Search
ஜனவரி 2020 மாத சம்பளம் எப்போது கிடைக்கும்? - நீங்களே அறிந்துகொள்ளலாம் - Direct Link
Thursday, 30 January 2020
5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் அந்தந்தப் பள்ளிகளிலேயே திருத்தப்படுமா? - அரசு வழக்கறிஞர் நீதிமன்றதில் அறிவிப்பு
Thursday, 30 January 2020

தமிழகத்தில் நடப்புக் கல்வியாண்டில் 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு முறையை அமல்படுத்த தடை விதிக்கக் கோரிய வழக்கில் தமிழக அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பிய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, வழக்கு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டது...
8 மற்றும் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினி - அமைச்சர் செங்கோட்டையன்
Thursday, 30 January 2020

இந்தாண்டு பொதுத் தேர்வுக்கு 52 இடங்களில் தேர்வு மையங்கள் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 20 கி.மீ. தொலைவில் சென்று தேர்வு எழுதி வந்த நிலையை மாற்றி தற்போது 10 கி.மீ. தொலைவில் பள்ளிகளிலேயே தேர்வு நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளார்.மேலும் தேர்வு மையங்கள் அமைப்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. 8 மற்றும் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்க நிதி இல்லாததால்,...
பத்தாம் வகுப்பு அறிவியல் செய்முறைத்தேர்வு, மதிப்பெண் பதிவிறக்கம் சார்நது அறிவுரைகள்!!
Thursday, 30 January 2020
பொருள் : பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2020 - பள்ளி மாணாக்கர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் ( சிறப்பு அனுமதி திட்டத்தில் விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் உட்பட ) அறிவியல் பாட செய்முறைத் தேர்வு நடத்துதல் , மதிப்பெண் பட்டியல் பதிவிறக்கம் ( Download ) செய்தல் மற்றும் சில அறிவுரைகள் வழங்குதல் – சார்ந்து .ஆணை : நடைபெறவிருக்கும் மார்ச் 2020 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வெழுதவுள்ள மாணாக்கர்களுக்கு ( பள்ளி மற்றும் தனித்தேர்வர்கள் , சிறப்பு அனுமதி திட்டத்தில் விண்ணப்பிக்கும் தனித்தேர்வர்கள் உட்பட...
போலிச் சான்றிதழ்கள் மூலம் வேலை பெற்ற ஆசிரியர்கள் மீது 48 வழக்குகள் பதிவு!!
Thursday, 30 January 2020
உத்தரப் பிரதேசத்தில் போலிச் சான்றிதழ்களை சமர்ப்பித்து ஆசிரியர்கள் வேலைக்கு சேர்ந்துள்ளது தொடர்பாக 48 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஷாஜஹான்பூர் மற்றும் பரேலி மாவட்டங்களில் போலி பட்டப்படிப்பு சான்றிதழ்களுடன் ஆசிரியர்கள் வேலை பெற்றுள்ளது குறித்து பல்வேறு புகார்கள் குவிந்துள்ளன. மாவட்ட கல்வித்துறை அளித்த புகாரின் அடிப்படையில் மேற்குறிப்பிட்ட இரு மாவட்டங்களில் உள்ள பல்வேறு காவல்நிலையங்களில் மொத்தம் 48 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.முன்னதாக, புகாரின் அடிப்படையில்...
5&8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தடைகோரிய வழக்கில் மத்திய,மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்!!
Thursday, 30 January 2020

மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வந்த இவ்வழக்கில் நீதிமன்றம் பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது.*விடைத்தாள்களை அந்தந்த பள்ளிகளில் திருத்துவதா வேறு பள்ளிகளில் திருத்துவதா என இன்னும் முடிவாகவில்லை. அரசு தரப்பு.*மறுதேர்வில் பெயிலானால் அக்குழந்தையின் நிலை என்ன?நீதிமன்றம் கேள்வி.வழக்கு பிப்.19 தேதிக்கு ஒத்திவைப்ப...
தொடக்கக் கல்வி இயக்குநர் தலைமையில் நாளை ( 31.01.2020) ஆய்வுக் கூட்டம்.
Thursday, 30 January 2020
தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகளில் வட்டாரக் கல்வி அவைவர்கள் ஒரு மாதத்திற்கு குறைந்தது 20 தொடக்க மற்றும் நடுதலைப் பள்ளிகளைப் பார்வையிடவும் 5 பள்ளிகளை ஆண்டாய்வு மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது .மேலும் வட்டாரக் கல்வி அலுவலகங்களை மாவட்ட கல்வி அவரவர்கள் முன்னறிவிப்பின்றி பார்வையிடவும் ஆண்டாய்வு மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது .மேலும் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் மாதாந்திர ஆய்வுக்கூட்டம் முதன்மைக் கல்வி அலுவலர்களால் தவறாமல் நடத்தப்பட வேண்டும்...
தொடக்கக்கல்வி இயக்குநர் தலைமையில் நடைபெற்ற BEOs/DEOs ஆய்வுக்கூட்டத்தில் பள்ளிகளில் ஆய்வின்போது மேற்கொள்ள வேண்டிய படிவம் தொடர்பான அறிக்கை வெளியீடு!
Thursday, 30 January 2020
தொடக்கக் கல்வி இயக்ககம் BEOS / DEOS ஆய்வு - கூட்டப்பொருள் விவரம் :1. வட்டாரக் கல்வி அலுவலர்கள் பள்ளிகளை முன்னறிவிப்பின்றி பார்வையிட்ட விவரங்கள் - School Surprise Visit ( படிவம் - 1 )2. வட்டாரக் கல்வி அலுவலர்கள் பள்ளிகளை ஆண்டாய்வு ( Annual Inspection சார்பான விவரம் ( படிவம் - 2 )3.வட்டாரக் கல்வி அலுவலகங்களை DEOS முன்னறிவிப்பின்றி பார்வையிடப்பட்ட விவரம் ( BEOS Office Surprise Inspection ) ( படிவம் - 3 )4. முதன்மைக் கல்வி அலுவலர்களால் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு மாதாந்த ஆய்வு கூட்டம்...
Subscribe to:
Posts (Atom)