Search

நாளை எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி வேலைநாளாக செயல்படும்

Thursday, 13 February 2020

நாளை சனிக்கிழமை (15/02/2020)பள்ளி வேலை நாளாக செயல்படும் எனகீழ்க்கண்ட மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் அறிவித்துள்ளனர்.1.கன்னியாகுமரி.2.புதுக்கோட்டை.3.இராமநாதபுரம்.4.நாகப்பட்டினம்.5.வேலூர்.6.திருப்ப...
Read More »

Tamil Nadu Elementary, Higher Secondary, School Education Subordinate Service - Amendment to the Special Rules Published

Thursday, 13 February 2020

Amendments to the Special Rules for the Tamil Nadu Elementary Educational Subordinate Service .[ G . O . Ms . No . 204 , School Education ( EE1 ( 1 ) ) , 15th November 2019 , Aippasi 29 , Vikari , Thiruvalluvar Aandu - 2050 . ] No . SRO B - 5 / 2020 . - In exercise of the powers conferred by the proviso to Article 309 of the Constitution of India , the Governor of Tamil Nadu hereby makes the following...
Read More »

School Morning Prayer Activities - 14.02.2020

Thursday, 13 February 2020

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 14.02.20திருக்குறள்அதிகாரம்:இறைமாட்சிதிருக்குறள்:381படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்உடையான் அரசருள் ஏறு.விளக்கம்:வீரம் மிக்க படை, நாட்டுப்பற்று மிக்க மக்கள், எடுக்கக் குறையாத செல்வம், நாட்டின் நலம் அறிந்து செயல்படும் அமைச்சர், துன்பத்தில் உதவும் அண்டை மாநில நட்பு, அழிக்கமுடியாத காவல் ஆறும் உடையதே அரசுகளில் சிங்கம் போன்றது.பழமொழிTrust not to a broken staff . மண்குதிரையை...
Read More »

CPS - நாளைய பட்ஜெட்டில் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் அரசு ஊழியர்களுக்கு சில சிறப்பு அறிவிப்புகள் வர வாய்ப்பு

Thursday, 13 February 2020

CPS news : புதிய ஓய்வூதியத் திட்டத்தில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு  பணிக்கொடை வழங்கவும், அரசின் பங்களிப்பு த்தொகை  உயர்த்தி வழங்க அரசு ஆலோசனை. நாளை(14.02.2020) தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு.  ...
Read More »

Safety and security பயிற்சி சார்ந்து ஒவ்வொரு ஆசிரியரும் பள்ளியில் செய்ய வேண்டிய செயல்முறை & நிதி ஒதுக்கீடு செய்தல்

Thursday, 13 February 2020

Safety and security பயிற்சி சார்ந்து ஒவ்வொரு ஆசிரியரும் பள்ளியில் செய்ய வேண்டிய செயல்முறை & நிதி ஒதுக்கீடு செய்தல்Click here to downl...
Read More »

5-ஆம் வகுப்பு மூன்றாம் பருவம் அனைத்து கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகள்.

Thursday, 13 February 2020

5-ஆம் வகுப்பு மூன்றாம் பருவம் அனைத்து கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகள். இதனை சேமித்து வைத்துக்கொள்ளவும். இதன்பிறகு தயாரிக்கும் அனைத்து கற்றல் துணைக்கருவிகளும் இதில் தானாக வந்துவிடும். இதற்கு முன் தயாரித்த அனைத்தும் இதில் இருக்கும். எந்த துணைக்கருவி வேண்டுமோ அதை க்ளிக் செய்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இதனை ஓபன் செய்ய Play store ல் google document or wps office applicationஐ பதிவிறக்கம் செய்து கொள்ளவும். விரைவில் பிறவகுப்பு கற்பித்தல் கருவிகளின் தொகுப்பு பதிவிடப்படும். தேடும் நேரம் குறையும்....
Read More »

ஒவ்வொரு பள்ளியிலும் 2 ஆசிரியர்கள் சுகாதாரம் மற்றும் உடல்தகுதி தூதர்களாக செயல்படுவார்கள் - மத்திய அரசு

Thursday, 13 February 2020

நாடு முழுவதும் மாணவர்களின் சுகாதாரப் பிரச்சனைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு பள்ளியிலும் 2 ஆசிரியர்கள் சுகாதாரம் மற்றும் உடல்தகுதி தூதர்களாக செயல்படுவார்கள் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. புதுடெல்லியில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், பள்ளிகளில் சுகாதாரம் மற்றும் உடல் தகுதி தூதர்கள் திட்டத்தை மத்திய அமைச்சர்கள் ஹர்ஷவர்தன், ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் மற்றும் அஸ்வினி குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.நாடு முழுவதும் 200 மாவட்டங்களில் இந்த திட்டம் முதன்முதலில் தொடங்கப்படுகிறது.இதன்...
Read More »

