திருப்பூர்:திருப்பூரில் பத்தாம் வகுப்பு தேர்வெழுதும் மாணவர்களுக்கு, முக கவசத்துடன், 'ஹால் டிக்கெட்' நேற்று வழங்கப்பட்டது.பத்தாம் வகுப்பு தேர்வு, ஜூன் 15ல் துவங்கி, 25 வரை நடக்கும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. தேர்வு எழுதும் மாணவ, மாணவியர் கட்டாயம் சமூக இடைவெளி கடைபிடிக்கும் நோக்கில், 10 மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுகின்றனர்.
பாதுகாப்புக்காக, கட்டாயம், முக கவசம் அணிய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.திருப்பூரில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அந்தந்த பள்ளிகளில்...
Search
'வீட்டிலும் பாதுகாப்புடன் இருங்கள்!' மாணவ, மணவியருக்கு சி.இ.ஓ., 'அட்வைஸ்
Monday, 8 June 2020
Read More »
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பே அரசுக்கு முக்கியம்: ரமேஷ் பொக்ரியால்
Monday, 8 June 2020

நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பே அரசுக்கு முக்கியம் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு காலத்துக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டால் மாணவர்கள், ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த என்னென்ன நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது குறித்து அனைத்து மாநில பள்ளிக் கல்வித்துறை செயலாளர்களுடன் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின்...
கரோனா காலத்தில் கட்டணம் வசூல்; தனியாா் பள்ளிகள் குறித்து விசாரணை: அமைச்சா் செங்கோட்டையன்
Monday, 8 June 2020
சென்னை: கரோனா காலத்தில் தனியாா் பள்ளிகள் கட்டணம் கேட்டு பெற்றோா்களுக்கு நெருக்கடி கொடுப்பதாக புகாா் எழுந்துள்ள நிலையில், தொடா்புடைய பள்ளிகளில் பள்ளிக் கல்வித்துறை சாா்பில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் செங்கோட்டையன் தெரிவித்தாா்.மேலும் அரசின் உத்தரவை மீறி செயல்படும் தனியாா் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவா் எச்சரிக்கை விடுத்தாா்.கரோனா பொது முடக்கம் காரணமாக தமிழகத்தில் கடந்த மாா்ச் 24-ஆம் தேதி முதல் அனைத்து வகையான பள்ளிகளுக்கு விடுமுறை...
சிறப்பு வகுப்பு நடத்த அனுமதிக்க வேண்டும் தனியார் பள்ளி சங்க கூட்டமைப்பு கோரிக்கை
Monday, 8 June 2020
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அந்தந்த பள்ளி களில் 'சிறப்பு வகுப்பு' நடத்த அரசு அனுமதிக்க வேண்டும் என தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து கூட்டமைப்பின் தலைவர் வழக்கறிஞர் துளசி விடுத்துள்ள அறிக்கை:கொரோனா ஊரடங்கினால், கடந்த மார்ச் 19ம் தேதி முதல் 80 நாட்கள் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலால் மாணவர்கள் மன உளைச்சலில் உள்ளனர். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தயாராக இருந்த மாணவர்கள் 80 நாட்களாக பாட புத்தகத்தை படிக்கும் மனநிலையில்...
10ம் வகுப்பு தேர்வு, பள்ளிகள் திறப்பு குறித்து -கல்வித்துறை அமைச்சர் முதல்வருடன் இன்று ஆலோசனை
Monday, 8 June 2020
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன், முதல்வர் இ.பி.எஸ்., இன்று(ஜூன் 9) ஆலோசனை நடத்த உள்ளார்.வரும், 15ம் தேதி முதல், பத்தாம் வகுப்பு தேர்வு நடத்தப்படும் என அறிவித்து, அதற்கான ஏற்பாடுகளை, அரசு செய்து வருகிறது. நோய் பரவல் உள்ள நிலையில், தேர்வு நடத்தக்கூடாது என, சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு, வரும், 11ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், இன்று பகல், 12:00 மணிக்கு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், சுகாதாரத் துறை அமைச்சர்...
Tags:
KALVISEITHI,
pallikalviseithi
பழமொழியும் அதன் உண்மை விளக்கமும் - விருந்தும் மருந்தும் மூன்று நாள்
Monday, 8 June 2020
விருந்தும் மருந்தும் மூன்று நாள்.பொருள்:விருந்துக்கு சென்றால், மூன்று நாட்களுக்கு மேல் இருக்க கூடாது. மருந்து உட்கொண்டாலும் மூன்று நாட்களுக்கு மேல் உண்ண கூடாது. அது எந்த ஒரு தனி மனிதனையும் பாதிக்கும்.உண்மையான பொருள்:ஒரு வாரத்தில் ஞாயிறு, திங்கள், புதன் ஆகிய குளிர் நாட்களில் நன்றாக உணவு உட்கொள்ள வேண்டும். செவ்வாய், வெள்ளி, வியாழன் ஆகிய தினங்களில் உணவை குறைவாய் உட்கொண்டு மருந்து உண்ண வேண்டு...
நிரந்தரப்பணி - முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் தேவை!
Monday, 8 June 2020

