியல்...
Subscribe to:
Posts (Atom)