Search

BREAKING: தமிழக பள்ளிகளில் பயோமெட்ரிக் முறை நிறுத்தம்...!!

Sunday, 8 March 2020

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக பள்ளிகளில் பயோமெட்ரிக் முறை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள தொடக்கப் பள்ளி , உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் பயோமெட்ரிக் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பீதியில் தற்போது பயோமெட்ரிக் வருகை பதிவை பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழக பள்ளிக் கல்வித் துறை இயக்ககம் தரப்பிலிருந்து அதற்கான உத்தரவு என்பது அனைத்து மாவட்ட...
Read More »

பள்ளிகளில், திறந்தவெளியில் சத்துணவு பரிமாறக்கூடாது - பள்ளிக்கல்வி இயக்குநர் சுற்றறிக்கை!

Sunday, 8 March 2020

பள்ளிகளில், திறந்தவெளியில் சத்துணவு பரிமாறக்கூடாது' என, இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ -- மாணவியருக்கு, தமிழக அரசின் சார்பில், மதிய உணவு வழங்கப்படுகிறது. இதற்காக சத்துணவு கூடங்கள் அமைக்கப்பட்டு, பள்ளி வளாகத்திலேயே, உணவு தயாரித்து வினியோகம் செய்யப்படுகிறது.பள்ளி மாணவர்களை, பள்ளி வளாகத்தில் திறந்தவெளியிலும், நடை பாதைகளிலும் அமரவைத்து,...
Read More »

Term 3 - 5th Standard - March 2nd Week - Science Lesson Plan

Sunday, 8 March 2020

Term 3 - 5th Standard - March 2nd Week - Science Lesson Plan |  Mr. P. Saravanan - Tamil Medium Download H...
Read More »

NMMS Exam - MAT Answer Keys 2019 - Objections and Explanations!

Sunday, 8 March 2020

NMMS Exam - MAT Answer Keys 2019 - Objections and Explanations! Prepared by Mr. P. Saravanan. ...
Read More »

தமிழக அரசுப் பள்ளிகளில் நாளை முதல் Bio - Metric வருகைப் பதிவு தற்காலிக ரத்து செய்ய கோரிக்கை!

Sunday, 8 March 2020

தமிழக அரசுப் பள்ளிகளில் Bio - Metric வருகைப் பதிவு தற்காலிக ரத்து செய்ய கோரிக்கை! &nb...
Read More »

1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு ஏப்.1-ல் இறுதி பருவத்தேர்வு கல்வித்துறை அறிவிப்பு

Sunday, 8 March 2020

சென்னையில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஏப்ரல் 1-ல் தொடங்கி 20-ம் தேதி வரை இறுதி பருவத்தேர்வு நடக்கும் என கல்வித் துறை அறிவித்துள்ளது.இதுகுறித்து சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி அனிதா, அனைத்து பள்ளிகளுக் கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்ப தாவது:சென்னை மாவட்ட எல்லைக்குட்பட்ட அனைத்து வகை பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இறுதி பருவத் தேர்வுகள் ஏப்ரல் 1-ல் தொடங்கி 20-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. அதன்படி 1, 3, 5-ம்...
Read More »

பொதுத்தேர்வில் பின்பற்றப்பட வேண்டிய நெறிமுறைகள் குறித்து முதன்மைக் கண்காணிப்பாளர்கள் / துறை அலுவலர்கள் / அறைக் கண்காணிப்பாளர்கள் / பறக்கும்படை உறுப்பினர்களுக்கு அறிவுரைகள் வழங்கி CEO உத்தரவு

Sunday, 8 March 2020

...
Read More »

கொரனா நோய்த்தொற்றிலிருந்து தப்பிக்க பயோமெட்ரிக் வருகைப்பதிவுக்குத் தற்காலிகமாக விடைகொடுக்குமா தமிழக அரசு?

Sunday, 8 March 2020

அண்மைக்காலமாக சீனா உள்ளிட்ட முப்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் பெரும் பாதிப்பையும் அச்சுறுத்தலையும் உயிர் இழப்புகளையும் ஏற்படுத்தி வரும் கொரனா வைரஸ் தாக்குதல் தற்போது இந்தியாவிலும் பரவத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தக் கொடிய தொற்று பல வல்லரசு நாடுகளின் இயல்பு வாழ்க்கையை முடக்கிப் போட்டுள்ளது என்றே கூறவேண்டும். இந்தியாவில் இதன் தாக்குதல் எதிரொலியாக, மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. டெல்லி மாநில அரசு தொற்று நோய்களால் அதிகம் பாதிக்கப்படும்...
Read More »

09/03/2020 அன்று உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

Sunday, 8 March 2020

அருள்மிகு சந்திரசூடேஸ்வரர் ஆலயம் தேர்திருவிழா நடைபெறவுள்ள 09 . 03 . 2020 - ம் தேதியன்று ஒசூர் , சூளகிரி , தேன்கனிக்கோட்டை மற்றும் அஞ்செட்டி வட்டங்களில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி / கல்லூரிகளுக்கு ( சார் ஆட்சியர் அலுவலகம் உட்பட ) உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சு . பிரபாகர் இ . ஆ . ப . , அவர்கள் தகவல்.கிருஷ்ணகிரி மாவட்டம் ஒஞர் அருள்மிகு சந்திரசூடோப்வார் ஆலயம் தேர்திருவிழா நடைபெறவுள்ள 09 . 03 . 2020 - ம் தேதியன்று ஒசூர் , சூளகிரி ,...
Read More »

ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் MGNREGS திட்டத்தின் கீழ் சுற்றுச்சுவர் கட்டுதல் - மாவட்ட வாரியான பள்ளிகளின் விவரங்கள் அனுப்புதல்-சார்பு

Sunday, 8 March 2020

DEE PROCEEDINGS-தொடக்கக் கல்வி - அனைத்து மாவட்டங்களிலுள்ள அரசு / ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் MGNREGS திட்டத்தின் கீழ் சுற்றுச்சுவர் கட்டுதல் - மாவட்ட வாரியான பள்ளிகளின் விவரங்கள் அனுப்புதல்-சார்பு ...
Read More »

DEE - 17(பி) பெற்ற ஆசிரியர்கள் மீது தொடர்‌ நடவடிக்கை - இரண்டு வாரங்களில் விசாரணை அறிக்கை அளிக்க உத்தரவு - Director Proceedings

Sunday, 8 March 2020

தமிழ்நாடு தொடக்கக்‌ கல்வி இயக்குநரின்‌ செயல்முறைகள்‌, சென்னை - 6.ந.க.எண்‌.3690 / E1/ 2020 நாள்‌.0603.2020தொடக்கக்கல்வி - ஊராட்சி / நகராட்சி / அரசு துவக்க / நடுநிலைப் பள்ளிகளில்‌ பரியும்‌ ஆசிரியர்கள்‌ மீது தமிழ்நாடு குடிமைப்பணி விதிகளில்‌ விதி 17(பி)-ன்படி ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டவர்கள்‌ விவரம்‌ கோருதல்‌ - மேலும்‌ தொடர்‌ நடவடிக்கை எடுக்க அறிவுறுத்துதல்‌ - சார்ந்து.  ...
Read More »

பள்ளி வளர்ச்சி நிதி முறையாக பயன்படுத்தப் படுகிறதா? கண்காணிக்க கோரிக்கை.

Sunday, 8 March 2020

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 56லட்சத்து 55ஆயிரத்து 628 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். மாவட்ட வாரியாக தொடக்கப் பள்ளிகளில் 25லட்சத்து ஆயிரத்து 483 மாணவர்களும், 24லட்சத்து 67ஆயிரத்து 455 மாணவிகளும் பயின்று வருகின்றனர்.உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 42லட்சத்து 86ஆயிரத்து 450 மாணவர்களும், 41 லட்சத்து 9ஆயிரத்து 752 மாணவிகளும் பயின்று வருகின்றனர். இப்படி பலலட்சக்கணக்கான மாணவர்கள் அரசு பள்ளிகளில் பயின்று வருகின்றனர். என்று தமிழக அரசின் கணக்கீட்டின் படி தெரியவந்துள்ளது.அரசு பள்ளி மாணவர்களுக்காக...
Read More »

1 TO 5th Std - Term 3 April 2020 Exam Time Table - CEO Proceedings

Sunday, 8 March 2020

சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் ஆளுகைக்குட்பட்ட அரசு அரசு உதவிபெறும் சென்னைப் பள்ளிகள் மெட்ரிக்குலேஷன் ஆங்கிலோ இந்தியன் ஆதிதிராவிடர் நலத்துறைப் பள்ளிகள் சிறப்புப் பள்ளிகள் மற்றும் Truncated பள்ளிகளுக்கான 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான மூன்றாம் பருவத் தேர்வு கால அட்டவணை இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது .இதில் எவ்வித மாற்றமும் இன்றி தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று அனைத்து...
Read More »

மதிய சத்துணவு உட்கொள்வதற்கு அறைவசதி ஏற்படுத்த தொடர்பான பள்ளிகளின் விவரங்கள்கோரி இயக்குநர் உத்தரவு.

Sunday, 8 March 2020

பள்ளிக் கல்வி- சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை-புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டம் – அரசு/அரசு நிதியுதவி பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்கள் – பயனாளிகளுக்கு மதிய சத்துணவு உட்கொள்வதற்கு அறைவசதி ஏற்படுத்த தொடர்பான விவரங்கள் கோருதல் சார்பு.புரட்சித் தலைவர் எம் . ஜி . ஆர் சத்துணவுத் திட்டத்தில் பயன்பெறும் மாணவ / மாணவிகள் சுகாதார மூறையில் மதிய உணவு உட்கொள்ளும் வகையில் அனைத்து பள்ளிகளிலும்...
Read More »

மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு ஆசிரியர்களை நியமித்து முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு!

Sunday, 8 March 2020

மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு ஆசிரியர்களை நியமித்து முதன்மைக் கல்வி அலுவலர் உத்தர...
Read More »
 

Most Reading

Tags

Sidebar One