ஆசிரியர்கள் தேவை
கே.ஜி.பெண்கள்
மேனிலைப்பள்ளி , அன்னூர் .
அரசு நிதி உதவி பெறும்
எங்கள் பள்ளக்கு கீழ்க்கண்ட
பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன .
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
பணியிடம் மற்றும் பாடம்
கல்வித்தகுதி
முதுகலைப்பட்டதாரி ஆசிரியை , கணிதம் M.Sc. , B.Ed
( பெண்கள் மட்டும் )
முதுகலைப்பட்டதாரி ஆசிரியை , இயற்பியல் - M.Sc. , B.Ed
( பெண்கள் மட்டும்...
Tags:
wanted pg teacher
தமிழகத்தில் இன்று (08.6.2020) கொரோனா பாதித்தவர்கள் விவரம் மாவட்ட வாரியாக
Monday, 8 June 2020
பள்ளிக்கல்வித்துறை சார்பாக TNTP இணைய தளத்தை சிறப்பாக பயன்படுத்தும் மற்றும் பங்களிப்பை வழங்கும் ஆசிரியர்களுக்கு பாராட்டு முத்திரைகள்
Monday, 8 June 2020

TNTP இணைய தளம் கடந்த 2019 -ம் ஆண்டு ஜூலை மாதம் 7 -ம் தேதி அன்று மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.செங்கோட்டையன் அவர்களால் தொடங்கிவைக்கப்பட்டு, தனது முதல் ஆண்டு பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்ய உள்ளது.இதன் பொருட்டு பள்ளிக்கல்வித்துறை சார்பாக TNTP இணைய தளத்தை சிறப்பாக பயன்படுத்தும் மற்றும் பங்களிப்பை வழங்கும் ஆசிரியர்களை ஊக்குவிக்கும் விதமாக தொடங்கப்பட்ட பாராட்டு முத்திரைகள் வழங்கும்...
Tags:
KALVISEITHI,
pallikalviseithi
Breaking News: பத்தாம் வகுப்பில் ஆல்பாஸ் - தெலுங்கானா முதல்வர் அறிவிப்பு!
Monday, 8 June 2020

#BREAKING | தெலுங்கானாவில் 10ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி.தெலுங்கானா முதல்வர் அறிவிப்பு
...
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு வழக்கு ஜூன் 11க்கு ஒத்திவைப்பு; அரசு விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு!
Monday, 8 June 2020

10-ம் வகுப்பு தேர்வு வழக்கில் தமிழக அரசு விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும் இது தொடர்பான வழக்கு விசாரணையை ஜூன் 11-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.தமிழகத்தில் ஊரடங்கால் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கபட்ட நிலையில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஜூன் மாதம் 15ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கொரோனா அச்சுறுத்தல்களுக்கு இடையே தேர்வு...
Subscribe to:
Posts (Atom)