Search

Phone Contacts-களை மெமரி கார்டுகளில் காப்பி செய்வது எப்படி ?

Tuesday, 10 March 2020

...
Read More »

6 முதல் 8ஆம் வகுப்பு பயிலும் மாணவ , மாணவியருக்கு shoes மற்றும் socks வழங்க தேவைப்பட்டியல் கோரி இயக்குநர் செயல்முறைகள்

Tuesday, 10 March 2020

6 முதல் 8ஆம் வகுப்பு பயிலும் மாணவ , மாணவியருக்கு shoes மற்றும் socks வழங்க தேவைப்பட்டியல் கோரி இயக்குநர் செயல்முறைகள் ...
Read More »

பள்ளிகளில் இறைவணக்க கூட்டத்தின்போது, மாணவர்களுக்கு, கைகளை சுத்தமாக வைத்துக் கொள்வது குறித்து அறிவுரை - அமைச்சர், செங்கோட்டையன்

Tuesday, 10 March 2020

''கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, பள்ளிகளில் இறைவணக்க கூட்டத்தின்போது, மாணவர்களுக்கு, கைகளை சுத்தமாக வைத்துக் கொள்வது குறித்து, டாக்டர்கள் வாயிலாக, அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது,'' என, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்தார்.இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில், உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு சார்ந்த கருத்தரங்கம், சென்னையில், நேற்று நடந்தது. ரூ.218 கோடிஅதில், அமைச்சர், செங்கோட்டையன் பேசியதாவது...
Read More »

கொரனா வைரஸ் பள்ளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு நடவடிக்கை குறித்த பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

Tuesday, 10 March 2020

சீனாவில் தொடங்கி இருபத்து நான்கிற்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் காய்ச்சல் தொற்று ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து தற்போது தமிழகத்தில் நோய் தொற்று பரவாமல் இருப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து வகை பள்ளி மாணவர்களுக்கும் விழிப்புணர்வினை ஏற்படுத்திட பார்வையில் கண்ட கடிதங்கள் பெறப்பட்டுள்ளது .இதனைத் தொடர்ந்து இந்நோயின் அறிகுறி , பரவும் விதம் , பாதிப்பு வராமல்...
Read More »

கொரோனா எதிரொலியால் முழு ஆண்டு தேர்வு ரத்து: முன்கூட்டியே விடுமுறை அறிவிக்கவும் அமைச்சரவை முடிவு

Tuesday, 10 March 2020

கொரோனா வைரஸ் நாடு முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாக பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை 44 பேர் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது இந்த நிலையில் கேரளாவில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதாகவும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு வைரஸ் பரவியதால் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்பதும் தெரிந்ததே இந்த நிலையில் கேரளாவில் ஏழாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன்...
Read More »

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் மார்ச் 31-ம் தேதி முதல் தொடக்கம்!

Tuesday, 10 March 2020

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் மார்ச் 31-ம் தேதி முதல் ஏப்ரல் 13-ம் தேதி வரை நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது. மாநிலம் முழுவதும் கடந்த 2-ம் தேதி தொடங்கிய 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை 8.35 லட்சம் பேர் எழுதி வருகின்றனர். மார்ச் 24-ம் தேதி வரை நடைபெறும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வின் முடிவுகள் ஏப்ரல் 24-ம் தேதி வெளியிடப்பட உள்...
Read More »

247 எழுத்துக்கள் கொண்ட தமிழ் மொழியை எளிமையாக்கும் புதிய முயற்சி

Tuesday, 10 March 2020

https://play.google.com/store/apps/details?id=appinventor.ai_iraahooo.IRAGOPINATH5Pபதிவிறக்கம் செய்ய கிளிக் செய்யவும்2000க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆசிரியர்கள் பள்ளிகள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வரும் தமிழ் மொபைல் செயலி247 தமிழ் எழுத்துக்களை மிகக் குறைந்த நேரத்தில் எளிமையாக கற்றுக்கொள்ள பயன்படும் மொபைல் செயலி MOBILEAPPசிறியகுழந்தைகள் முதல் மெல்லக் கற்கும் மாணவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் விளையாட்டு வழியிலான மொபைல் செயலி தயாரித்து GOOGLE PLAYSTORE ல் பதிவேற்றம்...
Read More »

பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்ததால்? - முதன்மை கல்வி அலுவலர்களுக்கு புதிய உத்தரவு

Tuesday, 10 March 2020

பள்ளிகளில் பயன்படாமல் மூடிக்கிடக்கும் வகுப்பறைகளில் உணவு அருந்தும் கூடங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கும்படி முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பல அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை மிகவும் குறைந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் பள்ளிகளில் பல வகுப்பறைகள் பயன்படுத்தப்படாமல் மூடியே கிடக்கிறது.இந்த வகுப்பறைகளை பயன்படுத்துவது எப்படி என்று ஆலோசிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சத்துணவுத் திட்டத்தின்கீழ் மாணவ, மாணவிகளுக்கு இலவச மதிய உணவு வழங்கப்படுவதை மாணவர்கள் திறந்த...
Read More »

ஆசிரியர்கள் பணியில் இருந்து கொண்டே M.Ed படிக்க முடியுமா? CM CELL Reply

Tuesday, 10 March 2020

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரிபவர்கள் பகுதி நேரமாகவோ தொலைதூர கல்வி மூலமாகவோ மேல் அலுவலரிடம் அனுமதி பெற்று வேறு கல்வி பயில வேண்டும். பல்கலைக்கழக மானியக்குழுவால் அங்கீரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் மூலம் உரிய அலுவலரிடம் முன் அனுமதி பெற்று உயர் கல்வி பயின்றால் ஊக்க ஊதியம் பெறலாம் என தெரிவிக்கப்படுகிறது. ...
Read More »

அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் - ஆசிரியர்களுக்கு Memo யார் , எதற்காக வழங்கலாம்? RTI Reply!

Tuesday, 10 March 2020

அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் - பள்ளி சார்ந்த செயல்பாடுகளுக்காக ஆசிரியர்களுக்கு Memo வழங்கும் அதிகாரம் தலைமை ஆசிரியருக்கு இல்லை.தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்ற தகவல்1 . பள்ளியின் செயலாளர் ( அ ) தாளாளருக்கு Merno கொடுக்க அதிகாரம் உள்ளது .2 , பாடம் , வகுப்பு சார்ந்த விவரங்களுக்கு Memo வழங்க தலைமையாசிரியருக்கு அதிகாரம் இல்லை . ஆனால் பாவின் செயலர் மற்றும் தாளாளருக்கு பரிந்துரை செய்யலாம் .3...
Read More »

DEE - ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்களின் பிப்ரவரி 2020 மாத ஊதியம் IFHRMS வாயிலாக பெற்று வழங்கப்பட்ட விவரம் EMIS இணையத்தில் பதிவேற்றம் செய்ய இயக்குநர் உத்தரவு

Tuesday, 10 March 2020

1.பள்ளிக் கல்வித்துறை ஆணையர் அவர்களின் தலைமையில் 25 . 02 . 2020 அன்று நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டின் கீழ் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் பிப்ரவரி 2020 மாத ஊதியம் IFHRMS வாயிலாக பெற்று வழங்கப்பட்ட விவரம் கோரப்பட்டுள்ளது . 2 . அதனடிப்படையில் மேற்சொன்ன விவரங்களை கல்வி மேலாண்மை தகவல் மையம் ( EMIS ) மூலமாக பெற உத்தேசிக்கப்பட்டுள்ளதால் , தங்கள் கட்டுப்பாட்டின்கீழ் பணிபுரியும் ஆசிரியர்கள் / ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு...
Read More »
 

Most Reading

Tags

Sidebar One