Search

பட்டப் படிப்பு படித்தவர்களுக்கு வங்கியில் 2,000 அதிகாரி காலி பணியிடங்கள் கடைசி நாள்: 22.04.2019

Saturday, 13 April 2019

வங்கி என்றவுடனே நினைவுக்கு வருவது பாரத ஸ்டேட் வங்கி எனப்படும் எஸ்.பி.ஐ.,தான். இந்தியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க பாரத ஸ்டேட் வங்கி இந்திய சுதந்திர காலத்திற்கு முன்னரே இம்பீரியல் வங்கி என்ற பெயரில் இயங்கி வந்தது. வங்கிகள் தேசியமயமாக்கப்பட்ட போது பாரத ஸ்டேட் வங்கி என்ற பெயர் மாற்றம் கண்டு இந்தியாவின் முன்னோடி வங்கியாக இது செயல்படத்துவங்கி இன்று வரை சிறப்புடன் இயங்கி வருகிறது. முற்றிலும் நவீனமய வங்கிச் சேவைகள், நாடு முழுவதும் லட்சக்கணக்கான கிளைகள் என்று இயங்கி வரும் பாரத ஸ்டேட் வங்கியில்...
Read More »

பி.எஸ்சி., படித்தவர்களுக்கு மத்திய அரசில் வேலை

Saturday, 13 April 2019

நேஷனல் கவுன்சில் பார் எஜூகேஷனல் ரிசர்ச் அண்டு டிரெய்னிங் எனப்படும் என்.சி.இ.ஆர்.டி., 1961ல் இந்திய அரசால் நிறுவப்பட்ட தன்னாட்சி அமைப்பு பள்ளிப்படிப்பு தொடர்புடைய கல்வி சார்ந்த நிறுவனமாகும். பள்ளிப்படிப்பில் தேவைப்படும் மாற்றங்களை அவ்வப்போது நடைமுறைப்படுத்துவதில் இந்த அமைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த கல்வி அமைப்பில் லேப் அசிஸ்டென்டில் பல்வேறு பிரிவுகளில் காலியாக இருக்கும் இடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பிரிவுகள்: இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம் ஆகிய பிரிவுகளில்...
Read More »

ஏழாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பட்டப் படிப்பு படித்தவர்களுக்கு நீதிமன்றத்தில் வாய்ப்பு

Saturday, 13 April 2019

தமிழகத்தின் நாமக்கல் முக்கியமான மாவட்டங்களுள் ஒன்று. கைத்தறி மற்றும் இதர தொழில் துறை நகரான நாமக்கல்லில் மாவட்ட நீதிமன்றம் அமைந்துள்ளது. பெருமைக்குரிய இந்த நீதிமன்றத்தில் பல்வேறு பிரிவுகளில் காலியாக இருக்கும் 57 இடங்களை நிரப்புவதற்கு தகுதியும், விருப்பமும் உள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிட விபரம்: கம்ப்யூட்டர் ஆப்பரேட்டரில் 4, சீனியர் பெய்லியில் 1, ஜூனியர் பெய்லியில் 10, டிரைவரில் 1, ஜெராக்ஸ் மெஷின் ஆப்பரேட்டரில் 7, ஆபிஸ் அசிஸ்டென்டில் 11, மசால்சியில் 6,...
Read More »
 

Most Reading

Tags

Sidebar One