Search

குரூப்-2 தேர்வுக்காக தமிழ் அகர வரிசையில் வினாக்கள் - விடைகள்

Saturday, 8 September 2018

51.     அளவையால் பெயர் பெற்ற பழைய உரை – பன்னிருபடலம் 52.     அலி பாதுஷா நாடக ஆசிரியர் - வண்ணக் களஞ்சியப் புலவர் 53.     அவ்வையார் நாடக ஆசிரியர் – எத்திராஜு 54.     அவனும் அவளும் நூலின் ஆசிரியர் – நாமக்கல் கவிஞர் 55.     அழிந்துபட்ட படைக்கு மாறாகப் பிறர் நின்று தடுத்து நிறுத்துதல் - அழிபடைத்தாங்கல்        ...
Read More »

நடப்பு நிகழ்வுகள் அறிவோம் [ DAILY CURRENT AFFAIRS] 08.09.2018

Saturday, 8 September 2018

இந்திய நிகழ்வுகள் கேரளாவில் உள்ள கிராம சுற்றுச்சூழல் வளர்ச்சிக்காக ஸ்வதேஷ் தர்ஷன் திட்டத்தின் கீழ் ‘மலநாடு மலபார் கடற்பயன சுற்றுலா’ என்னும் திட்டத்திற்கு மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. 2017ம் ஆண்டில் அதிகமாக விமான பயணம் மேற்கொண்டவர்களில் உலக அளவில் இந்தியர்கள் 3ம் இடம் பிடித்துள்ளதாக சர்வதேச விமான போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. இப்பட்டியலில் அமெரிக்கர்கள் முதலிடத்திலும்,...
Read More »

குருப் 2 தேர்விற்காக தமிழ் ஆசிரியர்களும் அவர்களின் சிறப்புகளும்

Saturday, 8 September 2018

ஆளுடையப்பிள்ளை, திராவிட சிசு அழைக்கப்படுபவர் யார்? ஞான சம்பந்தர் ஆளுடையரசு, மருள் நீக்கியார் அப்பர் – திருநாவுக்கரசு இசைக்குயில் அழைக்கப்படுபவர் யார்? எம்.எஸ்.சுப்புலட்சுமி திருக்குறளார் அழைக்கப்படுபவர் யார்? வி.முனிசாமி தென்நாட்டு பெர்னாட்ஷா, தென்நாட்டுக் காந்தி, பேரறிஞர் அழைக்கப்படுபவர் யார்? அறிஞர் அண்ணா தென்னாட்டு தாகூர் அழைக்கப்படுபவர் யார்? அ.கி.வேங்கடரமணி தொண்டர் சீர் பரவுவார் அழைக்கப்படுபவர்...
Read More »

Saturday, 8 September 2018

குரூப்-2 தேர்வுக்காக தேர்தல் ஆணையம் பற்றிய சில குறிப்புகள் 1.இந்திய தேர்தல் ஆணையம் ஒரு நிரந்தரமான அமைப்பு2.ஆணையத்தின் உறுப்பினர்கள் மொத்தம் மூன்று பேர்3.சரத்து 3244.இவர்களின் பதவிக்காலம் மொத்தம் 6 ஆண்டுகள் அல்லது 65 வயது வரை5.தேர்தல் ஆணையத்தின் ஆணையர்களை நியமிப்பவர் ஜனாதிபதி 6.முதல் இந்தியத் தலைமை தேர்தல் ஆணையர் யார்? சுகுமார் சென்7. 2017-இந்தியாவின் புதிய தலைமை தேர்தல் ஆணையராக அச்சல் குமார் ஜோதி8. இந்திய அரசியல் திருத்தச் சட்டம் 1992, 73 மற்றும் 74 விதிகளின் கீழ்  தேர்தல் ஆணையம்...
Read More »

கலிங்கத்துப்பரணி பற்றி முழு தகவல்கள்

Saturday, 8 September 2018

நூல் குறிப்பு : கலிங்கத்துப்பரணி ஆயிரக்கணக்கான யானைகளைப் போரில் கொன்ற விரனைப் புகழ்ந்து பாடும் இலக்கியம் பரணி எனப்படும். 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று. பரணி இலக்கியங்களுள் தமிழில் தோன்றிய முதல் நூல். கலிங்க மன்னன் அனந்தபத்மன் மீது முதல் குலோத்துங்கச் சோழன் போர்தொடுத்து வெற்றி பெற்றான். அவ்வெற்றியைப் போற்றி பாடப்பட்ட நூலான இது. தோல்வியுற்ற கலிங்கநாட்டின் பெயரால் அமைந்துள்ளது. இந்நூலில்...
Read More »

குரூப்-2 தேர்வுக்காக அரச மரபுகள் மற்றும் மன்னர்களும்

Saturday, 8 September 2018

நந்த மரபு - மகாபத்ம நந்தர்                       கடைசி மன்னர் : தனநந்தர்      சுங்க மரபு - புஷ்யமித்ர சுங்கர்                 கடைசி மன்னர்  :தேவபூதி குஷாண மரபு :குஜூலா காட்பீச்சு        ...
Read More »
 

Most Reading

Tags

Sidebar One