Search

தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டங்களுக்கு முதன்மை கல்வி அலுவலகம் ஏற்படுத்த அரசாணை வெளியீடு!

Monday, 3 February 2020

பள்ளிக் கல்வித் துறை - புதியதாக தோற்றுவிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி , தென்காசி , திருப்பத்துார் , இராணிப்பேட்டை மற்றும் செங்கல்பட்டு ஆகிய புதிய வருவாய் மாவட்டங்களில் முதன்மைக் கல்வி அலுவலகங்கள் தோற்றுவித்தல் - அதற்கான பணியிடங்கள் மற்றும் செலவினம் அனுமதித்து - ஆணை வெளியிடப்படுகிறது.மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பின்படி ,1.  விழுப்புரம் மாவட்டத்திலிருந்து உருவாக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி...
Read More »

TNTP வலைதளத்தில் மாதிரி வினாத்தாள்கள்!!

Monday, 3 February 2020

2019 - 2020ஆம் கல்வியாண்டின் புதிய பாடத்திட்டத்தில் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பார்வை - 1ன்படி பொதுத்தேர்வு நடைபெறவுள்ளதனைத் தொடர்ந்து TNTP வலைதளத்தில் ( tntp . tnschools . gov . in ) மாதிரி வினாத்தாள்கள் வெளியிடப்பட்டுள்ளன.இம்மாதிரி வினாத்தாளில் தமிழ் , ஆங்கிலம் மற்றும் கணிதம் கருத்துக்கள் பயிற்சிகள் மற்றும் கற்றல் விளைவுகள் அனைத்தையும் சோதித்தறியும் வகையில் 60 மதிப்பெண்களுக்கான தொகுத்தறி மதிப்பீடு...
Read More »

பொதுத்தேர்வு வினாத்தாள்கள் வடிவமைப்பு முக்கிய பாடங்களில் 40% திறனறி கேள்விகள் இடம்பெறும் மெல்ல கற்கும் மாணவர்களின் தேர்ச்சி பாதிக்கப்படாது என தேர்வுத் துறை தகவல்.

Monday, 3 February 2020

தேசிய நுழைவுத் தேர்வுகளை மாணவர்கள் எதிர்கொள்ள ஏதுவாக பொதுத்தேர்வு வினாத்தாளில் 40 சதவீதம் வரை திறனறி கேள்விகள் இடம்பெறக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.*.தமிழக பள்ளிக்கல்வியில் 10, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் மாதம் நடைபெற உள்ளன. இந்த வகுப்புகளுக்கு நடப்பாண்டு புதிய பாடத்திட்டம் மாற்றப்பட்டுள்ளது. தற்போது மாணவர்களுக்கான செய்முறைமற்றும் திருப்புதல் தேர்வுகள் நடை பெற்று வருகின்றன.*.இதற்கிடையே வழக்கத்துக்கு மாறாக நடப்பாண்டு பொதுத்தேர்வில் திறனறி கேள்விகள் அதிகளவில் இடம்பெறக்கூடும்...
Read More »

TRB புதிய அறிவிப்பு - வட்டாரக்கல்வி அலுவலர் தேர்வில் புதிய நடைமுறை!!

Monday, 3 February 2020

...
Read More »

School Morning Prayer Activities - 04.02.2020

Monday, 3 February 2020

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 04.02.20திருக்குறள்அதிகாரம்:ஊழ்திருக்குறள்:371ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்போகூழால் தோன்றும் மடி.விளக்கம்:பணம் சேர்வதற்கு உரிய விதி நமக்கு இருந்தால், சேர்ப்பதற்கான முயற்சி உண்டாகும். இருப்பதையும் இழப்பதற்கான விதி இருந்தால் சோம்பல் உண்டாகும்.பழமொழிA little string will tie a little birdசிறு துரும்பும் பல் குத்த உதவும்.இரண்டொழுக்க பண்புகள்1. தேசத் தந்தை மகாத்மா...
Read More »

5 மற்றும் 8 வகுப்பு ஆண்டு இறுதித் தேர்வு 60 மதிப்பெண்களுக்கே நடைபெறும் - பள்ளிக்கல்வி ஆணையர் அறிக்கை முழு விவரம்.

Monday, 3 February 2020

தமிழ்நாட்டில் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை ( Continuous and comprehensive Evaluation ) 2012 - 2013 ஆம் கல்வியாண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது . இம்முறையில் வளரறி ( Formative Assessment ) மதிப்பீட்டிற்கு 40 மதிப்பெண்களும் தொகுத்தறி பதிப்பீட்டிற்கு ( Summative Assessment ) 60 மதிப்பெண்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது .வளரறி மதிப்பீடு FA...
Read More »

5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து பள்ளிக்கல்வி ஆணையர் அறிக்கை!

Monday, 3 February 2020

5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பயப்பட தேவையில்லை என்று பள்ளிக்கல்வி ஆணையர் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநிலம் முழுவதும் மாணவர்களின் கற்றல் திறனை சோதிக்க மட்டுமே தேர்வு நடத்தப்படுவதாக தெரிவித்துள்ளார். மாணவர்களின் திறமையை மேம்படுத்த ஆசிரியர்களுக்கு கூடுதல் பயிற்சி ஏதுவாக தேர்வு என்று தெரிவித்த பள்ளி கல்வி ஆணையர், பொதுத்தேர்வு அடிப்படையில்...
Read More »

வரும் புதன்கிழமை ( 05.02.2020) இரண்டு மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு

Monday, 3 February 2020

நாகப்பட்டினம்நாகூர் தர்கா கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்வான சந்தன கூடு ஊர்வலத்தை ஒட்டி 5ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 5ம் தேதி நாகை மாவட்டத்தில் உள்ள கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. 5ம் தேதி விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 29ம் தேதி வேலை நாளாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.தஞ்சாவூர்தஞ்சை பெரிய கோயில் கும்பாபிசேகம் நடைபெறுவதையொட்டி வரும் பிப்.5ந்தேதி தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளுர் விடுமுறை விடப்படும் என ஆட்சியர் கோவிந்தராவ்...
Read More »

ஊதிய குறை தீர்க்கும் குழு - பகுதிநேர ஆசிரியர் கூட்டமைப்பிற்கு பிப்.5-ல் பங்கேற்க அழைப்பு

Monday, 3 February 2020

ஊதிய குறை தீர்க்கும் குழு வருகின்ற 05-02-2020ல்  தமிழ்நாடு அனைத்துபகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர்திரு.செந்தில்குமார் அவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.இதில் ஊதியம் சார்ந்த கோரிக்கைகளை 12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள்சார்பில் எடுத்துரைக்க உள்ளன...
Read More »
 

Most Reading

Tags

Sidebar One