
தமிழகத்தில் ( 31.07.2020 ) இன்று 5,881 பேருக்கு கொரோனா பாதிப்பு.தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 2,45,859 ஆக அதிகரிப்பு.சென்னையில் இன்று ஒரே நாளில் 1,013 பேருக்கு கொரோனா தொற்று.மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள் :விருதுநகர் - 357செங்கல்பட்டு - 334திருவள்ளூர் - 373மாவட்ட வாரியான பாதிப்பு.( 31.07.2020 )மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள் :5,778இன்றைய...