
அடைமொழியால் குறிக்கப்பெறும் தமிழ் நூல்கள்
பெரியபுராணம் - திரிதொண்டர்புராணம் ,அறுபத்து மூவர் புராணம் ,பக்தி இலக்கியம்
இராமாயணம் - இராமகாதை, கம்பச்சித்திரம் ,இராமவதாரம்
சீவக சிந்தாமணி - மணநூல், காமநூல்
அகநானூறு - அகம்,அகப்பாட்டு, நெடுந்தொகை
...