Search

அனைத்து ஆசிரிய பயிற்றுநர்களும் 5ஆம் வகுப்பு வரை வகுப்புகள் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்து காலை 10.00 மணிக்குள் தகவல் தெரிவிக்க CEO உத்தரவு

Sunday, 15 March 2020

முக்கிய அறிவிப்பு.    அனைத்து ஆசிரிய பயிற்றுநர்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட Nursury Primary, Matric, CBSE ,ICSE பள்ளிகளில் நாளை 16-03-2020 திங்கள் முதல் மறு அறிவிப்பு வரும் வரை LKG ,UKG  முதல் V std வரை வகுப்புகள் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்து காலை 10.00 மணிக்குள் வட்டார வளமைய மேற்பார்வையாளரிடம் தகவல் தெரிவிக்குமாறும், வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் தொகுத்து DPC MDO -விடம் வழங்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.------------------ முதன்மைக் கல்வி அலுவலர் ,திரு...
Read More »

கொரனோ விடுமுறை -பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள் -Dated- 15.03.2020

Sunday, 15 March 2020

...
Read More »

கொரனோ விடுமுறை -ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வருகைபுரிந்து கல்விப் பணிகள் மேற்கொள்ளுதல், கல்வி கட்டகங்கள் தயாரித்தல் மற்றும் அலுவலகப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் -CEO செயல்முறைகள்

Sunday, 15 March 2020

...
Read More »

கொரனோ விடுமுறை -ஆசிரியர்கள் கட்டாயம் பள்ளிக்கு வருகைத் தரவேண்டும்-தொடக்கக் கல்வி இயக்குநரகம்

Sunday, 15 March 2020

...
Read More »

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 16.03.20

Sunday, 15 March 2020

திருக்குறள்அதிகாரம்:கல்லாமைதிருக்குறள்:406உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்களரனையர் கல்லா தவர்.விளக்கம்:படிக்காதவர் உடலால் இருப்பவர் என்று சொல்லும் அளவினரே அன்றி, எவர்க்கும் பயன்படாதவர். ஆதலால் விளைச்சல் தராத களர் நிலத்திற்கு ஒப்பாகக் கருதப்படுவர்.பழமொழிYouthful impression  last through life. இளமையில் கல்வி சிலையில் எழுத்து.இரண்டொழுக்க பண்புகள்1. மனிதர்கள் அனைவரும் கடவுளால் படைக்கப்பட்டவர்கள்.  என் சக மனிதனை இகழ்ந்தால் கடவுளை இகழ்வதற்கு சமம்.2. எனவே அனைவரையும் சரிசமமாக...
Read More »

Flash News : புதுச்சேரியிலும் 5ஆம் வகுப்பு வரை மறு அறிவிப்பு வரும்வரை விடுமுறை அறிவிப்பு.

Sunday, 15 March 2020

கொரோனா அச்சத்தால் புதுச்சேரியிலும் எல்.கே.ஜி முதல் 5ஆம் வகுப்பு வரை நாளை முதல் மறு அறிவிப்பு வரும்வரை விடுமுறை என அமைச்சர் கமலக்கண்ணன் அறிவிப்பு. ...
Read More »

ஜாக்டோ ஜியோ இன்று ( 15.03.2020 ) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்!

Sunday, 15 March 2020

ஒருங்கிணைப்பாளர்கள் கூட்ட முடிவுகள்ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் இன்று ( 15 . 03 . 2020 ) ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றச் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது . இக்கூட்டத்திற்கு திரு . க . மீனாட்சி சுந்தரம் , திரு . அ . மாயவன் , திரு . கு . வெங்கடேசன் ஆகியோர் கூட்டுத் தலைமையேற்றனர் . இக்கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன .1 ) கடந்த ஆண்டு ஜனவரியில் நடைபெற்ற...
Read More »

Flash News : தமிழகம் முழுவதும் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள பள்ளிகள் அனைத்திற்கும் மார்ச் 31 ஆம் தேதி வரை விடுமுறை - CM Press News Published!

Sunday, 15 March 2020

கொரோனா பரவும் அபாயம் உள்ளதால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மழலையர் பள்ளிகள், ஐந்தாம் வகுப்பு வரை உள்ள பள்ளிகள் அனைத்திற்கும் மார்ச் 31 ஆம் தேதி வரை விடுமுறை.முதல்வர் பழனிச்சாமி அறிவிப்பு.CM Press Release -Corona  Virus - Date 15.03.2020 - Download hereநடுநிலைப் பள்ளிகளில் பயிலும் 1 முதல் 5 வகுப்பு மாணவர்களுக்கும் விடுமுறை உண்டு.ஆசிரியர்களின் நிலை பற்றி விரைவில் சுற்றறிக்கை வர...
Read More »
 

Most Reading

Tags

Sidebar One