Search

Employment News : 2020 ஆண்டிற்க்கான "அஞ்சல்துறை" தேர்வுகளின் புதிய தற்காலிக கால அட்டவணை

Monday, 1 June 2020

2020 ஆண்டிற்க்கான #அஞ்சல்துறை தேர்வுகளின் தற்காலிக கால அட்டவணைப்படி அஞ்சல் இயக்குனரகம் 23.07.2020 அன்று மாதிரி POSTMEN/MAILGUARD/MTS/GDS to PA/SA தேர்வு அறிவிக்கை வெளியிடும்.

மாநில நிர்வாகங்கள் 28.07.2020க்குள் POSTMEN/MAILGUARD/MTS/GDS to PA/SA தேர்வு அறிவிக்கை வெளியிடும்.

விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள்:- 17.08.2020.


POSTMEN/MAILGUARD/MTS/GDS to PA/SA

தேர்வு நடைபெறும் நாள் 06.09.2020 .

05.11. 2020 அன்று உத்தேச POSTMEN/MAILGUARD/MTS/GDS to PA/SA தேர்வு முடிவு வெளியிடும் காலமாக அறிவிக்கப்பட்டுள்ளது
Read More »

பயமில்லாமல் பரீட்சைக்கு வாங்க! மாணவர்களை ஊக்குவிக்கும் கல்வித்துறை

Monday, 1 June 2020

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், அச்சமின்றி தேர்வெழுதலாம்'' என, கலெக்டர் கூறினார்.திருப்பூர் மாவட்டத்தில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, வரும், 15ம் தேதி முதல், 25ம் தேதி வரை நடக்கிறது. விடுபட்ட பிளஸ் 1 தேர்வு, 16ம் தேதியும், பிளஸ் 2 தேர்வில் பங்கேற்காதவர்களுக்கு, 18ம் தேதியும் நடக்க உள்ளது.பிளஸ் 1 தேர்வில், 25 ஆயிரத்து 911 மாணவர்களும், 181 தனித்தேர்வர்களும் பங்கேற்கின்றனர். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை, 349 பள்ளிகளில் பயிலும், 29 ஆயிரத்து 746 மாணவர்கள், 856 தனித்தேர்வர்கள் சேர்த்து, 30...
Read More »

பழமொழியும் அதன் உண்மையான விளக்கமும் - கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை.

Monday, 1 June 2020

கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை.பொருள்:கழுதைக்கு கற்பூர வாசம் தெரியாது.உண்மையான பொருள்:'கழு தைக்க தெரியுமாம் கற்பூர வாசனை'.கழு என்பது ஒரு வகை கோரைப்புல். அதில் பாய் தைத்து படுத்து பார்த்தால் கற்பூர வாசனை தெரியும் என்பதே சரியான விளக்...
Read More »

ஐந்தாம் வகுப்பு குறைந்தபட்சக் கற்றல் கையேடு -Pdf

Monday, 1 June 2020

ஐந்தாம் வகுப்பு குறைந்தபட்சக் கற்றல் கையேடு -PdfClick here TamilClick here EnglishClick here MathsClick here scienceClick here Soc...
Read More »

பள்ளியை திறப்பது குறித்து தமிழக அரசு எடுத்துள்ள முடிவால் மாணவர்கள் மகிழ்ச்சி

Monday, 1 June 2020

நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.அந்த வகையில் நாடு முழுவதும் மாணவர்களுக்கு நடைபெற இருந்த தேர்வு அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டு கல்விநிலையங்கள் மூடப்பட்டன. தமிழகத்திலும் இதே நிலை தொடர்ந்ததால் இங்கும் பொத்துத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.ஜூன் 15ஆம் தேதி தேர்வு:தமிழக அரசு பத்தாம் வகுப்பு மற்றும் பதினோராம்...
Read More »

பள்ளி ஆசிரியர்களுக்கு இருக்கும் டாஸ்க்குகள்..!

Monday, 1 June 2020

ஆசிரியருக்கு நூறு முகங்கள் வேண்டும்,வகுப்பறைக்கோ நூற்றுக்கணக்கான கண்கள் வேண்டும்”என்பார் கல்வியாளர் மாடசாமி. அந்த வரிகள் இனி வருங்கால வகுப்பறைக்கு மிகவும் பொருந்தக்கூடியதாய் உள்ளன.கொரொனாவும் லாக்டெளனும் மற்றவர்களுக்கு எப்படியாயினும் மாணவர்களுக்கு களிப்பூட்டும் விதத்தில் அமைந்தது. ஆனால், அதிக விடுமுறையும் அவர்களுக்கு திகட்டிவிட்டது. தேர்வு இல்லை, வீட்டுப்பாடம் இல்லை என கட்டற்ற சுதந்திரத்தை அனுபவித்தாலும், அவர்களின் அறிவுத்திறனை மீட்டெடுக்க வேண்டிய பொறுப்பு இன்றைய ஆசிரியர்களுக்கு சவாலாக...
Read More »

