வாட்ஸ்அப் மூலம் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு செய்யும் வசதியை இந்தியன் ஆயில் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தமிழகம் மற்றும் புதுச்சேரி நிர்வாக இயக்குனர் பி.ஜெயதேவன், தமிழகத்தில் 2.38 கோடி சமையல் எரிவாயு இணைப்புகளை பெற்ற வாடிக்கையாளர்கள் உள்ளனர். இதில், இந்தியன் ஆயில் நிறுவனம் 1.36 கோடி பேருக்கு வினியோகம் செய்கிறது. சமையல் எரிவாயு சிலிண்டர்களை தொலைபேசி மூலம் முன்பதிவு செய்யும் முறை தற்போது நடைமுறையில் உள்ளது....
Search
இனி வாட்ஸ்அப் மூலமாகவும் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு செய்யலாம்!
Tuesday, 25 February 2020
Read More »
JRC பயிற்சி வகுப்பு குறித்த முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்!!
Tuesday, 25 February 2020

பார்வையில் காணும் கள்ளக்குறிச்சிஜே . ஆர் . சி ஒருங்கிணைந்த கல்வி மாவட்ட கன்வீனரின் கடிதத்தில் கோரப்பட்டதற்கிணங்க , கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்துவகை உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் ஜே . ஆர் . சி . அமைப்பைச் சார்ந்த மாணவர்களுக்கு இரண்டு நாள் பயிற்சி முகாம் கீழ்க்காணும் விவரப்படி நடைபெற உள்ளது...
27.02.2020 அன்று SMC உறுப்பினர்களுக்கான பயிற்சியில் கலந்துக் கொள்ள வேண்டியவர்கள்!
Tuesday, 25 February 2020
2019-20 ஆம் ஆண்டுக்கான SMC உறுப்பினர்களுக்கான பயிற்சி.கடந்த 24.01.2020 அன்று நடைபெற்ற SMC பயிற்சியில் கலந்துகொள்ளாத உறுப்பினர்கள் 27.02.2020 அன்றைய பயிற்சியில் கலந்துகொள்ள வேண்டும்.கலந்துக் கொள்ள வேண்டியவர்கள்: 1. தலைவர் - 12. துணைத்தலைவர். -13.பெற்றோர் (வாய்ப்பு மறுக்கப்பட்ட (அ) நலிவடைந்த பிரிவு) - 24. பெண் உறுப்பினர் - 15. தலைமை ஆசிரியர்-1(மொத்தம் ஒரு பள்ளிக்கு 6 பேர் .)தேதி: 27.02.2020இடம்: அந்தந்த குறுவள மையம்.வருகை பதிவேட்டில் SMC உறுப்பினர்களின் போட்டோ ஒட்டும் காரணத்தால் உறுப்பினர்களின்...
மார்ச் 3ஆம் நாள் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!
Tuesday, 25 February 2020

சாமிதோப்பு அய்யா வைகுண்டர் திருவிழாவை முன்னிட்டு நெல்லை மாவட்டத்திற்கு வரும் 3 ம் தேதி உள்ளூர் விடுமுறை - நெல்லை ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் அறிவிப்...
Subscribe to:
Posts (Atom)