Search

CPS திட்டத்தில் இருக்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கு பணிக்கொடை உண்டு - மத்திய அரசு !!

Tuesday, 18 February 2020

CPS NEWS: புதிய ஓய்வூதிய திட்டத்தில் சேர்ந்த மத்திய அரசு ஊழியர்களுக்கு Central civil service(pension) rule 1972 ன்படி பணிக்கொடை உண்டு. நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவ...
Read More »

தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் ஆசிரியர் மாணவர் பணியிட நிர்ணயம் மற்றும் ஆய்வு செய்தல் குறித்து தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

Tuesday, 18 February 2020

...
Read More »

இன்று முதல் பிளஸ் 1, பிளஸ் 2 தனித்தேர்வா்கள் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்யலாம்

Tuesday, 18 February 2020

பிளஸ் 1, பிளஸ் 2 தனித்தேர்வா்கள், புதன்கிழமை முதல் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இது தொடா்பாக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு: நடைபெறவுள்ள மாா்ச் 2020 மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வெழுத, சேவை மையங்களின் வாயிலாக விண்ணப்பித்த தனித் தேர்வா்கள் (தத்கல் உள்பட) தங்களது தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை, புதன்கிழமை (பிப்.19) பிற்பகல் முதல் h‌t‌t‌p://‌w‌w‌w.‌d‌g‌e.t‌n.‌go‌v.‌i‌n/ எனும் இணையதளத்தில்...
Read More »

காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 19-02-2020

Tuesday, 18 February 2020

காலை வழிபாட்டுச்  செயல்பாடுகள்19-02-2020🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸இன்றைய திருக்குறள்குறள்எண்- 816அதிகாரம் : தீ நட்புபேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார்  ஏதின்மை கோடி உறும்.பொருள்:அறிவில்லாதவனிடம் நெருங்கிய நட்புக் கொண்டிருப்பதை விட, அறிவுடைய ஒருவரிடம் பகை கொண்டிருப்பது கோடி மடங்கு மேலானதாகும்.🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸பொன்மொழிநீங்கள் சூரியனைப் போலப் பிரகாசிக்க வேண்டுமானால், முதலில் சூரியனைப்...
Read More »

DSE - மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் காலிப்பணியிட விபரம் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!!!

Tuesday, 18 February 2020

01.06.2020 நிலவரப்படி மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் காலிப்பணியிட விபரம் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!!!  ...
Read More »

1 முதல் 8ம் வகுப்பு வரை - மாணவர் கற்றல் செயல்பாடுகளை கண்காணிக்க மொபைல் ஆப் தமிழகம் முழுவதும் செயல்படுத்த திட்டம்!

Tuesday, 18 February 2020

ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை வகுப்ப றையில் மாணவர்களின் கற்றல் செயல்பாடுகளை கண்காணிக்க மொபைல் ஆப் அறிமுகம் செய்யப் பட்டுள்ள நிலை யில் இதனை தமிழகம் முழுவ தும் செயல்படுத்த கல்வித் துறை திட்டமிட்டுள்ளது .தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்கள் வகுப்பறைகளில் எவ் வாறு கவனம் செலுத்து கிறார்கள் என்பதை கண் காணிக்க கல்வித்துறை பல்வேறு நடவடிக்கை களை எடுத்து வருகிறது . இதில் ஆசிரியர்கள் பாடம் போதிக்கும்போது அது எவ்வாறு...
Read More »

பொதுத்தேர்வு எழுத உள்ள 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களின் விவரங்கள் வெளியீடு!

Tuesday, 18 February 2020

தமிழக பள்ளிக் கல்வியில் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 2-ல் தொடங்கி ஏப்ரல் 13ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. இதற்கான முன்னேற்பாடுகள் முடிந்த நிலையில் இறுதி கட்ட பணிகள் தற்போது நடைபெறுகின்றன. இந்நிலையில், பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின் விவரங்கள் வெளியாகி உள்ளன. 10ஆம் வகுப்பில் 9 லட்சத்து 44 ஆயிரத்து 569 பேரும், 11ஆம் வகுப்பில், 8 லட்சத்து 26ஆயிரத்து 82 மாணவர்களும், 12ஆம் வகுப்பில், 8 லட்சத்து 16ஆயிரத்து 358 பேரும் பொதுத்தேர்வு எழுத உள்ளனர். கடந்தாண்டுடன்...
Read More »
 

Most Reading

Tags

Sidebar One