
* மருதகாசி பிறந்த ஊர் - மேலக்குடிக்காடு
* திரைக்கவித் திலகம் என்று அழைக்கப்பட்டவர் - மருதகாசி
* பூங்கொடி பூப் பறிக்கிறாள் இத்தொடரில் உள்ள "பூ" என்பது - பொருட் பெயர்
* மதுரை என்பது - இடப் பெயர்
* மீனாட்சி அம்மன் கோயிலில் உயரமானது - தெற்குகோபுரம்
* பாண்டிய நாடு எதற்கு பெ.யர் பெற்றது - முத்து
* மதுரையில் கையில் சிலம்புடன் உட்கார்ந்து இருக்கும் உருவச் சிலை அமைந்த கோயில் - செல்லத்தம்மன் கோயில்
*...