பள்ளிக் கல்வி செயலர் தீரஜ்குமார் தலைமையில் தற்போதுள்ள பிரச்னைகள் குறித்து ஆய்வுக்கூட்டம்

Thursday, 13 February 2020

அடுத்த மாதம் துவங்கும், பள்ளி பொதுத் தேர்வுகள், எந்த குளறுபடிகளும் இல்லாமல் நடத்தப்பட வேண்டும்' என, பள்ளிக்கல்வி அதிகாரிகளுக்கு, முதன்மை செயலர் உத்தரவிட்டுள்ளார்.தமிழகத்தில், 10ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, பொது தேர்வுகள் நடத்தப்படுகின்றன. மார்ச், 2ல், பிளஸ் 2 பொது தேர்வு துவங்க உள்ளது. மார்ச், 4ல், பிளஸ் 1க்கும்; மார்ச், 17ல், 10ம் வகுப்புக்கும், பொது தேர்வுகள் துவங்க உள்ளன. பொது தேர்வை நடத்தும் வழிமுறைகள் குறித்து, உயர் அதிகாரிகளுக்கான ஆலோசனை கூட்டம், சென்னை, தலைமை செயலகத்தில் நேற்று...
Read More »

பள்ளி பொதுத்தேர்வுக்கு கட்டுப்பாடுகள்!!

Thursday, 13 February 2020

பள்ளி பொது தேர்வுகளில் பங்கேற்கும் மாணவியரை , ஆண் ஆசிரியர்கள் சோதிக்க கூடாது . ஆள்மாறாட்டம் செய்பவர்கள் மீது , போலீசில் வழக்கு பதிவு செய்ய வேண்டும் ' என , கடும் கட்டுப்பாடுகள் அறிவிக் கப்பட்டு உள்ளன . பிளஸ் 2 பொது தேர்வு , மார்ச் , 2ல் துவங்குகிறது . இதையடுத்து , பிளஸ் 1 மற்றும் , 10ம் வகுப்பு பொது தேர்வுகளும் துவங்க உள்ளன . தேர்வுக் கான விதிமுறைகள் அடங் கிய கையேடு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும்...
Read More »

TRB - 24 கடுமையான விதிமுறைகளை தேர்வர்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் வகுத்துள்ளது.

Thursday, 13 February 2020

ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நடத்தப்படும் பணியாளர் தேர்வுக்கான விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டிருக்கின்றன. நாளை முதல் 16ம் தேதி வரை வட்டார கல்வி அலுவலர் பணிக்கான இணையவழி தேர்வு நடைபெறவுள்ளது.இதற்காக 24 கடுமையான விதிமுறைகள் டி.ஆர்.பி. வகுத்துள்ளது. நாளை தொடர்ந்து மூன்று நாட்களுக்கு தமிழகம் முழுவதும் காலியாக இருக்கக்கூடிய வட்டார கல்வி அலுவலர்களுக்கான கணினிவழி தேர்வு நடைபெறவிருக்கிறது. இதற்காக 57 தேர்வு மையங்கள் ஏற்கனவே தயார் செய்யப்பட்டிருக்கின்றன. குறிப்பாக இந்த ஆண்டு நடைபெற கூடிய இந்த...
Read More »

RTI - பிப்ரவரி மாத சம்பளப் பட்டியல் உடன் வருமானவரி கணக்கீடு படிவம் மற்றும் பிடித்தங்கள் செய்தற்குரிய சான்று இவற்றை கருவூலத்துக்கு செலுத்த வேண்டிய அவசியமில்லை!

Thursday, 13 February 2020

பிப்ரவரி மாத சம்பளப் பட்டியல் உடன் வருமானவரி கணக்கீடு படிவம் மற்றும்  பிடித்தங்கள் செய்தற்குரிய சான்று இவற்றை கருவூலத்துக்கு செலுத்த வேண்டிய அவசியமில்லை. பிடித்தம் செய்யப்பட்டது என்ற சான்று வைத்தாலே போதும் என்பதற்குரிய ஆர்டிஐ தகவல்.எம் பள்ளியில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களுக்கு வருமான வரி கணக்கிட்டு பிப்ரவரி மாத சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்டது என சான்றிதழ் வைத்தால் போதும் .* வருமானவரி...
Read More »
 

Most Reading

Tags

Sidebar One