பள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்து பெற்றோருடன் ஆலோசித்து அறிக்கை அனுப்ப வேண்டும் மத்திய அரசு உத்தரவு

Monday, 1 June 2020

பள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்து பெற்றோருடன் ஆலோசித்து அறிக்கை அனுப்ப வேண்டும் மத்திய அரசு உத்தரவு பள்ளிகள், கல்லூரிகள் திறப்பது குறித்து கல்வி நிறுவனங்கள், பெற்றோருடன் ஆலோசித்து அறிக்கையை அனுப்ப வேண்டும் என்று தமிழக அரசின் தலைமை செயலாளருக்கு, மத்திய உள்துறை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார். பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் 16-ந்தேதி முதல் நாடு முழுவதும்...
Read More »

SPD - சிறப்புப்பயிற்றுநர்கள் மற்றும் தெரப்பிஸ்டுகளுக்கு ஏப்ரல் 2020 முதல் அனைத்து மாதங்களுக்கும் ஊதியத்தை வழங்க மாநில திட்ட இயக்குநர் உத்தரவு

Monday, 1 June 2020

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி , உள்ளடக்கிய கல்விக் கூறில் பணிபுரியும் சிறப்புப் பயிற்றுநர்கள் மற்றும் தெரப்பிஸ்டுகளுக்கு ஏப்ரல் 2019 முதல் ஊதியம் ரூ.18,000 / - வீதம் ( போக்குவரத்துப்படி உட்பட ) வழங்கப்பட்டு வருகிறது.ஏப்ரல் மாதம் முதல் COVID - 19 ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ள நிலையில் சிறப்புப்பயிற்றுநர்கள் மற்றும் தெரப்பிஸ்டுகளுக்கு ஊதியத்தை அதாவது ரூ.18,000 /- வீதம் ( ஏப்ரல் 2020 முதல் ) அனைத்து மாதங்களுக்கும்...
Read More »

Teachers Wanted!

Monday, 1 June 2020

TEACHERS WANTEDTrained and Well Experienced Teachers with Good Communication in English are invited for the following postsU.G Assistant in - Tamil, English, Maths, Physics, Chemistry, Botany, Zoology, History(Social Science), Hindi, Computer ScienceP.G Assistant in - Tamil, English, Maths, Physics, Chemistry, Botany, Zoology, Commerce, Accountancy Economics, Computer ScienceP.E.T (Male/Female)Hostel...
Read More »

தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் இன்று முதல் தளர்வு: எவற்றிற்கெல்லாம் தடை? எவற்றிற்கெல்லாம் அனுமதி? விரிவான முழு விவரம்.

Monday, 1 June 2020

தமிழகத்தில் 33 மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் இன்று முதல் நீங்குவதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். அப்பகுதியினரின் அன்றாட நடவடிக்கைகள் அனைத்துக்கும் பச்சைக்கொடி காட்டப்பட்டு உள்ளது. பஸ், ஆட்டோ, டாக்சி, சலுான் என அனைத்தும் இயங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. கூட்டம் கூடுவதற்கு மட்டும் தடை தொடர்கிறது.தற்போதுள்ள ஊரடங்கு உத்தரவை தளர்த்தி மாநில அரசு நேற்று உத்தரவிட்டது.இது தொடர்பாக முதல்வர் பழனிசாமி...
Read More »

ஒரு மாத பணி நீட்டிப்பு பெற்றவர்களை 01.06.2020 - ல் பணியேற்க அனுமதிக்க கூடாது - CEO உத்தரவு.

Monday, 1 June 2020

தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர் அலுவலகத் தொலைபேசிச் செய்தியின்படி , திண்டுக்கல் வருவாய் மாவட்டத்திலுள்ள அனைத்துவகை அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க , நடுநிலை , உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து 30.04.2020 ல் ஓய்வு பெற்ற ஆசிரியர்களில் , 01.05.2020 முதல் 31.05.2020 வரை ஒரு மாத பணி நீட்டிப்பு பெற்று பணிபுரிந்திருப்பின் அவர்களுக்கு 31.05.2020 - ல் பணி விடுவிப்பு ஆணை வழங்குமாறு சம்பந்தப்பட்ட...
Read More »
 

Most Reading

Tags

Sidebar One