Search
TIME TABLE - 10,11,12th Public Exam March 2020 ( Single Page )
Sunday, 1 March 2020

நடைபெறவுள்ள 10,11,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் நாட்கள் தேதிவாரியான அட்டவணை ஒரே பக்கத்தில்...
Tags:
Public exam timetable
தேர்வின்போது தேர்வு அறையில் மாணவர்கள் ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபட்டால் 16 வகையான புதிய தண்டனைகள் அறிவிப்பு.
Sunday, 1 March 2020
தமிழகத்தில் பிளஸ் 2, பிளஸ் 1 மற்றும் பத்தாம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு மார்ச் 2ம் தேதி தொடங்க உள்ளது. இதையடுத்து தமிழகத்தில் சுமார் 4 ஆயிரம் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேற்கண்ட 3 வகுப்புகளுக்கான தேர்வுகளில் 25 லட்சத்து 87 ஆயிரம் மாணவ, மாணவியர் தேர்வு எழுத உள்ளனர். இந்நிலையில், தேர்வின்போது தேர்வு அறையில் மாணவர்கள் ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது என்னென்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து தேர்வுக் கண்காணிப்பாளர்களுக்கு சில விதிகளை தேர்வுத்துறை ...
நடுநிலைப் பள்ளியிலிருந்து உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தக் கோரும் பள்ளிகள் பட்டியல் ( மாவட்ட வாரியாக ....)
Sunday, 1 March 2020

நடுநிலைப்பள்ளியிலிருந்து உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த சட்டமன்ற உறுப்பினர்களால் கோரப்பட்டுள்ள நடுநிலைப்பள்ளிகள் பெயர் பட்டியல் இத்துடன் இணைத்து அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்படுகிறது.இப்பட்டியலில் தங்களது மாவட்டத்தைச் சார்ந்த நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்துவது சார்ந்து இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் உள்ள விவரங்கள் ஏதும் விடுபடாமல் பூர்த்தி செய்தும் (...
ஊதியமீட்பு போராட்ட ஆசிரியர்கள் மீதான 17 ஆ ஒழுங்கு நடவடிக்கைகள் இரத்து - CEO செயல்முறைகள்!
Sunday, 1 March 2020

இடைநிலை ஆசிரியர் ஊதியமீட்பு அரசாணை எரிப்பு 17 ஆ ஒழுங்கு நடவடிக்கைகள் இரத்து...மதிப்புமிகு. ஈரோடு முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள்..மேற்காண் பொருள் தொடர்பில் பார்வை 1 - ல் காணும் செயல்முறைகளின் படி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக 26 . 11 . 2018 அன்று நடத்தப்பட்ட அரசாணை எரிப்புப் போராட்டத்தில் கலந்து கொண்ட 121 ஆசிரியர்கள் மீது தமிழ்நாடு குடிமைப்பணி ( ஒழுங்கு...
ஒழுங்கு நடவடிக்கையில் தண்டனை பெற்றால் ஆசிரியர்களுக்கு 5 ஆண்டு முன்னுரிமை பட்டியலில் இடம் இல்லை: தொடக்க கல்வி இயக்குநர் உத்தரவு
Sunday, 1 March 2020

ஒழுங்கு நடவடிக்கையில் தண்டனை வழங்கப்பட் டிருந்தால் அந்த ஆசிரியர் களை 5ஆண்டுகாலத்திற்கு முன்னுரிமை பட்டியலில் சேர்க்க கூடாது என்று தொடக்க கல்வி இயக்கு நர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.தமிழகத்தில் தொடக்க கல்வி , ஊராட்சி ஒன்றிய , நகராட்சி , அரசு பள்ளி ஆசிரியர்கள் 1 . 1 . 2020 நிலவரப்படி பதவி உயர்வுக்கு தகுதியான தேர்ந்தோர் பட்டியல் தயாரிக்க சம்பந் தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கி தமிழக தொடக்க...
Subscribe to:
Posts (Atom)