Search

பள்ளி, கல்லூரிகள் திறப்பது குறித்து 2.30 லட்சம் பெற்றோர் மத்திய அரசுக்கு மனு!

Tuesday, 2 June 2020

கொரோனாதாக்கம் குறையும் வரையிலோ அல்லது தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரையிலோ பள்ளி , கல்லூரிகளை திறக்ககூடாது என்று 2.30 லட்சம் பெற்றோர் மனுவில் கையெழுத்திட்டு மத்திய அரசை வலியுறுத்தி உள்ளனர்.கொரோனா பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக நாட்டில் உள்ள பள்ளி , கல்லூரிகள் கடத்த மார்ச் மாதம் 16 ம் தேதியுடன் மூடப்பட்டன. அனைத்து மாநில அரசுகளும் தேர்வு நடத்தாமலே 1 முதல் 9 வகுப்பு வரையிலான மாணவர்கள்...
Read More »

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து CEO வின் அறிவுரைகள் - நாள்:02.06.2020.

Tuesday, 2 June 2020

Click here to download ...
Read More »

பழமொழிகளும் அதன் உண்மை விளக்கமும் - ஆயிரம் பேரை கொன்றவன் அரை வைத்தியன் ஆவான்.

Tuesday, 2 June 2020

ஆயிரம் பேரை கொன்றவன் அரை வைத்தியன் ஆவான்.பொருள்:ஆயிரம் மக்களை (நோயாளிகளை) கொன்றவன் பாதி வைத்தியன்.உண்மையான பொருள்:ஆயிரம் வேரை கொண்டவன் அரை வைத்தியன் ஆவான்.நோயை போக்க ஆயிரம் வேரை கொண்டு மருந்து கொடுப்பவன் அரை வைத்தியன் ஆவ...
Read More »

பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு CBSE முக்கிய அறிவிப்பு.

Tuesday, 2 June 2020

ஜூலை 1 முதல் 15 வரை நடைபெறும் CBSE பொதுத்தேர்வை, மாற்றுத்திறன் உடைய மாணவர்களால் எழுத முடியாமல் போனால், அவர்களுக்கு முந்தைய தேர்வுகளின் அடிப்படையில் தேர்ச்சி வழங்கப்படும். - CBSE அறிவிப்புஊரடங்கால் வேறு மாவட்டம்/ மாநிலத்துக்கு இடம்பெயர்ந்த மாணவர்களுக்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்புத் தேர்வு மையம் அமைக்கப்படும்.இடம்பெயர்ந்த மாணவர்கள், தேர்வு மையத்தை தங்கள் பள்ளியின் வாயிலாக மாற்றிக் கொள்ளலாம். - CBSE...
Read More »

இலவச நீட் பயிற்சி அரசு மற்றும் அரசு உதவிபெறும் மாணவர்களுக்கு அழைப்பு.

Tuesday, 2 June 2020

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் தமிழ் வழி மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சிகளை ஜூன் 3-ஆம் தேதி (புதன்கிழமை) முதல் ஆட்சித் தமிழ் ஐஏஎஸ் அகாதெமி  ஸூம் செயலி மூலமாக இலவசமாக வழங்கவுள்ளது.இதற்காக தமிழ் வழியில் நீட் எழுதும் மாணவர்களுக்கு மிகத் தரமான மாதிரி வினாத்தாள்களை ஆட்சித் தமிழ் ஐஏஎஸ் அகாதெமி நிபுணர் குழுவினர் உருவாக்கியுள்ளனர். இந்தப் பயிற்சியில் குறிப்பிட்ட அளவிலான மாணவர்களை...
Read More »

12 நாளில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு; 70 நாட்களாக புத்தகத்தை புரட்டாதவர்கள் எதிர்கொள்வது எப்படி?.. ஆசிரியர்கள் முக்கிய அறிவுரை

Tuesday, 2 June 2020

10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு தொடங்க 12 நாட்களே உள்ள நிலையில் கிராமப்புற மாணவர்கள் மட்டுமின்றி, நகர்ப்புற மாணவர்களும் 70 நாட்களுக்கு மேலாக பயிற்சி பெறாததால் தேர்வை எப்படி சந்திப்பார்கள் என்ற கவலையில் பெற்றோர்கள் ஆழ்ந்துள்ளனர். மாணவர்களை தயார்படுத்த அரசு பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் முக்கிய ஆலோசனைகளை வழங்கியுள்ளனர். தமிழகத்தில் 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு ஏப்ரலில் நடைபெறுவதாக இருந்தது....
Read More »

அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர்கள் பணியிடங்கள் ( தருமபுரி மாவட்டம் )

Tuesday, 2 June 2020

தருமபுரி மாவட்டம் உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் மற்றும் முதுகலை ஆசிரியர் காலிபணியிடம் விவரம்..மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் காலிபணியிடம்1. வத்தல்மலை பெரியூர்2 அதகபாடி3  கடகத்தூர்4. மாட்லாம்பட்டி ஆண்கள்5.அரூர் ஆண்கள்6. எம் தொட்டம்பட்டி7. கோட்டப்பட்டி8. புட்டிரெட்டிபட்டிஉயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் காலி பணியிடம்1. ஔவை நகர்2.பத்திரெட்டி அள்ளி3. பாப்பிசெட்டிபட்டி4. பொப்பிடிமுதுகலை...
Read More »

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 01.08.2020 முதல் IFHRMS முறையில் ஊதியம் வழங்கும் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த ஆட்சியர் உத்தரவு.

Tuesday, 2 June 2020

தமிழக அரசின் கருவூலம் மற்றும் கணக்குத்துறையின் மூலமாக ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டு திட்டத்தை முழுமையாக செயல்படுத்த அரசு தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதை தொடர்ந்து 01.08.2020 முதல் இராமநாதபுரம் மாவட்டத்தில் மேற்படி திட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்படுகிறது.எனவே , இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பணம் பெற்று வழங்கும் அலுவலர்களும் கீழ்காணும் விவரங்களை தங்களது அலுவலக ஒருங்கிணைந்த...
Read More »
 

Most Reading

Tags

Sidebar One