Search

TNPSC-TRB STUDY MATERIALS-ECONOMICS FREE DOWNLOAD-பொருளாதார அறிஞர்கள்

Sunday, 28 October 2018

TNPSC -TRB STUDY MATERIALS -ECONOMICS #பொருளாதாரம் -11.பசுமை புரட்சியின் தந்தை - நார்மன் போர்லாக்2.இந்திய பசுமை புரட்சியின் தந்தை - MS சுவாமிநாதன்3."பசுமை புரட்சி" என்ற சொல்லினை உருவாக்கியவர் - வில்லியம் காய்டு4.இந்தியாவின் பசுமை புரட்சிக்கு வித்திட்டவர் - சி.சுப்பரமணியம்#பொருளாதாரம் -21.பம்பாய் திட்டத்தை உருவாக்கியவர்கள் - மும்பையை சார்ந்த தொழிலதிபர்கள்2.மக்கள் திட்டத்தை உருவாக்கியவர் - எம்.என்.ராய் 3.காந்திய திட்டத்தை உருவாக்கியவர் -எஸ் .என் .அகர்வால்4.சர்வோதைய திட்டத்தை உருவாக்கியவர்...
Read More »

TNPSC-TET-GK- IMPORTANT STUDY MATERIALS FREE DOWNLOAD--IMPORTANT COMMITTEES IN INDIA

Sunday, 28 October 2018

IMPORTANT COMMITTEES :1.ஏ. எம். குஸ்ரோ = இந்திய தேசிய வங்கி பரிந்துரை2.எல்.சி. குப்தா = பங்குச்சந்தை செயல்பாட்டை கவனிக்க3.ராஜா செல்லையா = வரி சீரமைப்பு4.ரங்கராஜன் = பொது நிறுவனங்களின் முதலீட்டிற்கான வரையறை5.மல்கோத்ரா = காப்பீட்டுதுறை தனியார்மாயம்6.அபீத் ஹுசைன் = குடிசைத்தொழில்கள்7.வி.எம். தண்டேகர்& நீலகண்ட ரத் = வறுமை8.லக்கடவாலா, தந்த்வாலா = வறுமை9.பகவதி குழு = வறுமை& வேலைவாய்ப்பு10.கே.என். ராஜ் குழு = விவசாய வருமான வரி11.காகா கலேல்கர் கமிட்டி = முதலாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையம்.12.மண்டல்...
Read More »

TNPSC-TET STUDY MATERIALS-GENERAL KNOWLEDGE

Sunday, 28 October 2018

TNPSC-TET STUDY MATERIALS-GENERAL KNOWLEDGE* மூன்றாம் நிலை நுகர்வோருக்கு எடுத்துக்காட்டு - கழுகு* வாலிஸ்நேரியா என்பது - நீரில் மூழ்கியது* முதன்முதலில் இரப்பர் தாவரத்தைக் கண்டுபிடித்தவர் -கிறிஸ்டோபர்* மண்புழுக்களுக்கும் மண்ணுக்கும் உள்ள தொடர்பைக் கண்டறிந்தவர் - சார்லஸ் டார்வின்* பென்குயின்கள் காணப்படும் வாழிடம் - தூந்திரப் பிரதேசம்* வரிக்குதிரைகள் காணப்படும் நில வாழிட சூழ்நிலை - புல்வெளிப்பிரதேசங்கள்* விலங்கு மிதவை உயிரி - ஆஸ்ட்ரோகோடுகள்* இலைகள் முட்களாக மாறியுள்ள தாவரத்திற்கு எடுத்துக்காட்டு...
Read More »

TNPSC-TET STUDY MATERIALS-HISTORY -சங்ககாலம்

Sunday, 28 October 2018

தொண்டி யாருடைய துறைமுகம் - சேர அரசர்கள்🌺முசிறி யாருடைய துறைமுகம் - சேர அரசர்கள்🌺சேர நாடு உள்ளடக்கிய பகுதிகள் - கோவை, கேரளம்🌺உறையூர் யாருடைய தலைநகரம் - சோழர்கள்🌺ஆத்திப் பூ மாலையை அணிந்தவர்கள் - சோழர்🌺சோழ நாடு உள்ளடக்கிய பகுதிகள் - திருச்சி, தஞ்சாவூர்🌺பணடைய சோழர்களின் சின்னம் எது? புலி🌺சோழர்களின் துறைமுகம் - காவிரிபூம்பட்டினம்🌺சிலப்பதிகாரம் இயற்றிய இளங்கோவடிகளின் அண்ணன் - செங்குட்டுவன்🌺இமயம் வரைச் சென்று கல் எடுத்து வந்து கண்ணகிக்கு நினைவுச் சின்னம் எழுப்பிய மன்னர் -செங்கட்டுவன்🌺சங்க...
Read More »
 

Most Reading

Tags

Sidebar One