Search

கிரெடிட் கார்டு / டெபிட் கார்டுகளைப் பயன்படுத்துவதற்கு புதிய கட்டுப்பாடுகள் இன்றுமுதல் அமல்!

Monday, 16 March 2020

கிரெடிட் கார்டு / டெபிட் கார்டுகளைப் பயன்படுத்துவதற்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இன்று முதல் வாடிக்கையாளர்களுக்கு இக்கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை மோசடிகளை தடுக்க நடவடிக்கை *வங்கிகளில் அதிகரித்து வரும் நிதி மோசடிகளைக் கட்டுப்படுத்த மத்திய ரிசர்வ் வங்கி தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக கிரெடிட், டெபிட் கார்டுகள்...
Read More »

நாடு முழுவதும் மார்ச் 31ம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை- மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு

Monday, 16 March 2020

நாடு முழுவதும் மார்ச் 31ம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை- மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு ...
Read More »

மாணவர் இல்லா வகுப்பறையில் ஆசிரியர்கள் செய்ய வேண்டிய பணிகள்:

Monday, 16 March 2020

கொரேனோ தொற்றுநோய்க்கான  விடுமுறை ஆசிரியர்களுக்கு இல்லை16.3.2020 முதல் 31.3.2020 வரை ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை புரிய வேண்டும் பள்ளிக்கல்வித்துறை அறிவிப்புமாணவர் இல்லா வகுப்பறையில் ஆசிரியர்கள் செய்ய வேண்டிய பணிகள்*நடுநிலைப் பள்ளிகளில் உள்ள மற்ற வகுப்புகளை கவனிக்கலாம்*தேர்வு பணிக்கு தயார் செய்யலாம் வினாத்தாள் தயாரிக்கலாம்*விடுப்பு எடுத்துள்ள ஆசிரியர்கள் வகுப்பை கவனிக்கலாம்*31.3 2020 க்குள் சென்சஸ் கணக்கெடுத்து கொடுக்கலாம்*அடுத்த ஆண்டு பள்ளி வயது குழந்தைகளை சேர்க்க பெற்றோர் சந்திப்பு...
Read More »

1 முதல் 5ம் வகுப்புகளுக்கு எந்த தேர்வும் நடத்தக்கூடாது - கல்வி அதிகாரி அறிவிப்பு.

Monday, 16 March 2020

அனைத்து வகை பள்ளி களில் எல்கேஜி முதல் 5ம் வகுப்பு வரையில் , இன்று முதல் வரும் 31ம் தேதி வரை விடு முறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள் ளது . மேலும் , இந்த காலக்கட்டத்தில் , ஒ ருங்கிணைந்த வேலுார் மாவட்டத்தில் தனியார் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்புக ளுக்கு எந்த தேர்வுக ளும் நடத்தக் கூடாது என்று முதன்மைக் கல்வி அதிகாரி மார்ஸ் தெரிவித்துள்ளார் .தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் கரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது...
Read More »

Flash News : அனைத்து கல்வி நிறுவனங்களையும் மார்ச் 31 வரை மூட தமிழக அரசு உத்தரவு.

Monday, 16 March 2020

தமிழகத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களையும் மார்ச் 31 வரை மூட தமிழக அரசு உத்தரவு.அனைத்து அரசு அலுவலங்களும் வழக்கம்போல் செயல்படும்._*⭕கொரோனா எதிரொலி: தமிழகத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களையும் மார்ச் 31 வரை மூட உத்தரவு_*⭕அங்கன்வாடி மையங்களையும் மார்ச் 31 வரை மூட தமிழக அரசு உத்தரவு_*⭕10, +1 ,+2 அரசுத்தேர்வுகள் மற்றும் நுழைவுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்_*⭕மருத்துவ மற்றும் மருத்துவம் சார்ந்த...
Read More »
 

Most Reading

Tags

Sidebar One