Search

TNPSC | TRB | TET STUDY MATERIALS| TAMIL FREE DOWNLOAD | 8 ஆம் வகுப்பு பொதுத்தமிழ்

Saturday, 3 November 2018

TNPSC | TRB | TET STUDY MATERIALS|எட்டாம் வகுப்பு - பொதுத்தமிழ்============================வாழ்த்து“முத்தே பவளமே மொய்த்தபசும் பொற்சுடரே” பெயர் : தாயுமானவர்பெற்றோர் : கேடிலியப்பர் – கெசவல்லி அம்மையார்மனைவி : மட்டுவார்குழலிஊர் :  திருமறைக்காடு (வேதாரண்யம்) நாகப்பட்டினம் மாவட்டம்நூல் :தாயுமானவர் திருப்பாடல் திரட்டுபணி  : கருவூலர் ( திருச்சியை ஆண்ட விசய ரகுநாத சொக்கலிங்கரிடம்)காலம் : 18 நூற்றாண்டுபாரபரக்கண்ணி என்னும் தலைப்புநூலின் சிறப்பு : தெய்வத் தமிழின் இனிமையும் எளிமையும் பொருந்திய...
Read More »

TNPSC | TRB | TET STUDY MATERIALS | TAMIL FREE DOWNLOAD |10 ஆம் வகுப்பு பொதுத்தமிழ் - PART-4

Saturday, 3 November 2018

TNPSC | TRB | TET STUDY MATERIALS | பத்தாம் வகுப்பு - பொதுத்தமிழ்- PART -4===========================301) கைகேயின் மகன்?பரதன்302) இராமன் காடு செல்லவும், தன்மகன் பரதன் நாடாளவும் வேண்டுமெனக் கூறியவள்?கைகேயி303) மணிமுடி சூடப் புறப்பட்டு வந்த இராமனிடம், கைகேயி எத்தனை ஆண்டுகள் காடு செல்ல வேண்டும் – என்று கூறினாள்?பதினான்கு ஆண்டுகள்304) அன்பே வடிவான வேட்டுவத் தலைவன்?குகன்305) போர்க்குணம் மிக்கவன்?குகன்306) ஆயிரம் படகுகளுக்கு தலைவன்?குகன்307) கங்கையாற்று தோணித்துறைக்குத் தொன்றுதொட்டு உரிமையுடையவன்?குகன்308)...
Read More »

TNPSC | TRB | TET STUDY MATERIALS | TAMIL FREE DOWNLOAD | 10 ஆம் வகுப்பு பொதுத்தமிழ் - PART -3

Saturday, 3 November 2018

TNPSC | TRB | TET STUDY MATERIALS |பத்தாம் வகுப்பு - பொதுத்தமிழ்- PART -3===========================201) கொற்கை என்னும் துறைமுகத்தை உடைய மன்னன்?பாண்டிய மன்னன்202) வெற்றிதரும் வேலினை தம்பெரிய கையில் ஏந்தியவள்?கொற்றவை203) குருதி ஒழுகும் பிடர்தலை பீடத்தில் ஏறிய இளங்கொடியாகியவள்?கொற்றவை204) கன்னியர் எழுவருள் இளையவள்?பிடாரி205) இறைவனை நடனமாடச் செய்தவள்?பத்ரகாளி206) அச்சம் தரும் காட்டைத் தாம் விரும்பும் இடமாகக் கொண்டவள்?காளி207) தாருகன் என்ற அசுரனின் பரந்த மார்பைப் பிளந்தவள்?துர்க்கை208) இளமையான...
Read More »

TNPSC |TRB | TET STUDY MATERIALS | TAMIL FREE DOWNLOAD | 10 ஆம் வகுப்பு பொதுத்தமிழ் -PART -2

Saturday, 3 November 2018

TNPSC | TRB | TET STUDY MATERIALS |பத்தாம் வகுப்பு - பொதுத்தமிழ் | PART -2===========================101) இயற்கையோடு இயைந்த நூல்கள்?சங்க இலக்கியங்கள்102) உலகத்தார் ஏற்கும் பொதுக் கருத்துக்கள் உடைய நூல்கள்?சங்க இலக்கியங்கள்103) மக்கள் சிறப்புடன் வாழ ஏற்ற கருத்துக்களை மொழிபவை?சங்க இலக்கியங்கள்104) சங்க இலக்கியங்கள் வெளிப்படுத்தும் பண்பாட்டு நெறிமுறைகள் ஏஆஈ?1) பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்2) யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்3) பிறன்மனை நோக்காப் பேராண்மை105) உலக மக்களை ஒன்றிணைத்து உறவுகளாக்கிய...
Read More »

TNPSC|TRB|TET TAMIL STUDY MATERIALS FREE DOWNLOAD||10ஆம் வகுப்பு பொதுத்தமிழ் |PART -1

Saturday, 3 November 2018

TNPSC|TRB|TET STUDY MATERIALS|10ஆம் வகுப்பு தமிழ் 1) அரிமர்த்தன பாண்டியனிடம் தலைமை அமைச்சராக பணியாற்றியவர்? மாணிக்கவாசகர் 2) மெய்யுருகப் பாடிக் கசிந்து கண்ணீர் மல்க அழுது தொழுதவர்? மாணிக்கவாசகர் 3) மாணிக்கவாசகர் வாழ்ந்த காலம்? ஒன்பதாம் நூற்றாண்டு 4) மாணிக்கவாசகர் கட்டிய ஆவுடையார்கோயில் எந்த ஊரில் உள்ளது? திருப்பெருந்துறை – புதுக்கோட்டை மாவட்டம் 5) மாணிக்கவாசகர் பிறந்த ஊர்? திருவாதவூர் 6) அரிமர்த்தன பாண்டியனுக்கு குதிரைகள் வாங்கச் சென்றவர்? மாணிக்கவாசகர் 7) திருவாதவூர் எந்த மாவட்டம்? மதுரை...
Read More »
 

Most Reading

Tags

Sidebar One